tag:blogger.com,1999:blog-3764083374497778474.post1051054396708565561..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: பேராண்மை - மங்கிய புகை மூட்டமாய் மார்க்சியம்....சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-1416950902878082302010-01-14T22:30:15.097-08:002010-01-14T22:30:15.097-08:00விமர்சனங்கள், எதிர்வினைகள், கருத்துக்கள் எல்லாம் ந...விமர்சனங்கள், எதிர்வினைகள், கருத்துக்கள் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனால் பேராண்மை படம் முழுதும் ஒரு பக்கா நாடகத் தன்மை. இயற்கையில் இழையோடிய யதார்த்தம் இதில் மிஸ்ஸிங். என்னதான் எதார்த்தத்துக்காக மஞ்சள் ஜட்டி, கோவணம் என்று காட்டினாலும் அந்த அம்மணங்களைத் தாண்டியும் படம் முழுக்க சம்மணமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது செயற்கைத் தனம். ஜெகன்நாதன் ஆக்ஷன் அல்வாவில் மீன் குழம்பை மிக்ஸ் செய்ததில் வந்த சிக்கல் இது ! எந்தக் கருத்தைச் சொல்லப் போகிறோம் என தீர்மானித்து அதற்கேற்ற கதையை அடுத்த முறை இயக்குனர் வழங்க வாழ்த்துகிறேன் !Xavierhttp://xavi.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-80287539691312734992009-11-20T08:24:12.415-08:002009-11-20T08:24:12.415-08:00//
பழைய வலைப்பதிவர்,
உங்களுக்குப் படத்தை விமர்சிக...//<br />பழைய வலைப்பதிவர்,<br /><br />உங்களுக்குப் படத்தை விமர்சிக்க வேண்டும் என்பதை விட கம்யூனிஸ்ட்களின் மீதான காழ்ப்புணர்வுதான் தெரிகிறது.<br />//<br /><br />ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் பார்ப்பானீயம் என்று பெனாத்துவது போல் என்னப்போல் ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் கம்யூனிஸ்டுகளை திட்டுவதே வேலையாகத் திரிபவர்கள்.<br /><br /><br />படத்தைத் தான் பலர் விமர்சித்துவிட்டார்களே. அதுவும் வினவு என்ற கம்யூனிஸ்டு மன நோயாளியும் அவனது மன நோயாளிகளின் காப்பகத்து வாசகர்கள் விமர்சித்தது தான் டாப் விமர்சனம்.<br /><br /><br />இன்றும் சொல்வேன், கம்யூனிஸ்டுகளுக்கு இந்திய தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. இனியும் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே அவர்கள் ஒழியும் வரை அவர்களை வெறுத்தொதுக்கும் என்னைப்போன்றவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள்.ஒரு பழைய வலைப்பதிவர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-63425397915068508302009-11-02T19:24:30.000-08:002009-11-02T19:24:30.000-08:00//அவர்கள் பேசுகிற சாதிய மனோபாவத்துடன் கூடிய வசனங்க...//அவர்கள் பேசுகிற சாதிய மனோபாவத்துடன் கூடிய வசனங்களை சென்சார் கத்தரித்து, ஆதிக்கசாதி மனோபாவத்தை அழகாகக் காப்பாற்றியிருக்கிறது. (இதற்காகவெல்லாம் நமது இனமான சினிமாக்காரர்கள் போராட மாட்டார்கள்//<br /><br />வினவில் படித்துவிட்டு இங்கு வந்தேன். பேராண்மை போன்ற படங்களை இது போன்ற விமர்சனங்களே சரியாக எடை போட முடியும்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-62323440108373759512009-11-02T05:00:05.203-08:002009-11-02T05:00:05.203-08:00சேரனும், தங்கர் பச்சானும் மாற்று சினிமாக்காரர்களா?...சேரனும், தங்கர் பச்சானும் மாற்று சினிமாக்காரர்களா? இதென்ன புதுக்கதை!Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-14377587881712767502009-10-28T02:08:56.019-07:002009-10-28T02:08:56.019-07:00@ சுகுணா விமர்சனம் அருமை, ஜனனாதனை முற்றிலுமாக நிரா...@ சுகுணா விமர்சனம் அருமை, ஜனனாதனை முற்றிலுமாக நிராகரிக்கும் மதிமாறனிடம் வேறுபட்டதாக இருந்தது உங்கள் விமர்சனம். <br /> @ பின்னூட்டம் இடும் பலரும் தேசியத்தை வலியுறுத்துவதை பார்க்கமுடிந்தது. இவர்களின் தேசப்பக்தியை பார்க்கும் போது, பெரியார் அடிக்கடி கூறும் ஒரு வாசகம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. "தேசப்பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம்" என்பது தான் அது.<br /> //எந்த காலத்தில் இந்திய அரசு விவசாயத்தை வளர்க்க, அதுவும் இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்போகிறது?.//<br /> @ இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்படுகிறது என்பதே எவ்வளவு அழகான கற்ப்பனை, நடக்காது என்பது ஒருபுறம் இருந்தாலும்.<br /> // தேசபற்று என்பது முட்டாள்த்தனமானது அல்ல. இந்திய தேசியம் = இந்த்துவ தேசியம் என்பதும் உண்மை அல்ல. இயற்கை<br />வேளாண்மைக்கு செயல்திட்டம் அமைத்து சில நூறு கோடிகளை ஒதுக்கிறது கர்நாடக அரசு.பாஜக ஆட்சியில் இது நடக்கிறது.//<br /> @ சுகுணா நீங்கள் உண்மையிலேயே பெருமை பட்டுக்கொள்ளலாம். ஆர். எஸ்.எஸ் காரர்கள் கூட உங்கள் பிளாக்கை பார்க்கிறார்கள் என்று.<br /> @ சேரன், அமீர்,சசி போன்றோரெல்லாம் கமலுக்கு காவடி தூக்குவதால் ஜனனாதனை கண்டுகொள்ள நேரம் இருக்காது.யோகேஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-30476431690858521352009-10-28T01:17:07.827-07:002009-10-28T01:17:07.827-07:00//இயற்கை
வேளாண்மைக்கு செயல்திட்டம் அமைத்து சில நூற...//இயற்கை<br />வேளாண்மைக்கு செயல்திட்டம் அமைத்து சில நூறு கோடிகளை ஒதுக்கிறது கர்நாடக அரசு.பாஜக<br />ஆட்சியில் இது நடக்கிறது. இயற்கை வேளாண்மை= பார்பனியம் என்று மதிமாறன் அல்லது சுகுணா திவாகர் எழுதக் கூடும்.//<br /><br />ஹா... ஹா.. பன்னாட்டு கம்பேனிகளுக்கு விளை நிலங்களை கூட்டிக் கொடுப்பதில் கர்நாடாகாதான் முன்னணியில் இருக்கிறது. <br /><br />பூ முதல் பல்வேறு விளை பொருட்கள் மக்களுக்கு பிரோயசனம் இல்லாதவற்றை விளைவிக்க தனி அமைச்சகத்தையே உருவாக்கியுள்ளது கர்நாடகா. <br /><br />இயற்கை விவசாயம், மாட்டு மூத்திரம் என்று இந்துத்துவ ஜிகினா வேலையெல்லாம் ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-80829361581226448932009-10-27T23:52:00.240-07:002009-10-27T23:52:00.240-07:00NANRI SUKUNA AVL,
PADAM PARKUM MUN POTHUVAKA NAAN...NANRI SUKUNA AVL,<br /><br />PADAM PARKUM MUN POTHUVAKA NAAN VIMARSANAM PADIPPATHILLAI, INTHA PADATHIN MUKKIYATHUVATHAI SONNA VITHAM ARUMAI.ATHUNAL NAAN VIMARSANAM PADITHEN...<br /><br />PADATHAI PARTHU VITTU MEENDUM PATHIVU SEIKIREN....<br /><br />IYARKAI PADATHAIYUM PARKIREN...eLKay...noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-52504199278755858272009-10-27T06:59:51.945-07:002009-10-27T06:59:51.945-07:00பதிவு "தெளிந்த வானமாய் நிமிர்கிறது."பதிவு "தெளிந்த வானமாய் நிமிர்கிறது."Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-23086266444893291982009-10-27T06:08:10.693-07:002009-10-27T06:08:10.693-07:00இதை ஒரு தேசபக்தித் திரைப்படமாக பொதுமக்கள் சிலரும் ...இதை ஒரு தேசபக்தித் திரைப்படமாக பொதுமக்கள் சிலரும் புரிந்து கொள்வது கவலையே.<br /><br />எனக்கென்னவோ துருவனின் தேசம் சார்ந்த கருத்துகள் இந்த மண், மக்கள், அவர்களின் முன்னேற்றத்தைக் காப்போம் என்பதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய ஒன்றியம் என்ற அதிகார அமைப்பைக் காப்போம் என்று புரிந்து கொள்ளவில்லை.<br /><br />சாதி குறித்த விமர்சனங்களை தணிக்கை செய்திருந்தாலும் புரிந்து கொள்ள முடிகிறது. தணிக்கை செய்யாமல் விட்டால், தங்கள் சாதியை அவமானப்படுத்தி விட்டதாக யாரும் வழக்கு போட்டாலும் வியப்பதற்கு இல்லை.<br /><br />தன்னை அடக்கியாளும் அதிகாரியை எதிர்த்தோ வேலையை விட்டோ துருவன் போராடி இருக்கலாம். ஆனால், அதிகார அமைப்புக்குள் இருந்து தன் மக்களுக்கு சில நன்மைகளைப் பெற முயன்றிருக்கலாம். (கல்வி, பாதுகாப்பு, இருப்பிட உறுதி போல..)<br /><br />இயக்குநரின் முதற் படம் இயற்கை மிக அருமையானது. ஆனால், அவ்வளவாக ஓடவில்லை. எனவே, வணிக சமரசங்களுக்கு உட்பட்டு தன்னால் இயன்ற வரை இந்தப் படத்தில் தன் கருத்தைச் சொல்லி இருக்கிறார். இந்த மாதிரி படங்களில் logic பார்க்காமல் பாராட்டுவது நன்று.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-58677312891713715992009-10-27T02:26:28.309-07:002009-10-27T02:26:28.309-07:00சுகுணா மிக நியாயமான, நடுநிலையான விமர்சனம் இது. மதி...சுகுணா மிக நியாயமான, நடுநிலையான விமர்சனம் இது. மதிமாறன் அவர்களாது விமர்சனத்தில் நான் கண்ட குறைகளை இதில் என்னால் காண முடிய வில்லை. இது போன்ற படத்திற்கும், குறிப்பாய் ஜனநாதன் போன்ற இயக்குநர்களுக்கும் இப்படி ஒரு விமர்சனம் கண்டிப்பாய் தேவை. தொடருங்கள்.நந்தாhttp://blog.nandhaonline.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-5039260041794800692009-10-27T01:28:30.770-07:002009-10-27T01:28:30.770-07:00நான் படம் பார்க்கவில்லை.இந்தியாவில் உள்ள பழங்குடி ...நான் படம் பார்க்கவில்லை.இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களும்,தலித்களும் தங்களுக்கு இங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை அறிவார்கள்.அதற்காக தேசத்திற்கு எதிரான சதி என்றால் அதை ஆதரிப்பார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா.தலிபன் ஆதரவுடன் பாகிஸ்தானிய<br />ராணுவம் இந்தியா மீது போர் தொடுத்தால் அதை வரவேற்க<br />சுகுணா திவாகர்,மதிமாறன் தயாரக<br />இருக்கலாம்.எல்லோரும் அப்படி இருக்க வேண்டுமா என்ன?. தேசபற்று என்பது முட்டாள்த்தனமானது அல்ல. இந்திய தேசியம் = இந்த்துவ தேசியம் என்பதும் உண்மை அல்ல. இயற்கை<br />வேளாண்மைக்கு செயல்திட்டம் அமைத்து சில நூறு கோடிகளை ஒதுக்கிறது கர்நாடக அரசு.பாஜக<br />ஆட்சியில் இது நடக்கிறது. இயற்கை வேளாண்மை= பார்பனியம் என்று மதிமாறன் அல்லது சுகுணா திவாகர் எழுதக் கூடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-13966745484669886372009-10-27T00:39:48.615-07:002009-10-27T00:39:48.615-07:00ரவி,
நீங்கள் எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்ற...ரவி,<br /><br />நீங்கள் எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை.<br /><br />பழைய வலைப்பதிவர்,<br /><br />உங்களுக்குப் படத்தை விமர்சிக்க வேண்டும் என்பதை விட கம்யூனிஸ்ட்களின் மீதான காழ்ப்புணர்வுதான் தெரிகிறது.<br /><br />அசோக்,<br /><br />உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? அந்த வசனத்தைப் பகிடியாக யார் பார்ப்பது? பார்வையாளர்கள் அப்படியாகப் புரிந்துகொள்கிறார்களா என்ன?<br /><br />மதிமாறன் மற்றும் வினவில் வெளியாகியுள்ள பேராண்மை விமர்சனக்களுககன சுட்டிகள் :<br /><br />http://mathimaran.wordpress.com/2009/10/22/article-246/<br /><br />http://www.vinavu.com/2009/10/27/peranmai-masala/<br /><br />உண்மைதான் அய்காரஷ் பிரகாஷ். ஜனநாதன் இன்னும் திரைக்கதையில் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். நம்பகத்தன்மை பலவீனாமாக உள்ளது. <br /><br />பிரகாஷ், என்னுடைய விமர்சனத்திற்காகவெல்லாம் காத்திருந்து படம் பார்க்கிறீர்களா, ஆச்சரியம்தான்.<br /><br />சரியாகவே கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள அனானி நண்பரே, பெயரை வெளிப்படுத்துவதில் என்ன தயக்கம்?சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-24514267771401054032009-10-27T00:37:48.985-07:002009-10-27T00:37:48.985-07:00உங்களது சில குறிப்புகள்... ஆழ்ந்த கவனிப்பின் வெளிப...உங்களது சில குறிப்புகள்... ஆழ்ந்த கவனிப்பின் வெளிப்பாடு. வெகு அருமை. <br /><br />சினிமாவானது தொழில்நுட்பம் சார்ந்ததும் கூட என்றே கருதுகிறேன். அரசியல், சமூக சிந்தனை ஆகியவற்றுடன் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த பார்வையையும் பதிவு செய்திருந்தால் விமர்சனம் இன்னும் முழுமையடைந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது்.குளோபன்http://globen.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-84036950115082885192009-10-27T00:26:11.151-07:002009-10-27T00:26:11.151-07:00original of paeraanmai'
http://en.wikipedia.o...original of paeraanmai' <br />http://en.wikipedia.org/wiki/The_Dawns_Here_Are_Quietomardeehttps://www.blogger.com/profile/10279921901231293277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-30468439494321169772009-10-26T23:27:22.618-07:002009-10-26T23:27:22.618-07:00நல்ல அலசல்நல்ல அலசல்விஸ்வாhttps://www.blogger.com/profile/07874524180940538567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-71207323676471852132009-10-26T20:25:44.851-07:002009-10-26T20:25:44.851-07:00பேராண்மை ஏற்கனவே மெதுவாக எல்லா ஊர்களிலும்பிக்கப் ஆ...பேராண்மை ஏற்கனவே மெதுவாக எல்லா ஊர்களிலும்பிக்கப் ஆகியிருக்கும் இந்த வேளையில் உங்களால் ஆனா இன்னொரு ப்ளஸ் இந்த விமர்சனம்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-89890780593386125682009-10-26T19:31:07.177-07:002009-10-26T19:31:07.177-07:00//உன்னைப் போல் ஒருவன்’ மாதிரியான படங்களின் கறையைக்...//உன்னைப் போல் ஒருவன்’ மாதிரியான படங்களின் கறையைக் கழுவுவதற்கு அவசியமானதுதான்.//<br /><br />உண்மைதான்.<br /><br />உங்க விமர்சனம் சிறப்பானது. இந்த விமர்சனத்தின் பின்னராக பேராண்மையை பார்க்கும் போது வித்தியாசமாக இருந்தது.<br /><br />உன்னைப்போல் ஒருவன் காமன் மேனின் சிந்தனை இதுதான் என்பதை திணிக்கின்றது. அதற்கு பக்கபலமாக அதிகாரவர்க்க மீடியாக்கள் இருக்கின்றது. மக்கள் அதிகாரவர்க்கத்துக்கு ஏற்புடைய படங்களையே ரசிக்கவேண்டும் அவ்வாறான ஒரு பாதையிலேயே செல்லவேண்டும் என்றொரு நிலை உருவாகிவிட்டது. மக்களும் அவ்வாறே பழக்கப்படுகின்றனர். <br /><br />விஜய் ரிவியின் கடந்து போன மக்கள் விருது குறித்து பார்த்தீர்களானால் சுப்பிரமணியபுரத்தை பின்தள்ளி வாரணம் ஆயிரத்தை முதன்மைப்படுத்த படாத பாடு பட்டார்கள். அதற்காக ஒரு முன்னோட்ட நிகழ்ச்சி வைத்து அதில் கலந்து கொண்டவர்கள் வராணமாயிரத்தை முதன்மைப்படுத்தினார்கள். மக்களின் தேர்வு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற திணிப்பு மிக மோசமானது. இவ்வாறான சூழ்நிலைகளை கடந்துதான் சில கருத்துக்களை சொல்லவேண்டியுள்ளது அந்தவகையில் பேராண்மை போற்றப்பட வேண்டியது.<br /><br />குறிப்பாக பழங்குடிமக்களின் மீதான வன்முறை (வீரப்பன் வேட்டை என்ற பெயரில் எல்லைப்புற மக்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூருகின்றது) அவர்கள் படிக்கும் புத்தகங்களை எரிக்கும் காட்சி. கதாநாயகன் சூ பாலிஸ் போட எடுத்துச்செல்வது. கழுவித்துடைப்பது அதைப்பார்த்து நகைப்பது. போன்ற அதிகாரவர்க்க நடைமுறையை காட்சிப்படுத்தியது சிறப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-81544754083691967802009-10-26T13:59:45.707-07:002009-10-26T13:59:45.707-07:00இந்த படத்திர்க்கான உங்களின் விமர்சனத்திர்க்கு காத்...இந்த படத்திர்க்கான உங்களின் விமர்சனத்திர்க்கு காத்திருந்தேன். இனி படம் பார்க்க வேண்டும்.Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-4909311458064571332009-10-26T10:33:52.074-07:002009-10-26T10:33:52.074-07:00இந்திய சென்சாரை எவ்வளவு கேவலமாக வேண்டும் என்றாலும்...இந்திய சென்சாரை எவ்வளவு கேவலமாக வேண்டும் என்றாலும் திட்டலாம்... 'ங்கோத்தா'வை அனுமதிக்கலாம் ஆனா 'அம்மாவையோ' ‘ஐயாவையோ' திட்டக்கூடாது... பன்னாடைங்க.. (அட, திட்டு சரியா பொருந்திப் போகுது. பன்னாடையில கள்ளு வடிக்கையில் கள்ளைவிட்டு அதில் இருக்கும் அழுக்குகளைத் தானே பிடித்துக்கொள்ளும்)Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-31962996384277283222009-10-26T10:30:58.059-07:002009-10-26T10:30:58.059-07:00enna thaanya solla varra? Desia unnarvae irukkak k...enna thaanya solla varra? Desia unnarvae irukkak koodaatha?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-87183167166771164582009-10-26T10:29:14.878-07:002009-10-26T10:29:14.878-07:00//
எந்த காலத்தில் இந்திய அரசு விவசாயத்தை வளர்க்க, ...//<br />எந்த காலத்தில் இந்திய அரசு விவசாயத்தை வளர்க்க, அதுவும் இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்போகிறது?.//<br /><br />நியாயமான கேள்வி :)<br />மிகவித்தியாசமான பதிவு சுகுணா.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-58093102999300784452009-10-26T08:33:01.382-07:002009-10-26T08:33:01.382-07:00இன்னும் படம் பாக்கலை... விமர்சனங்களே படிச்சது மட்ட...இன்னும் படம் பாக்கலை... விமர்சனங்களே படிச்சது மட்டும் தான்...<br /><br />ஜனநாதன் மீது ரொம்பவே மரியாதை உண்டு.<br /><br />பாலா,அமீர், மிஷ்கின், சசிகுமார் எல்லாம் வேற கோஷ்டி. யதார்த்தத்தை தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுவதோடு கழண்டுக்குவாங்க.தன் குரல் (அரசியல்) வெளிப்படத் தேவையில்லாத கதைகளாகத் தேர்வு செய்து படமாக்குவதில் கெட்டிக்காரர்கள். பாலாஜி சக்திவேல் கொஞ்சம் முயற்சி செய்து, கல்லூரி மாதிரி முயற்சி செய்தாலும், அதிலும் தன் குரல் ரொம்ப feeble ஆக இருக்கும் படி - பிரச்சனை வராமல் இருக்க - பார்த்துக் கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொண்டார். படம் வெற்றியடைந்திருந்தால், மற்றுமொரு ட்ரெண்ட் கிளம்பியிருக்கும்.<br /><br />இந்த புதிய அலை- play safe- இயக்குனர்களிடையே, ஜனநாதன் போன்றவர்கள் வரவேற்புக்குரியவர்கள். <br /><br />எங்கே சறுக்கிவிடுகிறது என்றால், ஜனநாதன் தேர்வு செய்த கதையில்.<br /><br />தன் ஸ்கோப்புக்கு மிகவும் அப்பாற்பட்ட இம்மாதிரி கதையைப் படம் பிடித்தால், என்னதான் பவர்ஃபுல்லாக அரசியல் சமூக விமர்சனங்கள் செய்து படம் எடுத்தாலும், கடைசியில். சங்கபரிவாரங்கள், இதற்கு தேசிய ஒற்றுமை வர்ணம் பூசி, டிராக் மாற்றிவிடுவார்கள் என்பதை உணராமல் இருப்பதுதான் ஜனநாதனிடம் நான் கண்ட குறை. <br /><br />நாயகன் காப்பாற்ற முயற்சி செய்யும் ராக்கெட்டின் பெயர் 'பசுமை' என்று எங்கோ விமர்சனத்தில் படித்தேன். விவசாயத்துக்கென்று ராக்கெட் விடுவது கூட சாத்தியம், ஆனால், அதற்கு பசுமை என்று சுத்தத் தமிழ் பெயர் வைப்பது நடக்குமா? இது போன்ற தர்க்கக் சிக்கல்களையும், செயற்கையான சம்பவங்களையும் காரணம் காட்டி <a href="http://movies.rediff.com/report/2009/oct/16/south-tamil-movie-review-peraanmai.htm" rel="nofollow">ஒட்டுமொத்தமாக படத்தை ஓரங்கட்டுபவர்களிடமிருந்து</a> எஸ்கேப் ஆகவாவது கதைத் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.<br /><br />நான் மிகவும் மதிக்கும் இயக்குனர் மணிவண்ணன் செய்த அதே தவறுகளை ஜனநாதன் செய்யாமல் இருக்க, ரஜினிகாந்த் அருள் புரியட்டும்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-85320387286241786512009-10-26T07:34:04.518-07:002009-10-26T07:34:04.518-07:00>>பேராண்மை என்ற பரிசோதனை முயற்சியைப் பற்றி வ...>>பேராண்மை என்ற பரிசோதனை முயற்சியைப் பற்றி வலையுலகில் வெளிவந்த விமர்சனங்களில் இதுதான் நடுநிலையான விமர்சனம் என்று நினைக்கிறேன்.<<<br /><br /> i accept... especially the climax, i felt the way written in this blog,but others have questioned asking why didn't the girls tell the truth or why is dhuruvan accepting and still loving country etc.. what i feel is, people are still accepting their defeat or they don't realize they are being ripped off and still try to be the so called patriotic..etc.. director has tried portraying it only.. perspectives differ..all the silent censored dialogues has ripped this film a lot :-(யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-16636957721552119322009-10-26T07:06:30.378-07:002009-10-26T07:06:30.378-07:00//அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி, இந்தியாவுக்கு ஒர...//அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி, இந்தியாவுக்கு ஒரு பாரம்பரியம் இருக்குடி// <br />நிஜம் ஆனால் பகடியில் சேருகிறது பாருங்கள் (கொடுமை)<br /><br />//அவர்கள் பேசுகிற சாதிய மனோபாவத்துடன் கூடிய வசனங்களை சென்சார் கத்தரித்து, ஆதிக்கசாதி மனோபாவத்தை அழகாகக் காப்பாற்றியிருக்கிறது// :)<br /><br />//ஆண்களிடத்தில் உறைந்திருக்கும் சாதியுணர்வு குறித்தே அதிகம் பேசப்படாத தமிழ்ச்சினிமாவில் பெண்களுக்குள்ளும் படிந்து போயிருக்கும் சாதியுணர்வை நுட்பமாகப் பதிவு செய்ததற்காக// <br />இதை உயர்சாதி பெண்களிடம் மிக இயல்பாய் வெளிவ்ருவதை பார்த்துயிருக்கிறேன். bravoAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-32892182597867545782009-10-26T06:58:10.225-07:002009-10-26T06:58:10.225-07:00கேபிளும் உங்கள் விமர்சனமும் படத்தினை நுட்பமாக அனுக...கேபிளும் உங்கள் விமர்சனமும் படத்தினை நுட்பமாக அனுக முடிகிறது.<br /><br />மதிமாறன் லிங் கொடுங்கள்.<br /><br />போன வருடத்தில் படித்தது மாறனை.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com