tag:blogger.com,1999:blog-3764083374497778474.post15426839001501456..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: திருக்குறள் ஒரு சைவநூலா?சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-12988423896727162982009-11-26T05:05:35.818-08:002009-11-26T05:05:35.818-08:00This comment has been removed by a blog administrator.அசாதிhttps://www.blogger.com/profile/08328326551952202371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-38407814136292664422009-11-15T05:35:13.832-08:002009-11-15T05:35:13.832-08:00ஆய்வுக்குரிய விசயங்கள்.ஆய்வுக்குரிய விசயங்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-44385427454084863362009-11-15T00:48:41.725-08:002009-11-15T00:48:41.725-08:00அற்புதமான பதிவு, தோழரே!
மிக நுணுக்கமாக தமிழ் பண்பா...அற்புதமான பதிவு, தோழரே!<br />மிக நுணுக்கமாக தமிழ் பண்பாட்டின்,அரசியலின் அனைத்து கூறுகளிலும் பார்ப்பனீயம் தன் கைவரிசையை காட்டி வருகின்றது. அம்பலப்படுத்த உங்களைப்போல வெகு சிலரே உள்ளனர். தொடரட்டும் உங்கள் அரிய பணி!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-90783120219493279882009-11-14T20:52:04.283-08:002009-11-14T20:52:04.283-08:00இந்த இடுகையினை சிறந்த எதிர்வினையாக என் பதிவில் பார...இந்த இடுகையினை சிறந்த எதிர்வினையாக என் பதிவில் பாராட்டி இருக்கிறேன். நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-36072496432513563882009-11-14T07:44:31.484-08:002009-11-14T07:44:31.484-08:00m neengal solvathum sari than
ena irandhalum thir...m neengal solvathum sari than<br /><br />ena irandhalum thirukural tamiluku kidaitha arumaiyana nulangelhttps://www.blogger.com/profile/01932420872223903405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-13471209496435174562009-11-14T07:36:32.655-08:002009-11-14T07:36:32.655-08:00என்ன கொடுமை சுகுணா இது??? திருக்குறளை சைவமா, அசைவம...என்ன கொடுமை சுகுணா இது??? திருக்குறளை சைவமா, அசைவமா (ச்சை) சைவமா, வைணவமா, சமணமா என்ற கருத்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை அவர்கள் பிறந்த சாதிக்காரர்கள் சொந்தம் கொண்டாடுகின்ற அளவுக்கு கேவலமாகத் தெரிகிறது.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-14040840183397500352009-11-14T07:34:35.938-08:002009-11-14T07:34:35.938-08:00உங்கள் கருத்து சரியே என நினைக்கிறேன். திருக்குறளில...உங்கள் கருத்து சரியே என நினைக்கிறேன். திருக்குறளில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் ஏறத்தாழ சமண ஒழுக்க நேரிகளைபோலவே உள்ளன. திருக்குறளில் எங்கேயுமே அறிவுக்கு பொருந்தாத கற்பனை கலந்த கருதுகோள்கள் இல்லை. சமணமும் அப்படியே. சமண கட்டுபாடுகள் மிககடினம் மற்றும் நடைமுறை சார்ந்த அணுமுறை இல்லை. மற்றபடி சமணம் நல்லொழுக்கம் சார்ந்த அர வாழ்க்கை தான் போதிக்கிறது. <br /><br />சைவம் , சிவம் போன்ற வார்த்தைகளுக்கே தீர்கமான விளக்கம் இல்லை. திருக்குறள் பொது தன்மையில் எழுதபட்டுள்ளதால் எல்லோரும் தங்களுக்குதகுந்தவாறு இலகுவாக வலிந்து பொருள் கொள்ள முடிகிறது. <br /><br />திருவள்ளுவர் சமணரா என்று கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் படைப்பில் சமண தாக்கம் இருந்திருக்கக்கூடும். மற்றபடி அவர் எந்த கோட்பாட்டு குழுக்களிலும் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். <br /><br />பதிவுக்கு நன்றி,<br /><br />சிவாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-18398167015913407482009-11-14T06:25:51.317-08:002009-11-14T06:25:51.317-08:00பண்புமிக்க எதிர்வினைக்கு பாராட்டுக்கள்
வாழ்த்துக்...பண்புமிக்க எதிர்வினைக்கு பாராட்டுக்கள்<br /><br />வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com