tag:blogger.com,1999:blog-3764083374497778474.post3772311572494524008..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: அறிஞர் அண்ணாவும் தம்பி பிரபாகரனும் கடைசிவரை பாம்பை வெளியே எடுக்காத தமிழவனும்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-58184461942681149902009-09-04T16:25:13.202-07:002009-09-04T16:25:13.202-07:00//கருணாநிதி குண்டலகேசி குறித்து வசனம் எழுதிய படம் ...//கருணாநிதி குண்டலகேசி குறித்து வசனம் எழுதிய படம் மந்திரிகுமாரி.//<br /><br />நன்றி சுகுணா. ஐம்பெரும்காப்பியங்களுள், வளையாபதி, குண்டலகேசி இரண்டும் முழுமையாக கிடைக்கவில்லை. பத்து, பதினைந்து பாடல்களே கிடைத்துள்ளன. எப்படி அது குறித்து கலைஞர் எழுதியிருப்பார் என்ற வியப்பில் தான் கேட்டேன். மந்திரி குமாரி திரைப்படம் நான் பார்த்ததில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-509111583291494972009-09-03T06:00:15.308-07:002009-09-03T06:00:15.308-07:00//அ.மார்க்சின் 'காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?...//அ.மார்க்சின் 'காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?' புத்தகம் படித்தீர்களா?// <br /><br />இல்லை. அதில் அரசியல் இஸ்லாம் குறித்த விமர்சனம் ஏதாவது உள்ளதா? (அவர் ஜெயமோகனுக்கு எழுதிய தீராநதி எதிர்வினை படித்தேன்.)ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-89512111057031471472009-09-03T05:10:52.266-07:002009-09-03T05:10:52.266-07:00சுந்தர்,
வாய்ப்பு கிடைத்தால் மற்ற மூன்று பாகங்களை...சுந்தர்,<br /><br />வாய்ப்பு கிடைத்தால் மற்ற மூன்று பாகங்களையும் படித்துப் பார்க்கிறேன். ஆனால் ஆரம்ப காலத்திலேயே பெரியார் மற்றும் திராவிட இயக்கம் குறித்து தமிழவன் முன்வைத்த கருத்துகள் அபத்தமானது என்றுதான் நினைக்கிறேன். <br /><br />அனானி நண்பரே<br /><br />கருணாநிதி குண்டலகேசி குறித்து வசனம் எழுதிய படம் மந்திரிகுமாரி.<br /><br />ரோசா,<br /><br />அ.மார்க்சின் 'காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?' புத்தகம் படித்தீர்களா?சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-81510177414220166292009-09-03T04:05:37.439-07:002009-09-03T04:05:37.439-07:00மேலே ̀ரவி ஶ்ரீனிவாஸ்' எழுதியுள்ள பின்னூட்டத்த...மேலே ̀ரவி ஶ்ரீனிவாஸ்' எழுதியுள்ள பின்னூட்டத்தின் உள்ளடக்கம்+தொனி+பிண்ணணியுடன் எனக்கு ஒப்புதல் இல்லையெனினும், அதில் ஒரு கருத்துடன் வேறு பார்வையில் பகிர்வு உண்டு. <br /><br />இந்த தீவிர புலி ஆதரவு கட்டுரை என்பது எந்த விமர்சனமும் இல்லாமல், புலிகளின் கொடூர கொலைகள் மற்றும் எல்லாவகை கொடூர மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தி, அதை பற்றி பேசும் அனைத்தையும் துரோகத்தனம் என்று புள்ளிவைப்பது; அவ்வாறு இல்லாமல் இன்னொரு சாராரின் அரசியல் புலிகளின் பாசிசத்தை ஒப்புகொண்டு, ஆனால் அது பேச வேண்டிய முக்கிய விஷயமல்ல என்ற பார்வையில் மற்றவற்றை பேசுவது; (மார்க்ஸ் இந்த வகையினரையும், இந்த வகையில் கூட அடங்காதபோது, தன் தீவிர புலி எதிர்ப்பு பார்வைக்கு ஒத்து வராதவர்களையும் கூட தீவிர புலி ஆதரவாளர்கள் என்பார். ) மார்க்ஸ் இந்த இரண்டாவதாக நான் குறிப்பிட்ட வகையினரை போல இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிப்பவர். தீவிர இஸ்லாமிஸம், வஹாபிஸம் மற்றும் தஸ்லீம மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீது அவருக்கு நிச்சயம் விமர்சனம் இருக்கும். ஆனால் அது அவர் மனசுக்குள் மட்டும் இருக்கும். மிஞ்சி போனால் நண்பர்களுடன் அந்த விமர்சனத்தை தனிப்பட்டு பகிர்ந்து கொண்டு, ̀அதை விட மற்ற விஷயங்கள்தான் முக்கியமாக எதிர்க்கப்பட வேண்டியது' என்பார். ஆனால் எழுத்தில் வாஹாபிஸம் உட்பட்ட அனைத்தையும் நியாயப்படுத்தும் தர்க்கத்தை குழைத்து தருவார். அதன் பிண்ணணியில் இருப்பது -தேசியவாதத்திற்கு இணையான அடைப்படைவாதம் கொண்ட- அவரது கற்பிதவாத அரசியல். இதே அணுகுமுறையை தேசியத்தை பொதிவாக பார்ப்பவர்கள் கைக்கொள்ளும்போது அதற்கு பாசிசம், இந்துத்வம் இன்னும் தூர தேசியம் என்று பல முத்திரைகளை தருவார்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-90800240296478709492009-09-03T00:39:11.631-07:002009-09-03T00:39:11.631-07:00//‘கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் மோகன்குமாரமங்கலம் துணை...//‘கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் மோகன்குமாரமங்கலம் துணையுடன் திராவிடக் கட்சியை இரண்டாகப் பிளப்பதற்கு இந்திராகாந்தி துணிகிறார்’ என்று அடுத்த காமெடிக்குண்டைச் சளைக்காமல் வீசுகிறார்.//<br /><br />இந்திரா காந்தி அம்மையாரின் அரசியலுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.அப்போதைய காலகட்டத்தில் தி.மு.க வை உடைப்பதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டிருக்ககூடும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-80394887180568605652009-09-02T06:48:40.329-07:002009-09-02T06:48:40.329-07:00சார்,
தெரியாத பல விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.
...சார்,<br /><br />தெரியாத பல விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.<br /><br />பகிர்தலுக்கு நன்றி.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-41357231122476786372009-09-02T04:47:51.559-07:002009-09-02T04:47:51.559-07:00//கருணாநிதி தூக்கிப்பிடித்த கண்ணகியும் குண்டலகேசிய...//கருணாநிதி தூக்கிப்பிடித்த கண்ணகியும் குண்டலகேசியும் பவுத்த சமணப்பிரதிகளில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் என்பவை கவனத்திற்கொள்ளத்தக்கது.//<br /><br />கலைஞர் குண்டலகேசியைப் பற்றி எழுதிய நூல் அல்லது கதை-வசனம் எழுதிய திரைப்படம் இருந்தால் அருள் கூர்ந்து குறிப்பிடவும். படிக்க/பார்க்க ஆவலாக உள்ளேன். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-51950564871527572552009-09-02T00:06:50.934-07:002009-09-02T00:06:50.934-07:00//நிறப்பிரிகை இதழ்கள் நிச்சயம் பத்திற்கு மேல் இருக...//நிறப்பிரிகை இதழ்கள் நிச்சயம் பத்திற்கு மேல் இருக்குமென்று நினைக்கிறேன். என்னிடமே ஒரு 7 - 8 இதழ்கள் இருக்கும். வளரிடம் விசாரித்ததில் 10 main issuesம் 4 literary supplementsம் வந்ததாகச் சொல்கிறார்.//<br /><br />தகவலுக்கு நன்றி!<br /><br />நீண்டநாள் ’கர்நாடக முரசு’ கோரிக்கையை மீண்டும் கொஞ்சம் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கோருகிறேன். உரையாடல் அமைப்பு என்னைப்போன்ற ஏழைகளுக்கு கர்நாடக முரசை ஜெராக்ஸ் எடுத்து ஸ்காலர்ஷிப் வழங்கலாம்!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-69188003934294599042009-09-01T23:45:24.036-07:002009-09-01T23:45:24.036-07:00நீங்கள் இங்கு பிரஸ்தாபித்துள்ள தமிழவனின் கட்டுரைத்...நீங்கள் இங்கு பிரஸ்தாபித்துள்ள தமிழவனின் கட்டுரைத் தொடரை நான் வாசிக்கவில்லை. அதனால் அது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் நான்கு பாகங்கள் கொண்ட கட்டுரையில் ஒரு பகுதையை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வளவு காட்டமாக விமர்சித்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-29713645510576526582009-09-01T23:43:19.139-07:002009-09-01T23:43:19.139-07:00நிறப்பிரிகை இதழ்கள் நிச்சயம் பத்திற்கு மேல் இருக்க...நிறப்பிரிகை இதழ்கள் நிச்சயம் பத்திற்கு மேல் இருக்குமென்று நினைக்கிறேன். என்னிடமே ஒரு 7 - 8 இதழ்கள் இருக்கும். வளரிடம் விசாரித்ததில் 10 main issuesம் 4 literary supplementsம் வந்ததாகச் சொல்கிறார்.<br /><br />வெரிஃபை செய்து பார்த்ததில் அந்தக் குறிப்பிட்ட தமிழவனின் கட்டுரை மேலும் இதழில் வெளியானது - தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும் என்ற புத்தகத்தில் இருக்கிறது. தர்சனம் உள்ளொளி என்று வெ.சா போன்றவர்கள் எலக்டிரிசிட்டி சமாச்சாரங்களைச் சொல்லிப் பயமுறுத்திக் கொண்டிருந்ததை ஆய்வு ரீதியான அணுகுமுறைக்கு மடைமாற்றியதில் முக்கியப் பங்கு தமிழவனுக்கும் குறிப்பாக இந்தக் கட்டுரைக்கும் உண்டு. தமிழில் பலர் x போட்டு எழுத ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் :)<br /><br />தமிழவன் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவரது பங்களிப்பை ஒரேயடியாகப் புறக்கணிக்க முடியாதென்பதே என் எண்ணம்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-88319933268966579122009-09-01T23:25:20.421-07:002009-09-01T23:25:20.421-07:00எனக்குத் தெரிந்து நிறப்பிரிகை மொத்தம் பத்து இதழ்கள...எனக்குத் தெரிந்து நிறப்பிரிகை மொத்தம் பத்து இதழ்கள்தான். பின்னூட்டத்திற்கு நன்றி ரவிசீனிவாஸ்.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-55113529948028068122009-09-01T22:48:52.921-07:002009-09-01T22:48:52.921-07:00//எத்தனை பிரதிகள் என்றால் எத்தனை காப்பிகள் என்று க...//எத்தனை பிரதிகள் என்றால் எத்தனை காப்பிகள் என்று கேட்கிறீர்களா, எத்தனை இதழ்கள் என்று கேட்கிறீர்களா? இதழ்கள் என்றால் பத்து.//<br /><br />எத்தனை இதழ்கள் என்றுதான் கேட்டேன். நண்பர் ஒருவர் மொத்தமாக மூன்று இதழ்களே வந்ததாக சொன்னார். மூன்று இதழ்களில் இவ்வளவு பெரிய தாக்கத்தை இலக்கிய உலகில் ஏற்படுத்த முடியாது என்று வாதிட்டிருந்தேன்.<br /><br />ஆனால், பதிமூன்று இதழ்கள் கவிஞர் லீனா மணிமேகலையிடம் இருப்பதாக தோழர் ஒருவர் சொல்கிறார். அதைவிட அதிக இதழ்கள் வந்திருக்கலாம், முழுமையாக அ.மா.விடமே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.<br /><br />நிறப்பிரிகை இதழ்களை மொத்தமாக தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிட வேண்டிய அவசியம் இருக்கிறது. நானெல்லாம் ஒரு இதழை கூட படித்ததில்லை :-(யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-60449971169180130212009-09-01T22:27:32.192-07:002009-09-01T22:27:32.192-07:00Many silly comedians are there in tamil 'intel...Many silly comedians are there in tamil 'intellectual' world today.Time and again they go on proving that they are silly, stupid and have no sense of logic.<br />Yet each has a group of faithful followers.Suguna is with one of them (A.Marx) and is against<br />one of them (Carlos aka Tamilavan).<br /><br />'தேசியத்தைப் பாசிசமாக மாற்றாமல் காப்பாற்ற முனைந்தவை என்கிற ஆய்வுகளை ஏற்கனவே நிறப்பிரிகை முன்வைத்திருக்கிறது'<br /><br />Does A.Marx still agree with this view. Today he is an ardent supporter of global islamic<br />umma and islamic fundamentalism.<br />He is someone who supports TMMK uncritically and still claim that he is for human rights and freedom of expression. What a great transformation is this.How many<br />politicians can really do this.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-65896841836008706372009-09-01T22:09:42.330-07:002009-09-01T22:09:42.330-07:00லக்கி,
எத்தனை பிரதிகள் என்றால் எத்தனை காப்பிகள் எ...லக்கி,<br /><br />எத்தனை பிரதிகள் என்றால் எத்தனை காப்பிகள் என்று கேட்கிறீர்களா, எத்தனை இதழ்கள் என்று கேட்கிறீர்களா? இதழ்கள் என்றால் பத்து.<br /><br />ஆம் சுந்தர்.<br /><br />படிகளில் வந்த கட்டுரைதான். x விடுபட்டுவிட்டது.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-14660249924454520582009-09-01T22:07:20.832-07:002009-09-01T22:07:20.832-07:00பதிவில் ஏகப்பட்ட பிழைகள். மன்னிக்க வேண்டுகிறேன்.பதிவில் ஏகப்பட்ட பிழைகள். மன்னிக்க வேண்டுகிறேன்.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-72157822872606687652009-09-01T04:05:21.932-07:002009-09-01T04:05:21.932-07:00தமிழவன் நான் நீ என்று பாடம் நடத்தினார் என்று நீங்க...தமிழவன் நான் நீ என்று பாடம் நடத்தினார் என்று நீங்கள் சொல்வது எந்தக் கட்டுரையை? நான் x நீ என்று கவிதைகளில் உருவாகும் எதிர்வுகளைப் பற்றிய தமிழவனின் கட்டுரையா? அது படிகளில் வந்ததுதானே...ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-25601534378082368782009-09-01T02:57:16.608-07:002009-09-01T02:57:16.608-07:00நல்ல ஒரு கருத்தாழம் மிக்க கட்டுரை, தொடர்க , வாழ்க ...நல்ல ஒரு கருத்தாழம் மிக்க கட்டுரை, தொடர்க , வாழ்க வளமுடன்<br />ஸ்ரீஷிவ்....திருவருணையிலிருந்து...Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-35986766251857671132009-09-01T02:57:11.185-07:002009-09-01T02:57:11.185-07:00//தேசியத்தைப் பாசிசமாக மாற்றாமல் காப்பாற்ற முனைந்த...//தேசியத்தைப் பாசிசமாக மாற்றாமல் காப்பாற்ற முனைந்தவை என்கிற ஆய்வுகளை ஏற்கனவே நிறப்பிரிகை முன்வைத்திருக்கிறது.//<br /><br />ஒட்டுமொத்தமாக நிறப்பிரிகை எத்தனை பிரதிகள் வந்தது?யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.com