tag:blogger.com,1999:blog-3764083374497778474.post4029621933345873751..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: ஆயிரத்தில் ஒருவன் - கனவின் மீதேறிப் பறக்கும் மாயக்கம்பளமும் போர்கள் மீதான விசாரணையும்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-34736560625405952982010-02-02T05:45:33.051-08:002010-02-02T05:45:33.051-08:00சோழ பாண்டிய சேர அரசுகளைப் பற்றி எம்.ஆர்.ராதா சொன்ன...சோழ பாண்டிய சேர அரசுகளைப் பற்றி எம்.ஆர்.ராதா சொன்னது : சோழ பாண்டிய சேர எல்லாருக்கும் டிப்ரன்ஸ் just 50 KMs தான். அவன் பெண்டாட்டியை இவன் தூக்கிட்டு போவான். இவன் பொண்டாட்டியை அவன் தூக்கிடு போவான். இவனுங்களுக்காக ஜனங்க அடிச்சுக்கிட்டுச் சாவானுங்க.புரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-27403068534858408322010-01-25T07:44:38.693-08:002010-01-25T07:44:38.693-08:001.மார்வாடிகள் பொதுவாகவே யாரோடும் புழக்கம் வைத்து க...1.மார்வாடிகள் பொதுவாகவே யாரோடும் புழக்கம் வைத்து கொள்ள மாட்டார்கள் என நினைத்திருந்தேன்!<br /><br /><br />2.ஆரம்பத்திலிருந்தே அவனை பிடிக்காததால் வாந்தி வந்திருக்கலாம் என நினைத்தேன்!<br />(மெளனராகம்-தொட்டா, பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு)<br /><br /><br />3.அதை ஒரு ஒப்பிடுதல் முறையாக நினைத்தேன்!<br /><br /><br />அப்படத்தின் நாயகன் எதிர்காலத்தின் மீது அக்கறையற்ற தான்தோன்றிதனமாக தன் மகிழ்ச்சியை மட்டுமே பிரதானமாக கொண்டவன் என நினைத்தேன். இன்றைய இளைஞர்கள் பலர் அம்மாதிரி இருப்பதால் அவர்களிடயே நல்ல ரீச்!<br /><br />ஆயினும் உங்களுடயது தீர்க்கமான பார்வை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-52107878138271544802010-01-23T19:46:34.973-08:002010-01-23T19:46:34.973-08:00//2. இருட்டில் அபார்ட்மெண்டே ‘வருஷம் 16’ திரைப்படம...//2. இருட்டில் அபார்ட்மெண்டே ‘வருஷம் 16’ திரைப்படம் பார்க்கும் காட்சி. ரவிகிருஷ்ணாவின் தங்கை என்று நினைத்து நெருக்கமாய் இருக்கும் சோனியா, வெளிச்சத்தில் ரவிகிருஷ்ணாவைப் பார்த்ததும் அருவெறுப்பில் வாஷ்பேஷினில் வாந்தியெடுப்பார்.<br />//<br /><br />மீதி இரண்டு உதாரணங்களும் புரிகிறது<br /><br />இது புரியவில்லை !!புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-2556812728329151992010-01-22T23:27:03.799-08:002010-01-22T23:27:03.799-08:00வால்பையன்,
7ஜி ரெயின்போ காலனியில் நேரடியான அப்படி...வால்பையன்,<br /><br />7ஜி ரெயின்போ காலனியில் நேரடியான அப்படியான அடையாளப்படுத்தல் இல்லையென்றாலும் சில குறிப்புகள் இருக்கும்.<br /><br />1. மார்வாடிக் குடும்பமான சோனியா அகர்வால் அபார்ட்மெண்டில் குடியேறிய முதல்நாள் கதைநாயகனின் தாய், ‘’புதுசா குடி வந்திருக்கறதால எதுவும் தயார் செய்திருக்க மாட்டாங்க” என்று கூஜா நிறைய காப்பி கொடுப்பார். அப்போது சிவன் படத்தின் முன்பு பூஜை செய்துகொண்டிருக்கும் சோனியாவின் தந்தை, ரவிகிருஷ்ணாவின் தாய் போனவுடன் தனது மனைவியிடம் சொல்வார், “அதைக் கீழே கொட்டிட்டு கூஜாவைக் கழுவிக் கொடுத்திடு”. இத்தனைக்கும் அவர்கள் நொடித்துப்போன மார்வாடிகள். சோனியாவின் மாமா சில பல பொருளாதார உதவிகளைச் செய்துவருவதாலேயே அவனது பாலியல் எல்லைமீறல்களை குடும்பமே அனுமதிக்கும்.<br /><br />2. இருட்டில் அபார்ட்மெண்டே ‘வருஷம் 16’ திரைப்படம் பார்க்கும் காட்சி. ரவிகிருஷ்ணாவின் தங்கை என்று நினைத்து நெருக்கமாய் இருக்கும் சோனியா, வெளிச்சத்தில் ரவிகிருஷ்ணாவைப் பார்த்ததும் அருவெறுப்பில் வாஷ்பேஷினில் வாந்தியெடுப்பார்.<br /><br />3. சோனியாவை யார் காதலிப்பது என்று மார்வாடி இளைஞனுக்கும் ரவிகிருஷ்ணாவுக்கும் பிரச்சினை வரும்போது அந்த இளைஞன் சகநண்பர்களிடம் சொல்வான், “ஏண்டா எங்கேயோ சேரியில இருக்கிறவனையெல்லாம் சேர்க்க வேணாம்ன்னு சொன்னேன், கேட்டீங்களா?”.<br /><br />கும்க்கி,<br /><br />என்ன பிரச்சினை?சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-71630050682365570542010-01-22T10:33:36.433-08:002010-01-22T10:33:36.433-08:00சுகுணா....,
நீங்களுமா...
விபரீதமான சித்திரத்தின்...சுகுணா....,<br /><br />நீங்களுமா...<br /><br />விபரீதமான சித்திரத்தின் வழி வரைந்தவனின் குழப்பங்களுக்கு விளக்கம் இந்தளவு தேவைதானா....<br /><br />இதற்காக இவ்வளவு மெனக்கெட்டு ....?<br /><br />இது செல்வாவுக்கே புதிதாக தோன்றலாம்....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-35234348510011214742010-01-22T01:24:16.929-08:002010-01-22T01:24:16.929-08:00சுகுணா நேற்று நான் சென்சார் செய்யப்படாத பிரதி பார்...சுகுணா நேற்று நான் சென்சார் செய்யப்படாத பிரதி பார்த்தேன். உங்களையும் அழைத்தேன். மிக அருமையான நடையில் விமர்சனம் ரசித்தேன்.நேற்றும் நீங்கள் பார்த்திருந்தால் இன்னொரு கோணமும் தென்பட்டிருக்கும்.நன்றி சுகுணாமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-56801146117982445392010-01-22T00:06:25.595-08:002010-01-22T00:06:25.595-08:00மிகச் சிறந்த பதிவு பாஸ் இது. எனக்கு மிகப் பிடித்தி...மிகச் சிறந்த பதிவு பாஸ் இது. எனக்கு மிகப் பிடித்திருந்தது.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-52068195681243929742010-01-21T22:10:04.173-08:002010-01-21T22:10:04.173-08:00அன்புமிக்க சுகுணா..
ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்...அன்புமிக்க சுகுணா..<br /><br />ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்ததும் நானும் நண்பர் கண்ணகனும் பேசிக்கொண்ட பலவிஷயங்கள் உங்களின் பதிவிலிருப்பது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருகின்றன.<br />இப்படம் குறித்த விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும் வரவேற்கவும் பாராட்டவும் தகுந்த படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.<br /><br />ஏழு தடைகள் குறித்த உங்களின் ஒப்பீடு சரியானது. ஒரு திரைப்படம் வெறும் மூன்று மணிநேரக்கடத்தல் இல்லை என்பதை இயக்குனரும் பார்வையாளனும் உணரும் இடம் இது. <br /><br /><br />வாழ்த்துக்கள்<br /><br />விஷ்ணுபுரம் சரவணன்விஷ்ணுபுரம் சரவணன்https://www.blogger.com/profile/01343059877133155419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-41679438458959235012010-01-21T21:53:57.768-08:002010-01-21T21:53:57.768-08:00அருமையான அலசல்.அருமையான அலசல்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-22265426250304183992010-01-21T21:51:50.909-08:002010-01-21T21:51:50.909-08:00அன்புள்ள சுகுணா,
உங்கள் விமர்சனத்தை படிக்க படிக்க...அன்புள்ள சுகுணா,<br /><br />உங்கள் விமர்சனத்தை படிக்க படிக்க, யாரோ நெஞ்சை பிழந்து ஈரல் குலையை பிடித்து உலுக்குவது போல் உணர்ந்தேன்!! படம் பார்த்த போது ஏற்பட்ட அதே உணர்வு! உங்கள் விமர்சனம், பதிவுகளில் புழங்கும் தரங்கெட்ட விமர்சன குப்பைக்கிடங்கில் கண்டெடுத்த ஒரே முத்து. உங்கள் பதிவுகளை இதுவரை மௌனமாக ரசித்து வந்திருக்கிறேன். ஒரு பின்னூட்டம் கூட இட்டதில்லை. இந்த பின்னூட்டத்தின் கரணம் உங்கள் "இனி எழுத போவதில்லை" என்ற அறிவுப்பு. தொடர்ந்து எழுதுங்கள் please !<br /><br />அருண்Arun Nadeshhttps://www.blogger.com/profile/10080517480907520469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-9626980210710095592010-01-21T14:26:38.147-08:002010-01-21T14:26:38.147-08:00நானும் இந்த படம் பார்த்தேன் சுகுணா.
வெறும் v.c.d....நானும் இந்த படம் பார்த்தேன் சுகுணா.<br /><br />வெறும் v.c.d.இல்.இவ்வளவு நுனுக்கமான பார்வை அதில் வாய்க்கவில்லை.ஆனால்,பொத்தாம் பொதுவாக "வக்காளி நம்ம மனுஷங்கதானா"என்று இருந்தது.<br /><br />அதன் வீச்சை இவ்வளவு அருமையாக இங்கு பார்க்கிறேன்.<br /><br />இது கலை.அதை சொன்னதிற்கு நன்றி.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-21792077364432114812010-01-21T13:56:20.967-08:002010-01-21T13:56:20.967-08:00வந்திட்டீரா திரும்பவும்.
இன்னும் ஆ.ஒ. பார்க்கவில்...வந்திட்டீரா திரும்பவும்.<br /><br />இன்னும் ஆ.ஒ. பார்க்கவில்லை. இப்போதைக்குப் பார்க்கும் எண்ணமும் இல்லை. செல்வராகவனின் முன்னைய படங்களில் இருந்த சில குறியீடுகளால் (கவனிக்க: முழுப் படங்களாலும் அல்ல) அவர் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருக்கிறது. பார்ப்போம் நேரம் கிடைத்தால் ஆ.ஒ. வை.செல்வா ஈழம் சம்பந்தப்பட்ட குறியீடுகளை மிகவும் தாமதமாகவும் அவசர அவசரமாகவும் புகுத்தியிருப்பதாலேயே ஆ.ஒ. மக்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம் போல் தோன்றுகிறது. படத்தைப் பார்க்காமல் எதையும் சொல்ல விரும்பவில்லை.<br /><br />பதிவுக்கு வெளியே:<br />//ஒருவேளை சேரப்பேரரசு இப்படியான ஈழத்தமிழ் பேசினால்கூட பரவாயில்லை, மலையாளத்திற்கும் ஈழத்தமிழுக்குமான ஒற்றுமைகள் பல உள்ளன//<br />இது தொடர்பான சந்தேகங்கள் எனக்கும் இருக்கின்றன. மலையாளமும் நாங்கள் பாவிக்கிற பல வார்த்தைகளும் ஒத்துப்போவதுண்டு. (எடா..எடே, எண்ட மோனே... என்ர மோனை) அதே போல் சில உணவுப்பழக்க வழக்கங்களும் (குழாப் புட்டு... குழல் பிட்டு), தேங்காய்கள் என்று பல. நான் வாழ்ந்த பிரதேச அடையாளங்களை வைத்துப் பார்க்கும்போது நாங்கள் சேர நன்னாட்டின் எச்சங்களோ என்ற சந்தேகம் வருவதுண்டு. ஆனாலும் வரலாறு தெரியாமல் உளறக்கூடாது என்பதால் பொத்திக்கொண்டே இருக்கிறேன்... இருப்பேன்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-21024671167834617702010-01-21T13:40:34.506-08:002010-01-21T13:40:34.506-08:00தலைவரே கலக்கி இருக்கிறீர்கள். நல்லதோர் பார்வை சுகு...தலைவரே கலக்கி இருக்கிறீர்கள். நல்லதோர் பார்வை சுகுணா. பைத்தியக்காரனை விட்டு உங்களுக்கு ஓர் உம்மா கொடுக்கச் சொல்ல வேண்டும்.நந்தாhttp://blog.nandhaonline.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-34188014029210695022010-01-21T13:18:24.766-08:002010-01-21T13:18:24.766-08:00சுகுணா,
விரிவான விமர்சனம், இந்த விமர்சனத்தை செல்வர...சுகுணா,<br />விரிவான விமர்சனம், இந்த விமர்சனத்தை செல்வராகவன் படிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.<br /><br />//செல்வராகவன் படத்தின் கதைநாயகன்கள் எப்போதும் ஓரநிலைத்தொகுதி சார்ந்தவர்கள், பாலியல் குறித்த விழைவை வெளிப்படையாக வெளிப்படுத்துபவர்கள். கதைநாயகிகள் வழமையான தமிழ்ப்பெண்மையிச்ன் அடிப்படைகளாய்க் கட்டப்பட்ட அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இன்னபிற குணாம்சங்களைக் கடந்தவர்கள்...// நூறு சதவிகிதம் தெளிவான வார்த்தைகள்.<br /><br />//அதிகாரத்தின் மீதான பெருவிருப்பமும் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் மட்டுமே கொண்ட அந்த ‘தாயகம் மீளும் கனவிற்கு‘ச் சிறப்புகளோ நியாயப்பாடுகளோ இல்லை. சோறற்று நீரற்று வாழ்ந்தாலும் போரற்று வாழ விரும்பா வன்முறை மனோபாவமே அது.// முழுப் புனைவாக கதையை சொல்லமுடியாதென்பதால் கொஞ்சம் நிகழ்வுகளையும் சேர்த்தே செல்வராகவன் படமாக்கியிருக்கிறார் - இது சோழ, சேர பெயர்த்தேவைகளிலும், ஈழப்போர் சாயலிலும் செல்வராகவனை நிறுத்தியிருந்திருக்கலாம்.<br /><br />சிறு திருத்தம் - இது செல்வராகவனின் ஐந்தாவது படம்.<br /><br />அன்புடன்,<br />நம்பி.பா.நம்பி.பா.https://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-78799546507209973182010-01-21T10:08:19.148-08:002010-01-21T10:08:19.148-08:00இதுவரை நான் படித்த விமர்சனங்களிலேயே மிகவும் தரமான ...இதுவரை நான் படித்த விமர்சனங்களிலேயே மிகவும் தரமான ஒன்று இது. உங்கள் எல்லா கருத்துக்களோடு ஒத்துப்போக முடிகிறது, ஒன்றைத்தவிர. செல்வராகவனின் முந்தைய படங்களை விட இந்தப்படம் தரத்தில் தாழ்ந்ததாகவே எனக்குப்படுகிறது. அவரது அனுபவமின்மையே காரணமாக இருக்க வேண்டும். <br /><br />அதேபோல, சோழ பாண்டிய குறியீடுகள் தேவையற்றவை மட்டுமல்ல, கதையில் ஒரு அபத்த உணர்வை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.Prosaichttps://www.blogger.com/profile/14265873483615443505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-29200463430375243022010-01-21T10:01:49.607-08:002010-01-21T10:01:49.607-08:00விரிவான அற்புதமான விமர்சனம்விரிவான அற்புதமான விமர்சனம்நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-62378529288354024202010-01-21T09:41:02.348-08:002010-01-21T09:41:02.348-08:00சுகுணா சார் , நான் இதுவரையில் படித்த விமர்சனங்களுக...சுகுணா சார் , நான் இதுவரையில் படித்த விமர்சனங்களுக்குள் ஆக சிறந்ததும் நடுநிலமையானதும் ...<br /><br />வாழ்த்துக்கள்ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-16007820807693252332010-01-21T09:40:13.713-08:002010-01-21T09:40:13.713-08:00சுகுணா சார் , நான் இதுவரையில் படித்த விமர்சனங்களுக...சுகுணா சார் , நான் இதுவரையில் படித்த விமர்சனங்களுக்குள் ஆக சிறந்ததும் நடுநிலமையானதும் ...<br /><br />வாழ்த்துக்கள்ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-54747878294392150622010-01-21T09:25:29.290-08:002010-01-21T09:25:29.290-08:00அந்த ஏழுதடைகளை, சமகாலத்துடன் நீங்கள் பொருந்தி பார்...அந்த ஏழுதடைகளை, சமகாலத்துடன் நீங்கள் பொருந்தி பார்த்தது நிஜ வலி.<br /><br />உங்களின் விமர்சனம், வேறு ஒரு கோணத்தில் என்னை யோசிக்க வைக்கிறது.<br /><br />திரும்பவும் ஒரு முறை படம் பார்க்க விழைகிறேன்கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-45793435640838829982010-01-21T08:55:03.565-08:002010-01-21T08:55:03.565-08:00//அபார்ட்மெண்டில் குடியிருக்கும் அடித்தட்டு சாதியை...//அபார்ட்மெண்டில் குடியிருக்கும் அடித்தட்டு சாதியைச் சேர்ந்த //<br /><br />அடிதட்டு சாதின்னா!?<br /><br />அப்படி அந்த படத்தில் சொன்னா மாதிரி தெரியலையே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-36699966683158240232010-01-21T08:12:35.895-08:002010-01-21T08:12:35.895-08:00சிறப்பான பார்வை சுகுனா , எழுதி கொண்டே இருங்கள்.சிறப்பான பார்வை சுகுனா , எழுதி கொண்டே இருங்கள்.Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-15821288873707893312010-01-21T07:20:46.987-08:002010-01-21T07:20:46.987-08:00மிகச் சிறப்பாகவும், மிகத் துல்லியமாகவும், நேர்மறைய...மிகச் சிறப்பாகவும், மிகத் துல்லியமாகவும், நேர்மறையுடன் கூடிய சில எதிர்மறைகளுடன் அனுபவித்து எழுதப்பட்ட பதிவு. <br /><br />மிகவும் ரசித்தேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-61152062541646296002010-01-21T06:41:05.279-08:002010-01-21T06:41:05.279-08:00ஆயிரத்தில் ஒருவன் -- இத்துப்போன குப்பை. இதை ஒரு மு...ஆயிரத்தில் ஒருவன் -- இத்துப்போன குப்பை. இதை ஒரு முறை கூட எப்படி பார்க்க முடிந்தது என்று தெரியவில்லை. மண்டையில் பாதி மயிர் போனது.<br /><br />"ரீமாசென்னின் அபாரமான நடிப்பு"- என்னய்யா சொல்றீங்க? இந்தப் படத்தில் ஒருவர் கூட உருப்படியாக நடித்தாய் நினைவில்லை. ரீமா சென் அதர மோசம். ரீமாசென்னின் கதைப் பாத்திரத்திலும் எந்தப் புதுமையும் இல்லை. தமிழில் MGR காலத்திலிருந்தே 'அச்சம் மடம் நாணம்' தவிர்த்த பெண்கள் இருந்திருக்குறார்கள். அவரின் 'ஆளுமை' masculine aggressiveness'ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆண் வில்லின்/பெண் வில்லிகள் செய்யும் அதே வேலையைத்தான் இவரும் செய்கிறார். Hollywood'இலும் சரி தமிழிலும் சரி அந்தக் கதாபாத்திரத்தின் பல archetypes உள்ளன. நம்ம ஊரில் விஜயசாந்தி ஒரு popular archetype. Amazon warriors, Xena, Lara Croft (Reema Sen's closest inspiration), Charlie's Angels, prostitutes in Sin City என்று பல உதாரணங்கள் உள்ளன: http://www.whoosh.org/issue14/king.html; http://www.associatedcontent.com/article/57771/feminine_masculinity_the_rise_of_women_pg2.html?cat=38<br /><br />Seductress வில்லிகள்: சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி என்று ஆரம்பித்து, போக்கிரி வில்லி வரை. ரீமா சென் காதபாதிரமும் தன் 'sexual empowerment'ஐ 'தீய' நோக்கத்தோடுதான் பயன் படுத்துகிறார். காலைப் பரப்பி புணர அழைப்பதும் ரீமா சென்னை மேலும் ஒரே கோணத்துக்குள் -- வெறுக்கத்தக்க -- இடத்திற்கு இட்டுச்செல்லும் உத்தி. நண்பன் பார்த்த திரையரங்களில் "அடியே தேவுடியா" என்று கூவி அளப்பரி செய்தார்களாம்! கமலின் முஸ்லிம் எதிர்ப்பு வசனங்கள் -- ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் -- நினைவுக்கு வருகின்றன.இது பொதுவான audience manipulation தந்திரம் தான்.<br /><br />படத்தைப் பற்றி நீங்கள் எழுப்பியுள்ள மற்ற விமர்சனங்கள் (பெண்ணடிமை, நிலப்ப்ரபுதுவ மதிப்பீடு, இந்துத்துவ அடையாளங்கள் etc) எனக்கும் ஏற்புடையவையே.<br /><br />படத்தில் வரும் பாடல்கள், அவர்கள் பேசும் விதம் (தமிழ், ஆங்கிலம் ரெண்டும்தான்), racial overtones என்று ஒட்டு மொத்தமாகப் பார்ப்பின் இது ஒரு குப்பை. Especially in its form. காட்சிக்கு காட்சி காப்பி அடித்தும் படு மாட்டமாய்ப் படமாக்கப் பட்டுள்ளது (Brave Heart, Troy, Lord of The Rings) என்று.<br /><br />ஒரே வித்தியாசம், இந்திய ரானும் துப்பாக்கி ஏந்தி உள்ளது. அதுவும் semi-automatic machine guns. பிரேவ் ஹார்டைப் பார்த்து (http://www.youtube.com/watch?v=3Omk32Jq4LY) அப்புடியே "ஹோல்ட், ஹோல்ட்" என்று! டேய் வெண்ணை, அது machine gun டா. பத்தடி தூரம் வார வரைக்கும் காத்திருந்து சுட தேவை இல்ல.அப்புறம் ஏதோ 17 ம் நூற்றாண்டு பிரித்தானிய படை போல் வெட்ட வெளியில் படை எண்ணிக்கை காட்டி பயமுறுத்தவும் தேவை இல்லை (திண்டுக்கல் போலீஸ் போல மூங்கில்குச்சியில் செய்த riot shield வேறு..என்னங்கடா டேய்?). இதை நான் தர்க்கத்திற்காக சொல்லவில்லை (அது வெட்டி வேலை), எவ்வளவு சிறுபிள்ளைதனமாக படமாக்கப் பட்டுள்ளது என்பதற்காக சொல்கிறேன்.<br /><br />செல்வராகவனின் மற்ற திரப் படங்கள் குறித்தும் தீவிர விமரசனங்கள் உண்டு. அவை பற்றி பிறிதொரு இடத்தில் பேசலாம்.Suresh EThttps://www.blogger.com/profile/06634417697318636500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-47492673956611828142010-01-21T06:25:19.988-08:002010-01-21T06:25:19.988-08:00Good and Interesting review Suguna. Selva is defen...Good and Interesting review Suguna. Selva is defenitely a very important director in Tamil cinema!<br /><br />Keep blogging.அ.பிரபாகரன்https://www.blogger.com/profile/10201186021153280280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-41965785378683659272010-01-21T06:13:27.970-08:002010-01-21T06:13:27.970-08:00நீங்கள் எப்போது/எப்போதிலிருந்து வன்முறைக்கு எதிரி...நீங்கள் எப்போது/எப்போதிலிருந்து வன்முறைக்கு எதிரியாக மாறினீர்கள்.<br /><br />மனிதனின் பயணம் இறப்பிற்குப் பின் தொடரும், சொர்க்கமும், நெருப்பு நரகமும் இருப்பதாக நம்புகிறார்களே. அந்த நம்பிக்கையைக் கொண்டு பூமியில் இப்படித்தான் நடக்க்க வேண்டும் என்கிறார்களே.அது உங்களுக்கு ஏற்பான கருத்தா ?.Anonymousnoreply@blogger.com