tag:blogger.com,1999:blog-3764083374497778474.post4792228974499777910..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் - அ.மார்க்ஸ்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-85688655162940464952009-08-31T23:57:35.023-07:002009-08-31T23:57:35.023-07:00அனானி, திண்ணையை பற்றி அ.மார்க்ஸ் பொருந்தி வருவதாக ...அனானி, திண்ணையை பற்றி அ.மார்க்ஸ் பொருந்தி வருவதாக ஒன்றை சொல்கிறார். ஆனால் அ.மா. வின் பிரச்சனை என்னவெனில் யோசித்து இப்படி ஒரு ̀தியரியை' உருவாக்கிய பின் அதற்கு மேல் யோசிக்க மாட்டார். அதே தியரியை நியாயமும், அறிவு விவாதத்திற்கான நெகிழ்ச்சியும் இல்லாமல் நாகாஸ் மீதும் பிரயோகிப்பதுதான். (நாகாஸை விமர்சிக்க இடமில்லை என்று சொல்லவில்லை, அ.மாவின் இந்த விமர்சனம் அநியாயம்!) அவருடைய பிரச்சனையே ஒரே கட்டுரையில் நெடுமாறன் துவங்கி, தமிழவன் நாகஸ் வரை எல்லோரியும் ஒரே சிமிழில் வைத்து அவசரமாய் கட்டுரை எழுதுவது. (வளர்மதியை கட்டுரையை பற்றியும் அவர் நியாயமான விமர்சனம் வைக்கவில்லை. வாசிக்காமல் ஒரே ஒரு தகவல் பிழையை முன்வைத்து எழுதியிருக்கிறார்.) இவ்வாறுதான் சில இடங்களில் தீப்பொறிகளையும் சில இடந்களில் தகரம் தேய்க்கும் சத்தத்த்தையும் அ.மா.வால் தரமுடிகிறது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-74797761558505022362009-08-31T15:39:04.426-07:002009-08-31T15:39:04.426-07:00//As far as I know this accusation is
meaningless....//As far as I know this accusation is<br />meaningless. Thinnai has never espoused such right-wing hindu nationalist positions.//<br /><br />Yeah! you are right. But the fact is Manjula Navaneethan and Chinnakaruppan may not agree with you. By the way, where are they these days? Busy writing in 'vArththai'?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-15979918299903092982009-08-30T04:17:26.035-07:002009-08-30T04:17:26.035-07:00'தமது மண்ணுக்கு, தமது கலாச்சாரத்திற்கு ஏதாவது ...'தமது மண்ணுக்கு, தமது கலாச்சாரத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற முடிவுக்கு வரும் அவர்கள் மிக எளிதாக இங்கு உருவாகி நிலைபெற்றுவிட்ட வலதுசாரி இந்து தேசிய வாதத்தில் சரண்புகுகின்றனர். இங்குள்ளவலது பாசிச அமைப்புகளுக்கு நிதி உதவி, இணையத் தளங்கள் மூலமாக Logistic Support, அமெரிக்க அரசியலில் இத்தகைய இயக்கங்களுக்காக Lobbying செய்வது முதலிய நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ‘திண்ணை’ இணையத்தளம், ‘வார்த்தை’ மாத இதழ், கோபால் ராஜாராம், சிவக்குமார் போன்ற அறிவுஜீவிகள்... இந்நிலையின் சில எடுத்துக்காட்டுகள்'<br /><br />As far as I know this accusation is<br />meaningless. Thinnai has never espoused such right-wing hindu nationalist positions.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-50762040929933297902009-08-30T04:14:08.350-07:002009-08-30T04:14:08.350-07:00CPI(M) and A.Marx are on the same wavelength in th...CPI(M) and A.Marx are on the same wavelength in this issue. How does on understand this given their differences on almost everyother issue.<br /><br />Nagarjunan has written in his blog about his work with amnesty and his experience with BBC. A.Marx should know all that first before branding Nagarjunan. He was never an ardent supporter of LTTE. His views including the role of India and failure of the international<br />bodies are well known. He had not kept silent while many others used<br />silence as a strategy. <br /><br />What did A.Marx do, given his contacts with human rights groups<br />in India and his connectiions<br />with NGOs, minority institutions and muslim groups. <br /> <br />Finally one can discern some common<br />understanding among Charu Nivedita,<br />Jeya Mohan, CPI(M), Sugan, A.Marx<br />in this issue. How did this happen?.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-50039536953554913512009-08-28T04:20:17.940-07:002009-08-28T04:20:17.940-07:00அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் இந்த போலமிக்ஸ் கட்டுரை ...அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் இந்த போலமிக்ஸ் கட்டுரை உரையாடல் என்றால், வளர்மதி சுகுணாதிவாகர் மீது தொடுத்த தாக்குதலை கூட உரையாடல் என்றுதான் அழைக்க முடியும். அ.மார்க்ஸின் அரசியல் obsessionஇன் தீவிரத்திற்கு ஒரு உதாரணம் நாகார்ஜுனனை போய் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்று முத்திரை குத்துவது. நான் அறிந்தவரை ஒரு அறிவுஜீவி என்ற வகையில் சரியான வகையில் செயலாற்றியவராக நாகாஸ் தனித்து தெரிகிறார். மாறாக பேச்சுக்கு ஏதோ சொல்லிவிட்டு சிங்கள இனவெறி அரசியலுக்கு ஆதரவான போக்கைத்தான் அ.மா. போன்றவர்கள் முன்வைக்கிறார்கள். உதாரணமாய் ̀̀ ̀சிங்களர்கள்தான் உண்மையான மண்ணின் மைந்தர்கள், தமிழர்கள் வந்தேரிகள் மட்டுமே' என்று கூசாமல் சொல்லிவரும் சுகனுக்கு அவர் அளிக்கும் விமர்சனமற்ற ஆதரவு. (சுகுணா பாவம் பச்சை குழந்தை, சுகனின் கருத்துக்கள் என்ன வென்றே தெரியாதவர், சுகன் என்ன நினைக்கிறார் என்று சுகநிடம் போய்தான் கேட்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அப்பாவி). <br /><br />நான் இப்போதும் அ.மா. மீது முழுவதும் நம்பிக்கை இழக்கவில்லை எனினும், இன்றய சூழலில் (திருமா, நெடுமா, சீமான் போன்றவர்கள் ஒருவகை ஆபத்து என்றால், இன்னொருவகை ஆபத்தான) எழுத்தாகவே அ.மார்க்ஸை பார்கிறேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-10280189825746493502009-08-28T02:45:35.694-07:002009-08-28T02:45:35.694-07:00உரையாடல்களை மின்னஞ்சலில் பெரும் பொருட்டு!உரையாடல்களை மின்னஞ்சலில் பெரும் பொருட்டு!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-91650042798575263582009-08-26T08:44:03.067-07:002009-08-26T08:44:03.067-07:00இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள் ?இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-57772924530863168482009-08-26T05:36:01.794-07:002009-08-26T05:36:01.794-07:00//ஒரு காலத்தில்...? //
ஆங்கிலேயர் காலத்தில் இங்கி...//ஒரு காலத்தில்...? //<br /><br />ஆங்கிலேயர் காலத்தில் இங்கிருந்து வேலைக்கு செல்லும் பொழுது இருந்ததாக ஆதவன் தீட்சண்யா கடவு நடத்திய நிகழ்ச்சியில் மதிரையில் கூறினார்!<br /><br />அது பற்றிய உரையாடல் தமிழ்நதியின் வலையில் உள்ளது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-14793597307942546332009-08-26T05:23:01.794-07:002009-08-26T05:23:01.794-07:00ஒரு காலத்தில்...?ஒரு காலத்தில்...?சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-60689764657933639922009-08-26T04:37:52.758-07:002009-08-26T04:37:52.758-07:00ஒருகாலத்தில் யாழ்பாண தமிழர்களுக்கும், மலையக தமிழர்...ஒருகாலத்தில் யாழ்பாண தமிழர்களுக்கும், மலையக தமிழர்களுக்கும் இருந்த ஏற்றதாழ்வுகளை வைத்து இன்று ஒரு இனப்போராட்டத்தை கேள்விக்குள்ளாக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது?<br /><br />அதே சமயம் ஈழ பிரச்சனை பற்றி முழுதாக அறியாத காரணத்தால் இங்கு வரும் உரையாடல்கள் மூலம் அறிந்து கொள்ளும் பொருட்டு!<br /><br />முதல் பின்னூட்டத்தை நான் இடுகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com