tag:blogger.com,1999:blog-3764083374497778474.post5300675117476928554..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: வாரணம் ஆயிரம் - ஜிகினாப் பேப்பருக்குள் சில பீ உருண்டைகள்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-35768693221158582212009-09-23T09:15:52.509-07:002009-09-23T09:15:52.509-07:00ஏன் இந்த அளவு முஸ்லீம்கள் எழுத மாட்டேங்குராங்களா? ...ஏன் இந்த அளவு முஸ்லீம்கள் எழுத மாட்டேங்குராங்களா? சும்மாவே தீவிரவாதி மாலை தயாரா இருக்கு,மாப்லைங்க கழுத்துல போட.இதுல எழுதுனா கிழிஞ்சிடும் பாய்மாருங்க லுங்கி.tharudhalaihttps://www.blogger.com/profile/09189524088783607721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-70632151572230633842009-04-02T05:23:00.000-07:002009-04-02T05:23:00.000-07:00//தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மக...//தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மகனை டெல்லியில் கடத்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் சூர்யா டெல்லிக்குக் கிளம்பிப் போகிறார்.//<BR/><BR/>படம் பார்த்தீங்களா சுகுணா! சரி தகவற் பிழைன்னு வைச்சிக்கிடுவோம்.<BR/><BR/>//மிஷின்கன்னை முதுகிலேயே வைத்துக்கொண்டு வெறும் பிஸ்டல்களால் மட்டும் சூர்யா சுடும்போது. 'ஒருவேளை முதுகில் இருப்பது கித்தார் என்று நினைத்துவிட்டாரோ' என்று நினைக்கத்தோன்றுகிறது.//<BR/><BR/>//போர்நடைமுறைகள் கூடத் தெரியாது முட்டாள்தனமாக ராணுவக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.//<BR/><BR/>In which army you were? Are you experienced in war practices? Were you in Tamil Eelam fighting against Sinhala Forces?.......Hi Hi Hi.........Dei padatha pathiya illa padaththa parkamale evno sonnatha illa vera vimarsanatha vachukittu vimarsanam eluthuriya.....ungathola okkaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-9571304633102668402009-01-05T23:56:00.000-08:002009-01-05T23:56:00.000-08:00சுகுணா கிழித்த "தோரணம் ஆயிரம்" ..கிழிச்சு கந்தலாகி...சுகுணா கிழித்த "தோரணம் ஆயிரம்" ..<BR/><BR/>கிழிச்சு கந்தலாகிட்டிங்க. சூப்பர்<BR/><BR/>இந்த படத்தை ஆஹா ஒஹோ வென்று எழுதியதற்கு ஒரு பின்னூட்டத்த்தில் Dramaticக்காக இருக்கு.. மொக்கை தான் என்று சொன்னதற்கு ஒரு வலைபதிவர் என்னை கன்னா பின்னாவின்று திட்டினார். <BR/><BR/>இதை படித்தால் என்ன செய்வாரோ..??butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-53418853395584214892009-01-04T09:15:00.000-08:002009-01-04T09:15:00.000-08:00//'வாரணம் ஆயிரம்' ஒரு தரமான தமிழ் படம்.//ஜிகினா பே...//'வாரணம் ஆயிரம்' ஒரு தரமான தமிழ் படம்.//<BR/>ஜிகினா பேப்பர்<BR/><BR/><BR/>// பெரிய விஷயங்களை அடக்கிய சிறிய படம்.//<BR/>ஜிகினா பேப்பர்<BR/><BR/>//நல்ல நுணுக்கமான படைப்பு.//<BR/>ஜிகினா பேப்பர்<BR/><BR/>//ஏன் தமிழ் நாட்டு தமிழர்கள் இப்படிப்பட்ட தரமான தமிழ் படங்களைப் பார்ப்பதில்லை. இரசிகர்களாகிய நீங்கள் உங்கள் இரசிக்கும் தரங்களை மேம்படுத்த மாட்டீர்களா? காலபோக்கில் உங்களைப் போன்ற தரமில்லா இரசிகர்களால்தான் தமிழ் நாட்டிற்குப் பேரிழிவு! கவனம்!//<BR/><BR/>இவர் எதிர்ப்பது ஜிகினா பேப்பரை அல்ல.<BR/><BR/>தலைப்பை ஒரு முறை வாசிக்கவும்<BR/><BR/>சுகுனா எதை எதிர்க்கிறார் என்று புரியும்<BR/>--<BR/><BR/>குளிர்சாதன அறையில், நறுமணப்புகைசூழ, இனிய இசையுடன், அழகான, பல வேலைப்பாடுகள் உள்ள பீங்கான் கோப்பையில் வைத்து தருகிறார்கள் என்பதற்காக பீனாயிலை குடிக்க முடியாது<BR/><BR/>புரியும் என்று நினைக்கிறேன்<BR/><BR/>--<BR/><BR/>தூங்குபவர்களை எழுப்பலாம்<BR/><BR/>தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-12412491524266813082008-12-03T03:56:00.000-08:002008-12-03T03:56:00.000-08:00'iniya nanbarukku'vanakkam.ippa than ungalidam pes...'iniya nanbarukku'vanakkam.ippa than ungalidam pesinen.romba nalaiiku piragu ippathan ungaloda WEBSITE paarthen.varanam aayiram padaththoda vimarsanam padithen.sir,vimarsanam panrathukku munnadi inime pain killer tablet vachikittu than padikkanum.pattaya kelappitteenga.sirichi sirichi vayiru punnaagi vittathu.yen wife kooda intha padatha (tiruttu dvd) la paarthal.but 10 miniuts la cd ya yeduthu kuppayila pottutal.yenakku 50 ruba nastam.inime ongaloda vimarsana paarkkama yentha 'kaluthai'yoda padathaiyum paarkka kudathunnu mudivu pannitten.naan meendu yeluthuven sir.Vanakkathudan-VIJAYM.VIJAYKUMARhttps://www.blogger.com/profile/16745244091551308092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-48884812608727489912008-12-01T22:49:00.000-08:002008-12-01T22:49:00.000-08:00/மணிரத்னம், கமலஹாசன் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் .../மணிரத்னம், கமலஹாசன் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லாம் சாதியத்துக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் எப்போது அறிவீர்கள் என தெரியவில்லை/<BR/><BR/>/உங்களின் இந்த பதிவு விளம்பரத்துக்காக எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன்/<BR/><BR/>/என்னைக்கேட்டால் உங்களை போன்ற ஆட்களெல்லாம் பதிவு எழுதுவதை தவித்தாலே சாதிப்பிரச்னைகள் நீங்கி விடும் என கருதுகிறேன்./<BR/><BR/>சூப்பர் தலைவா!சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-638731055116829272008-12-01T22:45:00.000-08:002008-12-01T22:45:00.000-08:00சுரேஷ்,பச்சான், சேரன் வகையறாக்களின் வலதுசாரிப் படங...சுரேஷ்,<BR/><BR/>பச்சான், சேரன் வகையறாக்களின் வலதுசாரிப் படங்களை நான் என்றுமே ஆதரித்ததில்லை. 'மாயக்கண்ணாடியில் தெரியும் சேரனின் பிம்பங்கள்' என்னும் என் பதிவைப் படித்துப் பாருங்கள். கௌதம் மேனனின் ஹைடெக் முலாம் பூசப்பட்ட சினிமாக்குப்பைகளை விட சேரனின் படங்கள் எவ்வளவோ மேல் என்பது என் கருத்து.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-45143081976513763802008-11-24T03:23:00.000-08:002008-11-24T03:23:00.000-08:00சுகுணா படம் பார்க்கிற ஆசையே போயிடுச்சு...பாடல்களைப...சுகுணா படம் பார்க்கிற ஆசையே போயிடுச்சு...பாடல்களைப் பற்றி எதுவும் சொல்லலையே..சரி..விட்டுடுங்க...;)))Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-86777473049180484802008-11-22T09:05:00.000-08:002008-11-22T09:05:00.000-08:00இந்தப் படம் ஏதோ மசாலாப் படம் என்றுதான் நினைத்தேன்....இந்தப் படம் ஏதோ மசாலாப் படம் என்றுதான் நினைத்தேன். உங்கள் விமரிசனத்தைப் பார்த்த்தும்தான் விசமத்தனம் தெரியவருகிறது. நன்றி<BR/><BR/>வினவுவினவுhttps://www.blogger.com/profile/05647541943342062109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-44788334140801055062008-11-21T03:38:00.000-08:002008-11-21T03:38:00.000-08:00பதிவு போட்ட அன்னைக்கே வாசிச்சுட்டேன் ஆனா அன்னைக்கு...பதிவு போட்ட அன்னைக்கே வாசிச்சுட்டேன் ஆனா அன்னைக்கு இருந்த மனோ நிலையில் எதுவும் சொல்லலை...<BR/>டென்சனோடு போய் படம் பார்த்தீர்களா அல்லது மோன்தாஸ் மற்றும் தமிழ் நதி சொன்னது போல முன்னரே தீர்மானித்த முடிவுகளோடு போனீர்களா...?<BR/><BR/>கடுமையாஇருக்கு...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-13730892713131447882008-11-19T07:09:00.000-08:002008-11-19T07:09:00.000-08:00Morality, ethics -- இரண்டுக்கும் உள்ள வித்யாசம், ம...Morality, ethics -- இரண்டுக்கும் உள்ள வித்யாசம், மொழி ரீதியான பாலியல் வன்முறை, பாலியல் நுண் அரசியல் இவற்றையெல்லாம் உள்ள்வாங்கிகொண்டு பேசும் anon என் ஜட்டி கழன்றுவிட்டதென்று சொன்னால் நான் சாத்திக்கொண்டு ஏற்பதுதான் முறை. <BR/>http://www.mum.org/ifmencou.htm - இங்கே சென்று "If men could menstruate" என்ற கட்டுரையை படிக்கச் சொல்லலாம் என்று பார்த்தேன், ஆனால் அதெல்லாம் தெரியாத தற்குறியா நீங்கள்? என் பேதமைக்கு ஜட்டி கழன்றது மட்டுமல்லாமல், கழன்ற ஜட்டியை தலையில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர வேண்டும்.Suresh EThttps://www.blogger.com/profile/06634417697318636500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-2685218764228634242008-11-18T07:50:00.000-08:002008-11-18T07:50:00.000-08:00//இறுதியாக பெண்களின் மாதவிலக்கை ஒட்டிய சாடல் நெருட...//இறுதியாக பெண்களின் மாதவிலக்கை ஒட்டிய சாடல் நெருடலாக உள்ளது. "மலத்தை துடைத்து மேனன் மூஞ்சியில் விட்டெரிய வேண்டும்" என்று சொல்லி இருந்தால் கூட பிரச்சனை இருந்திருக்காது. பெண்களை சம்மந்தம் இல்லாது இங்கிழுத்ததர்கு ஏதாவது உட்காரணம் இருக்கிறதா?//<BR/><BR/>என்னையா இவரு சேரனெல்லாம் மொராலிட்டி பேசுறாருண்ணு சொல்லிட்டு இப்படி முடிச்சிருக்காரு. ஜட்டி கிழிஞ்சிடுச்சா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-66137723283110587232008-11-18T06:37:00.000-08:002008-11-18T06:37:00.000-08:00"செருப்பாலடிக்க வேண்டும்""இந்துக்குறி"என ஆவேசம் சற..."செருப்பாலடிக்க வேண்டும்"<BR/>"இந்துக்குறி"<BR/><BR/>என ஆவேசம் சற்று மிகையாகத் தெரிகிறாற் போலிருக்கிறது. முன்தீர்மானங்களோடு போகவில்லைத்தானே:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-36792343976207888872008-11-18T02:00:00.000-08:002008-11-18T02:00:00.000-08:00கலக்கல் !!!!!கலக்கல் !!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-36875982496085174082008-11-18T00:46:00.000-08:002008-11-18T00:46:00.000-08:00'வாரணம் ஆயிரம்' ஒரு தரமான தமிழ் படம். பெரிய விஷயங்...'வாரணம் ஆயிரம்' ஒரு தரமான தமிழ் படம். பெரிய விஷயங்களை அடக்கிய சிறிய படம். நல்ல நுணுக்கமான படைப்பு. ஏன் தமிழ் நாட்டு தமிழர்கள் இப்படிப்பட்ட தரமான தமிழ் படங்களைப் பார்ப்பதில்லை. இரசிகர்களாகிய நீங்கள் உங்கள் இரசிக்கும் தரங்களை மேம்படுத்த மாட்டீர்களா? காலபோக்கில் உங்களைப் போன்ற தரமில்லா இரசிகர்களால்தான் தமிழ் நாட்டிற்குப் பேரிழிவு! கவனம்!மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-49994962651648554912008-11-17T20:45:00.000-08:002008-11-17T20:45:00.000-08:00எனக்கு தெரிந்த வரை ஒரு வரி கூட மறுக்க முடியாதவை - ...எனக்கு தெரிந்த வரை ஒரு வரி கூட மறுக்க முடியாதவை - ஒரு முஸ்லீம் கூட இந்த அளவுக்கு கொதித்து போய் எழுதுவாரா என்பது கேள்விக்குறி தான்?nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-75186052166951638872008-11-17T20:07:00.001-08:002008-11-17T20:07:00.001-08:00‘என்னை ராஜினாமா சொல்வதற்காக, சட்டக்கல்லூரியில் மாண...‘என்னை ராஜினாமா சொல்வதற்காக, சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளனர் எதிர்கட்சிகள்’ என தமிழக முதல்வரால் குற்றம்சாட்டப்பட்ட செய்தியை படித்து விட்டு சிரிப்பை அடக்க முடியாமல் இணையம் பக்கம் பார்வை செலுத்திய என்னை உங்களின் இந்த பதிவு மேலும் நகைப்புக்குள்ளாக்குகிறது. உங்களின் இந்த பதிவு விளம்பரத்துக்காக எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன். சாதிகள் வேண்டாம் எனும் நிலைமாறி, குறிப்பிட்ட சாதி வேண்டாம் என்ற நிலையை உருவெடுக்கிறது உங்கள் பதிவு. சாதியம் குறித்த, சாதி எதிர்ப்பு குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத நீங்கள் எல்லாம் பதிவு எழுதுவதை தவிர்த்து விடுங்கள் அதுதான் சிறந்தது. குறிப்பிட்ட சாதியம் இகழப்படுவதை நானும் ஏற்றுக்கொள்ளக்கூடியவன் அல்ல. அதற்காக ஒன்றுமே இல்லாத பிரச்னையை சாதி பிரச்னையை தூண்டும் வகையில், நீங்கள் எழுதுவதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. மணிரத்னம், கமலஹாசன் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லாம் சாதியத்துக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் எப்போது அறிவீர்கள் என தெரியவில்லை. அதேபோல், ராணுவம் குறித்த உங்களது அடிப்படை அறிவும் வியக்க வைக்கிறது. என்னைக்கேட்டால் உங்களை போன்ற ஆட்களெல்லாம் பதிவு எழுதுவதை தவித்தாலே சாதிப்பிரச்னைகள் நீங்கி விடும் என கருதுகிறேன்.ச.ஜெ.ரவிhttps://www.blogger.com/profile/13378658465780316064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-91412507717617000742008-11-17T20:07:00.000-08:002008-11-17T20:07:00.000-08:00‘என்னை ராஜினாமா சொல்வதற்காக, சட்டக்கல்லூரியில் மாண...‘என்னை ராஜினாமா சொல்வதற்காக, சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளனர் எதிர்கட்சிகள்’ என தமிழக முதல்வரால் குற்றம்சாட்டப்பட்ட செய்தியை படித்து விட்டு சிரிப்பை அடக்க முடியாமல் இணையம் பக்கம் பார்வை செலுத்திய என்னை உங்களின் இந்த பதிவு மேலும் நகைப்புக்குள்ளாக்குகிறது. உங்களின் இந்த பதிவு விளம்பரத்துக்காக எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன். சாதிகள் வேண்டாம் எனும் நிலைமாறி, குறிப்பிட்ட சாதி வேண்டாம் என்ற நிலையை உருவெடுக்கிறது உங்கள் பதிவு. சாதியம் குறித்த, சாதி எதிர்ப்பு குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத நீங்கள் எல்லாம் பதிவு எழுதுவதை தவிர்த்து விடுங்கள் அதுதான் சிறந்தது. குறிப்பிட்ட சாதியம் இகழப்படுவதை நானும் ஏற்றுக்கொள்ளக்கூடியவன் அல்ல. அதற்காக ஒன்றுமே இல்லாத பிரச்னையை சாதி பிரச்னையை தூண்டும் வகையில், நீங்கள் எழுதுவதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. மணிரத்னம், கமலஹாசன் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லாம் சாதியத்துக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் எப்போது அறிவீர்கள் என தெரியவில்லை. அதேபோல், ராணுவம் குறித்த உங்களது அடிப்படை அறிவும் வியக்க வைக்கிறது. என்னைக்கேட்டால் உங்களை போன்ற ஆட்களெல்லாம் பதிவு எழுதுவதை தவித்தாலே சாதிப்பிரச்னைகள் நீங்கி விடும் என கருதுகிறேன்.ச.ஜெ.ரவிhttps://www.blogger.com/profile/13378658465780316064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-3738291027351167512008-11-17T04:55:00.000-08:002008-11-17T04:55:00.000-08:00பாஸ் இந்த படத்தப்பத்தி உங்க பிரண்ட்ஸ் நிறைய பேரு ந...பாஸ் இந்த படத்தப்பத்தி உங்க பிரண்ட்ஸ் நிறைய பேரு நல்லாருக்குனு சொல்லிருக்காங்க?Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-66102805803872097842008-11-17T04:54:00.000-08:002008-11-17T04:54:00.000-08:00அடேங்கப்பா இந்த கண்றாவி கருமாந்திரம் புடிச்ச குப்ப...அடேங்கப்பா இந்த கண்றாவி கருமாந்திரம் புடிச்ச குப்பை படத்தில் இத்தினி உள்குத்து இருக்கா..<BR/><BR/>கௌதம் '' மேனன் '' !!!<BR/><BR/>மேனன்னனா படிச்சி வாங்கின பட்டமா?Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-44126412542154490862008-11-17T04:28:00.000-08:002008-11-17T04:28:00.000-08:00//வழக்கமான தமிழ்ச்சினிமா கதாநாயகன்களைப் போல பாகிஸ்...//வழக்கமான தமிழ்ச்சினிமா கதாநாயகன்களைப் போல பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டையும் சூத்தையும் காப்பாற்றுகிறார்.//<BR/><BR/>வழக்கம்போல சூப்பர் தலைவரே! :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-2436927414691328322008-11-17T02:43:00.000-08:002008-11-17T02:43:00.000-08:00சுகுணாஇதை முஸ்லீம் விரோத சினிமா என்று என்னால் 'கண்...சுகுணா<BR/><BR/>இதை முஸ்லீம் விரோத சினிமா என்று என்னால் 'கண்டு பிடிக்க' முடியாமல் போனதால்தான் "கொண்டாடி விட்டேன்" :-) பொறுத்தருள்க! பயம் கொள்ளத் தேவையில்லை.<BR/><BR/>இதை உலகப்படம் என்று நான் கொண்டாடவில்லை. ஒரு புதினம் வாசித்ததுபோலிருந்ததென்றுதான் சொல்லியிருக்கிறேன்.<BR/><BR/>மட்டமான் படம், குப்பை என்றெல்லாம் அடிக்கபப்டும் ஜல்லிகளுக்கு மத்தியில் எனது விமர்சனம கொண்டாட்டமாக அமைந்து விட்டது தற்செயல்தான்:-)<BR/><BR/>தமிழ் சினிமாவின் அபத்தங்களில் இசுமாமியர் நல்லவராகக் காட்டப்பட்டாலும் கூட இசுலாமியர்களின் நடை உடை பாவனைகளில் கோட்டை விட்டு விடுவதை காலம் காலமாகப் பார்த்து கடுப்பாகி விட்டு விட்டதைப் போல இசுலாமியத் தீவிரவாதம் பேசும் தமிழ் திரைப்படங்களையும் போய்த்தொலையுங்கள் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டியிருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-71177829262096035802008-11-17T01:51:00.000-08:002008-11-17T01:51:00.000-08:00//சினிமாவை ஆசிப் மீரான் போன்ற இஸ்லாமியத் தோழர்களும...//சினிமாவை ஆசிப் மீரான் போன்ற இஸ்லாமியத் தோழர்களும் கொண்டாடுவது பயமாயிருக்கிறது. //<BR/><BR/>தோழர் என்று ஆன பிறகு ஏன் இஸ்லாமியத் தோழர், இந்து தோழர், பார்பனத்தோழர்,தலித் தோழர் என்று பிரித்துபார்க்கவேண்டுமா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-46798483158212601072008-11-17T01:45:00.000-08:002008-11-17T01:45:00.000-08:00கிழிச்சு தோரணம் கட்டிட்டீங்ககிழிச்சு தோரணம் கட்டிட்டீங்கமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-21709961684522009662008-11-17T01:21:00.000-08:002008-11-17T01:21:00.000-08:00//தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மக...//தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மகனை டெல்லியில் கடத்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் சூர்யா டெல்லிக்குக் கிளம்பிப் போகிறார்.//<BR/><BR/>அது அமெரிக்காவிலிருந்து திரும்புகையில் விமானத்தில் சூரியாவுக்கு ஆறுதல் சொன்ன சக பயணி.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.com