tag:blogger.com,1999:blog-3764083374497778474.post775728602218194707..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: அங்காடித்தெருவை முன்வைத்து சில அரசியல் உரையாடல்கள்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-51869852709737320282010-04-10T10:19:01.627-07:002010-04-10T10:19:01.627-07:00<<<
ராம்ஜி_யாஹூ said...
என்றுதான் இன்போச...<<<<br />ராம்ஜி_யாஹூ said...<br /><br />என்றுதான் இன்போசிஸ் இலும், ஆரக்களிலும், சரவணா ஸ்டோரிலும், நல்லி கடையிலும், இம்மனுவேலும், காசிம் பாயும், தலித்துக்களும் வேளையில் அமர்வார்களோ<br />>>><br /><br />ராம்ஜி, இப்போது தாராளமாக சேர்ந்திருக்கிறார்களே... ஆனாலும், இன்போசிஸ் இலும், ஆரக்களிலும், சரவணா ஸ்டோரிலும் ஜாதி பாசம் இருக்கதான் செய்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-24228498900343455462010-04-10T10:14:17.611-07:002010-04-10T10:14:17.611-07:00@சுகுணா, நான் எனது முந்திய பின்னோட்டத்திற்காக வருத...@சுகுணா, நான் எனது முந்திய பின்னோட்டத்திற்காக வருத்தம் தெருவிக்கிறேன். இப்போதுதான் அங்காடிதெரு பார்த்தேன், உடனே உங்களது விமர்சனத்தைதான் (இப்போதுதான்) படித்தேன்... <br /><br />விமர்சனம் மிகவும் நன்று. <br /><br />எனது மனதை பாதித்த படங்களில் இதுவும் ஒன்று,இன்னும் பலவடிவங்களில் கொத்தடிமைதனங்கள் தொடர்ந்து கொண்டு வருகிறது என்றால் அது மிகையல்ல... வருத்தமான விசயமே, ஏன் இப்படியே எதுவுமே மாறாமல் இருக்கிறது என்பதுதான். :( நான் ஒவ்வொரு தடவை ரங்கனாதன் தெருவில் நடக்கும் போதும் கவனிப்பேன் அங்கு விற்பனை செய்யும் அனைவரும் ஒரு கட்டமைக்பட்ட ஒன்றில்தான் வாழ்ந்து வருகிறார்கள். <br /><br />நாடு வல்லரசு ஆகிறது ஆகிறது என்பவர்கள் தெருவில் இன்னும் பலகோடி மக்கள் வசிப்பதை மறந்து விட்டார்கள் :(<br /><br /><<<<br />நவீன வடிவங்களாகத்தான் ஐ.டி ஊழியர்களும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். <br />>>><br />உண்மைதான்... முகம் தெரியாத யாருக்கோ உழைத்து கொண்டிருக்கிறோம்Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-3845001950547151012010-04-06T02:19:47.680-07:002010-04-06T02:19:47.680-07:00அதியமான்,
அவகாசத்துக்குப் பின் உங்களுடன் உரையாடல்...அதியமான்,<br /><br />அவகாசத்துக்குப் பின் உங்களுடன் உரையாடல்.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-37618801759609067932010-04-05T09:08:19.196-07:002010-04-05T09:08:19.196-07:00முதலீட்டியம் என்பதை சரியாக define செய்யாமல், பொத்த...முதலீட்டியம் என்பதை சரியாக define செய்யாமல், பொத்தாம் பொதுவாக பிரயோகிக்கப்படும் சொல். மே.அய்ரோப்பியாவில், தென் கொரியாவில், ஜப்பானில், கனடாவில் இருப்பது முதலீட்டியம் தான். இந்தியாவில் இருக்கும் அமைப்பிற்க்கும் அதே பெயர். ஃபிரான்சில் தொழிலாளர்களின் வேலை நேரம் குறைவு. வாரத்திற்க்கு 40 மணி நேரம், அதையும் இன்னும் குறைக்க வேண்டுகோள்கள். வேலையில்லாதவர்களுக்கு உதவி தொகை உண்டு. <br /><br />இந்தியா போன்ற நாடுகளின் நிலையை கொண்டு முதலீட்டியத்தின் விளைவுகள் என்று ஒரு முடிவுக்கு வருவது சரியான புரிதல் அல்ல. மிக அதிகமான ஜனத்தொகை மற்றும் ஜனத்தொகை வளர்சி விகிதம், பெரும் ஊழல், பருவ மழையை நம்பிய விவசாயம், 40 ஆண்டுகள் அமலான சோசியலிச பாணி பொருளாதார கொள்கைகளின் தொடர் விளைவுகள் : இவற்றையும் சேர்த்துதான் இந்திய வறுமை அளவு, இந்திய தொழிலாளர்களின் நிலை பற்றி மதிப்பிட வேண்டும்.<br /><br />தாரளமயமாக்கலை ‘எதிர்க்கிறீர்கள்’. சரி, அப்ப அதற்க்கு முன் கடைபிடிக்கப்பட்ட லைசென்ஸ் ராஜிய கட்டுபாடுகள் தாம் சரியான கொள்கைகளா ? அவை தொடர்ந்திருந்தால், இன்று நம் நிலை என்ன ? இவை பற்றி இதுவரை நீங்கள் ஆழமாக எழுதியதில்லையே ? கற்றது கைமண் அளவு என்பது நம் அனைவருக்கும் பொருந்தும். சில விசியங்களில் உங்களுக்கு ஆழந்த ஞானம் உண்டு. ஆனால் பொருளாதார வரலாறு பற்றி அப்படி இல்லை. <br /><br />Economic and Political Weekly என்ற முக்கிய, மிகவும் மதிக்கப்படும் இடதுசாரி பொருளாதார பத்திர்க்கையில் சமீபத்தில் இந்திய வறுமை அளவை பற்றிய கட்டுரை இது :<br />http://epw.in/epw/uploads/articles/14445.pdf<br /><br />சுகுணா,<br />ஸ்டாலின், மாவோ காலத்து கொடுமைகளை பற்றி நான் எழுதியதை விட, இரண்டாம் உலகப்போரில் முற்றாக அழிந்த நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, தைவான் போன்ற நாடுகள், சில தசாமசங்களில் முன்னேறிய நாடுகளாக வளம் பெற்ற வரலாற்றை பற்றி மிக அதிகம் எழுதியுள்ளேன். அந்நாடுகள், வறுமையை மிக மிக குறைத்து, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத என்ன சித்தாந்தத்தை அமலாக்கின என்று விவாதித்திருக்கிறேன். உபரி மதிப்பு பற்றி ஒரு முக்கிய பதிவு எழுதியிருக்கிறேன். அன்னிய செலவாணி பற்றாக்குறை, 1991இல் ஏற்பட்ட பேரபாயம் அய்.எம்.எஃப் கடன், ருபாயின் மதிப்பு, அதை ஒட்டிய விலைவாசி உயர்வு விகிதங்கள் பற்றி சில முக்கிய பதிவுகள் எழுதியுள்ளேன். 1991 வரை இந்தியாவில் நிலவிய கொள்கைகளின் விளைவுகள் மற்றும் அதன் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி விரிவாக பல பதிவுகள் எழுதியுள்ளேன். இவற்றை ஒட்டி பல இடங்களில் பின்னூட்டங்களும் எழுதியுள்ளேன். வெறும் ஸ்டாலின், மாவோ பற்றி எழுதியவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் எழுதிய மற்ற முக்கிய விசியங்கள் பற்றி இதுவரை நாம் இணையத்தில் நேரடியாக விவாதம் செய்ததில்லை.<br /> <br />அங்காடி தெரு படம் எனக்கு பிடித்திருந்தது. மிகைபடுத்துதல் மட்டும் ஏற்க்க முடியவில்லை. சரியாகவே அதை சுட்டிக்காட்டியிருந்தீர்கள். <br /><br />நம் நாட்டின் வறுமையை ஒழிக்க சுலபமான, நடைமுறையில் சாத்தியமான கொள்கை எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இங்கு இருப்பது உண்மையான ஜனனாயகமும் இல்லை. உண்மையான சந்தை பொருளாதாரமும் இல்லை. அரைகுறைதான். ஜனத்தொகை 60 கோடிகளாக இருந்து, அரசின் வெட்டி செலவுகள் (முக்கியமாக ராணுவ செலவு) மிக மிக குறைந்து, கட்டுபடுத்தப்பட்டு, ஊழல் இல்லாமல் நலத்திட்டங்கள் ஒழுங்காக அமலாக்கப்பட்டால், நம் தொழிலாளர்களின் நிலை எப்படி இருக்கும் ? அவர்களின் வாழ்க்கை தரம் எப்படி இருக்கும் ? அங்காடி தெரு எப்படி இருந்திருக்கும் ? அதாவது ஃபின்லாந் நாடு போன்ற ஒரு நிலை. அப்பவும் அந்த அமைப்பிற்க்கு பெயர் முதலீட்டியம் தான். இங்கு பல இதர விசியங்களின் விளைவுகளை ‘முதலீட்டியம்’ என்ற பதத்தின் மீது அறியாமல் சுமத்துவதால் இந்த குழப்பம். மேலும்…K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-1557623219692469432010-04-03T07:10:20.865-07:002010-04-03T07:10:20.865-07:00///நானும் புழங்கும் இடம் என்பதால், நிலைமையை சரியாக...///நானும் புழங்கும் இடம் என்பதால், நிலைமையை சரியாக அவதானித்து இருக்கிறீர்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும்.<br /><br />எ.அ.பாலா<br />//<br /><br />Is it so Bala ? Can you compare your standard of living, working conditions, oppurtunites for better jobs with that of your elder generation ? You are lucky to be working where you are.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-9520118456825783582010-04-01T10:15:32.915-07:002010-04-01T10:15:32.915-07:00ஒரு நாலு வருடங்களுக்கு முன்னால் *** ஸ்டோர் சென்றுள...ஒரு நாலு வருடங்களுக்கு முன்னால் *** ஸ்டோர் சென்றுள்ளேன்.. அங்கே பணிபுரிபவர்களிடம் customer satisfaction அடையாதவன் நான்... அதாலால் அந்த பக்கம் தலைவைத்து படுப்பதில்லை.<br /><br />அப்புறம் வேலை பார்க்கும் இடத்தில் முதலாளியோ அல்லது மேல்நிலை ஆளோ பெண்களிடம் சில்மிஷம் மேற்க்கொளவது... என எல்லா படங்களிலும் காட்டுவ்து பைத்தியகாரதனமானது.. உண்மையில் உங்களிடம் வேலை பார்க்கும் பெண்களிடம் முறையான அன்பு செலுத்தினால் மட்டுமே நம் வியாபர்ரம் சிறக்கும் சுகுணா.. ஏனென்றால் 14 வருடமாய் வியாபாரம்தான் செய்கிறேன்.. எங்களிடத்திலும் பெண்கள் வேலைசெய்கிறர்ர்கள்.<br /><br />மற்றபடி உங்கள் பதிவு சுவைதான், வழக்கபோல. நல்ல சிலம்பாட்டம் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-24390090427267144992010-04-01T07:29:33.551-07:002010-04-01T07:29:33.551-07:00அருமை, எல்லாரும் பயந்த ஒரு விஷயத்தை தைரியமாக தொட்ட...அருமை, எல்லாரும் பயந்த ஒரு விஷயத்தை தைரியமாக தொட்டு உள்ளீர்கள். <br /><br />நாடார்கள், செட்டியார்கள் கடைகள் மட்டும் அல்ல, மார்வாடி கடைகளில் கொத்தடிமை தனம் இன்னும் கொடுமை.<br /><br />தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று மன்மோகன் சிங் போன ஆட்சியிலேயே கமிட்டி அமைத்தார்., அப்படியே நின்று விட்டது.<br /><br />என்றுதான் இன்போசிஸ் இலும், ஆரக்களிலும், சரவணா ஸ்டோரிலும், நல்லி கடையிலும், இம்மனுவேலும், காசிம் பாயும், தலித்துக்களும் வேளையில் அமர்வார்களோ.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-89193686979578011842010-04-01T06:35:52.759-07:002010-04-01T06:35:52.759-07:00ஐ.டி. ஆட்களுக்கு பொருளாதார சுதந்திரம் உண்டு என்பதை...ஐ.டி. ஆட்களுக்கு பொருளாதார சுதந்திரம் உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-69343243048605010072010-04-01T03:58:44.712-07:002010-04-01T03:58:44.712-07:00”சாதி இழிவை ஒழிக்க இட ஒதுக்கீடு, மதமாற்றம், நிலங்க...”சாதி இழிவை ஒழிக்க இட ஒதுக்கீடு, மதமாற்றம், நிலங்களைக் கைப்பற்றல் என பல்வேறு சாத்தியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடார்கள் இவை எதையும் கைக்கொள்ளாமலே வணிகத்தின் மூலமும் காமராஜர் என்கிற ஒரு அரசியல் அடையாளத்தின் மூலமுமே இதைக் கடந்து வந்திருக்கிறார்கள்”<br /><br />இட ஒதுக்கீட்டின் அதிகபட்ச பலனை அனுபவித்தது நாடார்கள்தான். நீங்கள் கூறியபடி நாடார்கள் அனைவரும் வியாபாரிகள் அல்லர்...நடுத்தர வர்க்க நாடார்கள் எளிதாக கிடைத்த கல்வியாலும், இட ஒதுக்கீட்டாலும்தான் அரசு அதிகாரத்திலும் தங்களுக்கான இடத்தினை பெற முடிந்தது. அனால், சாணார்கள் நாடார்களாகிப் போன பின்னர் ‘இட ஒதுக்கீடா, அது என்ன?’ என்பார்கள்.<br /><br /> இத்தகைய எளியவழி குறித்து நண்பர் ஒருவர் விவாதித்துக்கொண்டிருந்தார், ‘தலித்துகளும் வணிகத்தைக் கைப்பற்ற வேண்டும்’<br /><br />தலித்துகளுக்கு தமிழக அரசு மறுக்கும் உரிமை http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_22.htmlPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-67551265676077604082010-04-01T03:30:33.754-07:002010-04-01T03:30:33.754-07:00நல்லதொரு விமர்சனம் சுகுணா.நல்லதொரு விமர்சனம் சுகுணா.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-30100793009847311372010-04-01T03:20:20.236-07:002010-04-01T03:20:20.236-07:00அருமை சுகுணாதிவாகர்அருமை சுகுணாதிவாகர்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-23189286296027091412010-04-01T03:13:02.947-07:002010-04-01T03:13:02.947-07:00@சுகுணாதிவாகர், அதையும் படித்து கொண்டுதான் வருகிறே...@சுகுணாதிவாகர், அதையும் படித்து கொண்டுதான் வருகிறேன்... எந்த சினிமா வந்தாலும் விமர்ச்சித்து எழுதிக்கொண்டே வருகிறீர்கள், படம் எடுக்கும் அனைவரும் என்னதான் செய்துவிட்டார்கள்? ஏதோ ஒரு வகையில் மற்றவர்களின் சிந்தனையை காப்பி அடித்து கொண்டிருக்கிறார்கள். பைத்தியகாரன் சொல்வது போல் சிந்திக்க ஏதுவும் இல்லையென்றால் இவர்களால் எதுவும் இயக்க முடியாது... இன்னும் சினிமா என்பது அதே போல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, அதாவது வேறு தலைமுறையை நோக்கி செல்லவே இல்லை.<br /><br />உங்களது எழுதும் திறமையை பார்த்து வியந்திருக்கிறேன், ஆனா சினிமாவுக்காக அதிகமா எழுதனுமா???<br /><br />அதிகப்பிரசங்கி போல் பேசி இருந்தால் மன்னிக்கவும், வேண்டியவர்களிடம் இருந்த்துதான் பெற முடியும் :)Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-54076772322417921852010-04-01T02:57:00.419-07:002010-04-01T02:57:00.419-07:00மஸ்தான்,
நளினி விடுதலை, பெரியார்தாசன் இஸ்லாத்தை த...மஸ்தான்,<br /><br />நளினி விடுதலை, பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவிய விவகாரம், லீனாமணிமேகலை பிரச்சினை, வைக்கம் போராட்டம் குறித்த ஜெயமோகனின் அவதூறுகள் என்று பல விஷயங்கள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டுதானே இருக்கிறேன். மேலும் இது வெறுமனே சினிமா விமர்சனமும் அல்லவே!சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-50947527650338137662010-04-01T02:49:44.313-07:002010-04-01T02:49:44.313-07:00சுகுணா ஏன் சினிமாவே பற்றியே எழுதுகிறீர்கள்?
"...சுகுணா ஏன் சினிமாவே பற்றியே எழுதுகிறீர்கள்? <br />"நிறையப் பேசுவேன்" என்று சொல்லிவுள்ளீர்கள், உங்களிடம் இருந்து நாங்கள் அதிகமா பேசுவதை எதிர்பார்க்கிறோம்...<br /><br />இங்கு நீங்கள் எழுதியதை படிக்கவில்லை... (?) எனது எண்ணத்தை தெரிவிக்கவே பின்னூட்டம், அதிகதிகம் எழுதுங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-39362326535167114932010-04-01T02:27:27.148-07:002010-04-01T02:27:27.148-07:00உங்கள் பார்வை அருமை...உங்கள் பார்வை அருமை...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-60268687015868363532010-04-01T02:13:28.841-07:002010-04-01T02:13:28.841-07:00எவ்வளாவு நுட்பமான பார்வை !
நல்ல விமர்சனம் சார்எவ்வளாவு நுட்பமான பார்வை !<br />நல்ல விமர்சனம் சார்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-73759545575204510862010-04-01T02:11:04.542-07:002010-04-01T02:11:04.542-07:00சிந்திக்க வைத்த, பல கேள்விகளை எழுப்பிய, நேர்த்தியா...சிந்திக்க வைத்த, பல கேள்விகளை எழுப்பிய, நேர்த்தியாக எழுதப்பட்ட ஒரு விமர்சனம், நன்றி.<br /><br />//சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களின் மேம்படுத்தப்பட்ட நவீன வடிவங்களாகத்தான் ஐ.டி ஊழியர்களும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.<br />//<br />நானும் புழங்கும் இடம் என்பதால், நிலைமையை சரியாக அவதானித்து இருக்கிறீர்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும்.<br /><br />எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-9261651771867902672010-04-01T01:32:58.670-07:002010-04-01T01:32:58.670-07:00சுகுணா . எனக்கு உங்கள் விமர்சனம் மிகவும் பிடித்திர...சுகுணா . எனக்கு உங்கள் விமர்சனம் மிகவும் பிடித்திருந்தது. நன்றி.. விகடன் விமர்சனமும் கூடத்தான்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-49985280837593090052010-04-01T01:26:25.838-07:002010-04-01T01:26:25.838-07:00திவாகர்,
ஜெ கம்யூனிசத்தை விமர்சனம் செய்வதை நிறுத்...திவாகர்,<br /><br />ஜெ கம்யூனிசத்தை விமர்சனம் செய்வதை நிறுத்தினாலும் நீங்க ஜெ வை விமர்சனம் செய்வதை விடுவது போல் தெரியவில்லை.<br /><br />இன்னிக்கு சாப்பாடு சுவையாக இருந்தாலும் போனவாரம் குழம்புல உப்பு இல்லை என்பதையும் சேர்த்து சொல்வது விமர்சன அரசியலா ?<br /><br />:)<br /><br />*****<br /><br />அங்காடி தெரு குறித்த உங்கள் விமர்சனம் அருமை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com