tag:blogger.com,1999:blog-3764083374497778474.post8137326499633692213..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: ''டேய் தகப்பா!'' - கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி -3சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-31088714948814754622008-11-10T04:17:00.000-08:002008-11-10T04:17:00.000-08:00"தமிழ் மனங்களையும் தமிழ்த் தன்னிலைகளையும் கட்டமைப்..."தமிழ் மனங்களையும் தமிழ்த் தன்னிலைகளையும் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பெரிது என்றால் தமிழ்ச்சினிமா வகிக்கும் பாத்திரமோ பென்னம் பெரிது. தமிழ்ச்சினிமாவின் 'வெற்றிகரமான கதாநாயகன்' ஒட்டுமொத்தமான நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க மதிப்பீடுகளைப் பிரதிபலிப்பவனாகவே இருப்பான் என்பதற்குப் பெரிய ஆதாரங்களைத் தேடிப்போக வேண்டியதில்லை. ஆனால் நிலப்பிரபுத்துவ, பார்பனீய, முதலாளிய மதிப்பீடுகளைச் சிதையாமல் காப்பாற்றிக் கொண்டே அதே நேரம் தனிமனிதரின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிற 'அநியாயங்களையும் தவறுகளையும்' தட்டிக் கேட்கிற சாகசக்காரனாகவும் தமிழ்ச்சினிமாக் கதாநாயகன் விளங்குகிறான்'"<BR/><BR/>ரொம்ப சரியான தளத்தில் சொல்லி இருக்கீங்க தொடருங்கள்Kenhttps://www.blogger.com/profile/12891237063918911943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-66953428888105623492008-11-06T07:04:00.000-08:002008-11-06T07:04:00.000-08:00You are absolutely right. Bang on target.Despite s...You are absolutely right. Bang on target.<BR/><BR/>Despite some differences in opinion, it is this quality of yours, "fleshing out" sociological viewpoints from seemingly "normal" - "prathi", makes your writing all that more intense and enjoyable. Kudos to you.நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-75716373117168850362008-11-05T23:13:00.000-08:002008-11-05T23:13:00.000-08:00//தமிழ் மனம் மட்டுமல்ல, இந்திய மனம் இருவிதமான விசி...//தமிழ் மனம் மட்டுமல்ல, இந்திய மனம் இருவிதமான விசித்திர மனோநிலைகளைக் கொண்டது. மாற்றத்தை அனுமதிக்காத சனாதன மனநிலையும் அதே நேரம் அதை ரகசியமாய் மீறத் துடிக்கும் உந்துதலையும் கொண்டது.//<BR/>சகித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் சுகுணா..நல்ல பதிவு..இன்னும் தொடர வேண்டும்...வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-75785393942352282322008-10-25T19:24:00.000-07:002008-10-25T19:24:00.000-07:00//நாயகப் பிம்பங்கள் மூலம் சுய மைதுனம் செய்துகொண்ட ...//நாயகப் பிம்பங்கள் மூலம் சுய மைதுனம் செய்துகொண்ட தமிழ்க் குறிகள், கவுண்டமணி போன்ற மீறல் கலைஞர்கள் மூலம் மரபின் மீது மூத்திரம் அடித்துத் திருப்தியடைந்துகொள்கின்றன.//<BR/><BR/>உங்களின் சிந்தனையின் ஆழம் வியக்க வைக்கிறது.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-55812597898322186602008-10-15T23:55:00.000-07:002008-10-15T23:55:00.000-07:00are you mad? seriously, bringing in religion and a...are you mad? seriously, bringing in religion and all nonsense into a post of perhaps the best comedian tamil film industry ever had. you want to read more knowledgeable people speak about goundamani, then go here http://www.mayyam.com/hub/viewtopic.php?t=11500 and see the voting here http://www.mayyam.com/hub/viewtopic.php?t=12063 <BR/>before puking in with some nonsensical words go and enlighten yourself first. and who on earth told u that goundamani is kandukollapadadha kalaignar LOL go get your head examined firstAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-70832338613662302862008-10-15T21:57:00.000-07:002008-10-15T21:57:00.000-07:00Excellent observation and derivationNithyakumaranExcellent observation and derivation<BR/><BR/>Nithyakumaranநித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-39611428423321664422008-10-15T16:31:00.000-07:002008-10-15T16:31:00.000-07:00//''டேய் தகப்பா'' விளிப்பு உண்மையில் தமிழ்ப் பார்வ...//''டேய் தகப்பா'' விளிப்பு உண்மையில் தமிழ்ப் பார்வையாள மனத்தை துணுக்குறச் செய்திருக்க வேண்டும்.//<BR/><BR/>ஒரு பழைய படத்தில் MRR வாசு MR ராதாவின் மகனாகவே வருவார். 'டேய் தகப்பா' என்று தந்தையை விளித்து அவரிடமிருந்து ஒரு துணை நடிகையையோ / நகைசுவை நடிகையயோ காப்பாற்றுவார். இறுதியில் ராதா வாசுவிடமிருந்து தப்பித்து ஓடுவார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.<BR/><BR/>நீங்கள் சொல்கிற நிலபிரபுத்துவம், அதனை கிண்டல் செய்வது எல்லாம் சரிதான். ஆனால் அதனை கௌண்டர் புதிதாக செய்தாரா என்பது ஒரு கேள்விதான். காளி என் ரத்தினம், சாரங்கபாணி காலத்திலிருந்தே வேலையாள் முதலாளியை சங்கடத்தில் ஆழ்த்தும் காமெடிகள் இருந்தன. M R ராதா அதை தீவிரமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். 'வாங்க ஃபாதர்' என்று பாதிரியாரை மரியாதையாக வரவேற்கும் பாத்திரங்களின் நடுவில் 'வாய்யா! ஜேம்சு... ' என்று மொத்தமாக எஸ்வி சுப்பையாவை புரட்டிப் போடும் பாணியில் நடித்திருந்தார்.<BR/><BR/>கௌண்டமணி நமது காலத்தவர் என்பதனால் கொஞ்சம் அதிகப்படியாக தெரியலாம் என்று நினைக்கின்றேன்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-11772338958880078972008-10-15T06:52:00.000-07:002008-10-15T06:52:00.000-07:00பொதுவா எதையும் 'உல்டா' பண்ணுவது காமெடியாக இருக்கும...பொதுவா எதையும் 'உல்டா' பண்ணுவது காமெடியாக இருக்கும்.<BR/>உதாரணத்துக்கு வயதான அப்புசாமி தாத்தா குழந்தைத்தனமா கோலி விளையாடுவது, வீரமான ஒரு அரசன் அரண்மனையில் சறுக்கி விளையாடுவது, பயந்தாந்க்கொள்ளியாக இருப்பது, மகன் அப்பாவுக்கு பெண் பார்ப்பது etc.. இதுவும் அதே வகைதான் என்று தோன்றுகிறது. கவுண்டமணியின் ட்ரேட்மார்க் லோல்லுத்தனமாக பேசுவது.<BR/>கவுண்டமணி செந்திலை அடிப்பதையும், திட்டுவதையும் பார்த்து மக்களை சிரிப்பதற்கும் சாதிக்கும் என்ன சம்மந்தம்? எதோ ஒரு படத்தில் செந்தில் உயர்ந்த சாதிக்காரராக வரலாம். பெரும்பாலான படத்தில் செந்தில் அப்பாவித்தனமாக இருப்பார். ஒரு பழைய ( 60 ) ஆங்கில தொடரில் ஒரு மாமனார், மருமகனை கண்டபடி திட்டுவார். எல்லா விஷயத்திலும் அவருக்கு ஒரு கருத்து இருக்கும். அதே கவுண்டமணி லொள்ளு கேரக்டர். <BR/>பாக்யராஜ், கவுண்டமணி போன்றவர்கள் வந்தபின்னர் தமிழ் சினிமாவில் வட்டார மொழி கேட்க முடிந்தது. <BR/>-aathiraiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-80197897350404811992008-10-15T03:33:00.000-07:002008-10-15T03:33:00.000-07:00நல்ல அடர்த்தியா வந்திருக்கு இந்தப் பகுதி. தொடருங்...நல்ல அடர்த்தியா வந்திருக்கு இந்தப் பகுதி. தொடருங்கள் சுகுணா!ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-83808002782201788912008-10-15T03:28:00.000-07:002008-10-15T03:28:00.000-07:00வணக்கம் வழிமொழிகிறேன்\\ம்ம் சிக்ஸர்........\\நன்றி...வணக்கம் <BR/><BR/>வழிமொழிகிறேன்<BR/><BR/>\\ம்ம் சிக்ஸர்........\\<BR/><BR/>நன்றிவனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-4648776010251982622008-10-15T03:25:00.000-07:002008-10-15T03:25:00.000-07:00நல்லா எழுதியிருக்கீங்க!நர்சிம்நல்லா எழுதியிருக்கீங்க!<BR/><BR/>நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-5899413126703302762008-10-15T00:43:00.000-07:002008-10-15T00:43:00.000-07:00ம்ம்ம்ம்ம்ம் ம்மோதிர மோதிரம் மோதிரம்'ம்ன்னு சார்லி...ம்ம்ம்ம்ம்ம் ம்மோதிர மோதிரம் மோதிரம்'ம்ன்னு சார்லி ஓடிப்போயி தண்ணிக்குள்ள குதிப்பாருல்ல தெனாலி படத்தில அது மாதிரி "கவுண்டமணி கவுண்டமணி கவுண்டமணி" என்று ஒரு குரூப் அலைய போகுது ஒரு வாரத்துக்குவரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-58532915802960110012008-10-15T00:41:00.000-07:002008-10-15T00:41:00.000-07:00ம்ம் சிக்ஸர்........ம்ம் சிக்ஸர்........வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.com