tag:blogger.com,1999:blog-3764083374497778474.post9153749299311764745..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: அய்யனார்க்கு ஒரு கடிதம்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-72339223094175089252007-09-02T13:46:00.000-07:002007-09-02T13:46:00.000-07:00உங்களின் மிதக்கும்வெளியில் மட்டுமே அடிக்கடி வந்து ...உங்களின் மிதக்கும்வெளியில் மட்டுமே அடிக்கடி வந்து மிதக்க முயற்சி செய்து தலை சொறிந்துவிட்டு ஏதோ எல்லாம் புரிந்துகொண்டதுபோல் பின்னூட்டம் வேறு போட்டுவிட்டுச் சென்றுவிடுவேன். உங்களுடைய சின்னஞ்சிறு கதைகளைப் படித்துவிட்டுப் பல இடங்களில் வெடித்துச் சிரித்து அருகிலிருக்கும் நபர்களிடம் அடிக்கடி வழியவேண்டியதாய்ப் போயிற்று.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-924880993985233302007-08-14T01:05:00.000-07:002007-08-14T01:05:00.000-07:00//" சத்தியமூர்த்தி அய்யர் சிங்கத்தின் குகைக்குள் ந...//" சத்தியமூர்த்தி அய்யர் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார், சிங்கம் சத்தியமூர்த்தியைப் பார்த்தது, சத்தியமூர்த்தி சிங்கத்தைப் பார்த்தார். சிங்கம் உறுமியது. மெதுவாக சிங்கத்தின் அருகில் சென்ற சத்தியமூர்த்தி அய்யர் அதன் பிடரியைப் பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கினார்'.<BR/>//<BR/><BR/>Supppppppperrrrrrrrrrrrrrrrrrஅருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-24546566288297844382007-08-03T08:41:00.000-07:002007-08-03T08:41:00.000-07:00அதானே பார்த்தேன்.. ஆரம்பிச்சது நீங்க தானா! ம்... எ...அதானே பார்த்தேன்.. ஆரம்பிச்சது நீங்க தானா! ம்... என்னத்தச் சொல்ல.. எல்லாம் அந்த ப்ளாக்கரால வந்தது..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-5718673815704468642007-08-02T11:14:00.000-07:002007-08-02T11:14:00.000-07:00semma kalakkal pathivu..vazhthukkalsenshefrom shar...semma kalakkal pathivu..<BR/><BR/>vazhthukkal<BR/><BR/>senshe<BR/><BR/>from sharjahசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-75345167125898680462007-08-02T03:24:00.000-07:002007-08-02T03:24:00.000-07:00சிவன் கோயில் குல நாசம்ப்லொக்கர் சுகுணாவை ரிவிட் எட...சிவன் கோயில் குல நாசம்<BR/><BR/>ப்லொக்கர் சுகுணாவை ரிவிட் எடுத்தா<BR/>ஒன்னுக்கு மூனா போட்டு இப்படி நாஸ்தி பண்ணுவார்...<BR/><BR/>அய்யனாரின் போடா போடா புண்ணாக்கு ரொம்ப நாசம்....<BR/><BR/>மெய்யாலுமே கொட்டிவாக்கத்துக்கு தான் வந்துட்டீங்களா இல்ல யாரு வீட்டிலாவது போய் ஒரு இரவு மீன் கறி சோறு துன்னுட்டு இப்படி டகால்டி காமிக்கிரீங்களா...<BR/><BR/>கொட்டிவாக்கம் கடற்கரை எனக்கு பிடித்தமானது ...பல இரவுகளும் பகல்களும் அவள் துணையோடு கழிந்தாலும் அலைகளின் துணை தான் எங்கும் என்றும் நிலையானதுPot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-12288371904048700962007-08-02T02:42:00.000-07:002007-08-02T02:42:00.000-07:00வாவ்.... என்னாலும் உங்க ரேஞ்சுக்கு எழுத முடியும்டா...வாவ்.... என்னாலும் உங்க ரேஞ்சுக்கு எழுத முடியும்டான்னு காட்டுவதற்காக எழுதினீர்களோ. கொஞ்சம் கூட யோசிக்கவே விட வில்லை. படித்து முடித்த விநாடிகளில் அர்த்தங்கள் நெஞ்சில் முட்டிக் கொண்டு நிற்கின்றன.<BR/><BR/>//'அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன், உதிர்ந்துபோன மலரின் வாசமா?' வரிகளில் கரைந்துபோகாமல் இருக்கமுடியவில்லை. //<BR/><BR/>ஷ்ரேயாகோஷலின் குரலில் இந்த வரிகளைக் கேட்க கேட்க என்னமோ செய்யும் உள்ளே.<BR/><BR/>//'விடைகொடு எங்கள் நாடே, கடல்வாசல்தெளிக்கும் வீடே' (உண்மையில் வைரமுத்து கவிஞன்தான்).//<BR/><BR/>வைரமுத்து மோசம். சூப்பரு. நல்லா எழுதறாரு. தமிழைக் கெடுக்கறாரு. ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும். இந்த பாடல் சொல்லும் வலிகள் இருக்கிறதே.... அய்யோ. <BR/><BR/>அப்படியே ஃபார்மேட்டிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-22973738829479254182007-08-01T10:13:00.000-07:002007-08-01T10:13:00.000-07:00செமையா இருக்கு... நன்றிசெமையா இருக்கு... நன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-53175068420111980282007-08-01T01:54:00.000-07:002007-08-01T01:54:00.000-07:00'அ' ஏதாவது யாருக்காவது வித்தியாசம் தெரிந்தால் சொல்...'அ' ஏதாவது யாருக்காவது வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்கள். :-))<BR/><BR/>அமீரகம் வந்த புதிதில் என் நாட்குறிப்பை கடிதமாக ஏழு நாள் செய்தியை மொத்தமாக வார இறுதியில் பெற்றோருக்கு அனுப்பி தபால் துறையின் வருமானத்தைக் கூட்ட மிகவும் பாடுபட்டவள் நான். உங்க பதிவை படித்த போது அது நினைவுக்கு வந்தது.<BR/><BR/>கவியரசு பாடல் வரிகளிலே விட்டுப் போயிருக்கும் சில தவறுகளையும் சுட்டிக்காட்டி பெயர் வாங்கும் கூட்டம் பெருகிவிட்டதால்தான் இன்றைய கவிஞர்கள் பிழை பொறுக்க முடியாது அளவுக்கு கன்னாபின்னாவென்று எழுதி தள்ளுகிறார்களாம் :-)<BR/><BR/>பாமரன் பாணியில் ஒரு கடிதமா? :-))Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-75179233746877182102007-08-01T00:33:00.000-07:002007-08-01T00:33:00.000-07:00உங்க அட்டகாசம் தாங்கல சுகுணா எள்ளலான நடை கலக்கல் :...உங்க அட்டகாசம் தாங்கல சுகுணா எள்ளலான நடை கலக்கல் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-17239462402045315952007-07-28T22:48:00.000-07:002007-07-28T22:48:00.000-07:00:))))) ஆச்சர்யமா படிச்சிட்டே வந்தேன்.. அட நமக்கும்...:))))) ஆச்சர்யமா படிச்சிட்டே வந்தேன்.. அட நமக்கும் கூட புரியுதேன்னு.. சில இடங்களில் புன்னகை.. சில இடங்களில் சிரிப்பு..<BR/>காபி பேஸ்ட் பண்ணி பாராட்ட நினைச்சது முடியாம போய்டுச்சு! அய்யனார்... தமிழ்நதி.. அடப்பாவி நானுமா மாட்டியிருக்கேன்!!! :)) <BR/><BR/>பயப்படாதீங்க சுகுணா புரியற மாதிரி கூட எழுதுவார்னு பத்து பேருக்கு சொல்ற மாதிரி எழுதினதுக்கு நன்றி சுகுணா. :)))காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com