tag:blogger.com,1999:blog-3764083374497778474.post2460937556393262614..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: பதில்கள் + ?கள்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-66821664125324028142008-07-13T23:25:00.000-07:002008-07-13T23:25:00.000-07:00பொதுவான மய்யத்தமிழ் நடைமுறைக்கு வருவதால் சாதி அடைய...பொதுவான மய்யத்தமிழ் நடைமுறைக்கு வருவதால் சாதி அடையாளம் ஓரளவு மறையும் வாய்ப்பு உள்ளதே? பெயரின் மூலமே சாதி கண்டுபிடிக்கும் நம் சமூகம் உரையாடலின் மூலம் அதை எளிதில் கண்டுபிடிப்பார்களே? பழங்கள் (மாம்பழத்தில் அல்போன்சா, பங்கன பள்ளி, சேலம், ராஜபாளயம் சப்போட்டா என பல சாதிகள் இருக்கலாம்.) அவைகளுக்கு மனம் இல்லை ஆனால் மனிதர்களுக்கு உள்ளதே?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-63326168707704742152008-07-13T01:05:00.000-07:002008-07-13T01:05:00.000-07:00நண்பர் சுகுணாவிற்கு..உங்கள் கேள்விகள் ஆழமானவை. தற்...நண்பர் சுகுணாவிற்கு..<BR/><BR/>உங்கள் கேள்விகள் ஆழமானவை. தற்சமயம் நான் அலைந்து கொண்டிருப்பதால் விரிவாக எழுத இயலாது. கேள்விகளை பிறருக்கு மாற்றுங்கள். இதற்கான பதிலை எனது பதிவாக வெளியிடுகிறேன். சீக்கிரத்தில். தற்சமயம் இணையத் தொடர்பு தொடர்ந்து கிடைப்பதற்கு வாய்ப்பற்றிருப்பதால் பதில்கள் தாமதமாகலாம்.<BR/><BR/>உங்கள் பொருட்படுத்தலுக்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-60887264176626528972008-07-11T23:06:00.000-07:002008-07-11T23:06:00.000-07:00பைத்தியக்காரன்,ஆம். ஜமாலனும் முன்பு என்னிடம் சென்ன...பைத்தியக்காரன்,<BR/><BR/>ஆம். ஜமாலனும் முன்பு என்னிடம் சென்னைக்கு வருவதாகத் தெரிவித்திருந்தார். பார்ப்போம், அல்லது வேறு யாரிடமாவது கேள்விகளை மாற்றிவிடுவோம்.<BR/><BR/>அய்யனார்,<BR/><BR/>/மய்யத்தமிழில்லாத கட்டுரைகள் குறைவாகவே வந்திருக்கின்றன என்பது சரியாய் இருக்குமா? /<BR/><BR/>அப்படி ஏதாவது வந்திருந்தால் எனக்குத் தெரிவியுங்களேன்.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-48867722378540953632008-07-11T06:38:00.000-07:002008-07-11T06:38:00.000-07:00//மன்னிக்கவும். சமீபகாலமாகச் சுய இன்பம் செய்யவில்ல...//<BR/>மன்னிக்கவும். சமீபகாலமாகச் சுய இன்பம் செய்யவில்லை.//<BR/><BR/>நச் :-)முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-77492809370094506632008-07-11T03:15:00.000-07:002008-07-11T03:15:00.000-07:00தெளிவான பதில்கள் சுகுணா.//சங்கரராம சுப்பிரமணியன், ...தெளிவான பதில்கள் சுகுணா.<BR/><BR/>//சங்கரராம சுப்பிரமணியன், விக்கிரமாதித்யன், லட்சுமிமணிவண்ணன் ஆகிய மூன்று கவிஞர்களும் எழுத்ய கூட்டுக்கவிதைகள் ஈராக் மக்களுக்கு எதிரானதென்றும் ஈராக் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது என்றும்.../<BR/><BR/>இந்த விஷயம் எனக்கு தெரியாது. உண்மையிலேயே கொச்சைப்படுத்துவதான் நோக்கமென்றால் அது கண்டிக்கத்தக்கதுதான்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-31964844340427231402008-07-11T01:37:00.000-07:002008-07-11T01:37:00.000-07:00பதில்கள் நன்று.மய்யத்தமிழில்லாத கட்டுரைகள் குறைவாக...பதில்கள் நன்று.மய்யத்தமிழில்லாத கட்டுரைகள் குறைவாகவே வந்திருக்கின்றன என்பது சரியாய் இருக்குமா? <BR/><BR/>ஜமாலனுக்கான கேள்விகள் விரிவான பதில்களுக்கானவை...Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-32907782476189498722008-07-11T01:34:00.000-07:002008-07-11T01:34:00.000-07:00சுகுணா,பதில்கள் வழக்கம் போல் உங்கள் பாணியில் இருக்...சுகுணா,<BR/><BR/>பதில்கள் வழக்கம் போல் உங்கள் பாணியில் இருக்கிறது. வாழ்த்துகள்.<BR/><BR/>ஒரு தகவலுக்காக...<BR/><BR/>நண்பர் ஜமாலன், ஒருமாத விடுமுறையில் இருக்கிறார்... சென்னைக்கும், கும்பகோணத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்... நடுவில் நம்மையும் சந்திப்பதாக சொல்லியிருக்கிறார்... கச்சேரி உண்டு :) எனவே 24 மணி நேரத்துக்குள் அவரால் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை...கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.com