tag:blogger.com,1999:blog-3764083374497778474.post2556609410666827439..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி 1.சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-81162261516348466762009-03-08T03:35:00.000-07:002009-03-08T03:35:00.000-07:00//அவரும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் உறவினர்கள்...//<BR/>அவரும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் உறவினர்கள் என்பது மட்டும் செய்தி.//<BR/><BR/>இருக்க வாய்ப்பில்லை மாயவரத்தாரே. ரவிக்குமார் முதலியார். ஒரு வேளை இவர்கள் குடும்பத்திற்குள் கலப்புமணம் எதாவது இருந்திருந்தால் உறவினர் ஆகி இருக்க வாய்ப்புண்டு.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-40820211922335968382008-10-01T11:21:00.000-07:002008-10-01T11:21:00.000-07:00சாதி பற்றி எழுதித்தானாக வேண்டும் என நினைக்கிறேன். ...சாதி பற்றி எழுதித்தானாக வேண்டும் என நினைக்கிறேன். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவரான கவுண்டமணி செந்திலை அடிப்பது போல காட்சிகள்...சாதிப்பாகுபாடுகள் உள்ள திரை உலகத்தில் சலசலப்பை ஏற்ப்படுத்தியதாக, எனக்கு தெரிந்த ஒரு இயக்குஞர் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் செந்தில் அவர்கள் பெருந்தன்மையாக அவ்வாறு சலசலப்பை ஏற்ப்படுத்தியவர்களை நிராகரித்ததாகவும் கேள்விப்பட்டேன்.<BR/><BR/>நீ என்ன சாதிடா என்று கேட்டு செந்திலை அறையும் காட்சியில் நானும் அதிந்து விட்டேன். சாதித் திமிருக்கு எதிரான மிகவும் துணிச்சலான காட்சி அது!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-14391748552575144082008-10-01T00:28:00.000-07:002008-10-01T00:28:00.000-07:00//திரு கௌண்டமணி அவர்களின் இயற் பெயர் மணி என்றும் அ...//திரு கௌண்டமணி அவர்களின் இயற் பெயர் மணி என்றும் அவர் யார் பேசினாலும் அதை Counter செய்து பேசுவது வழக்கமாம் அதனால் அவரை counter மணி என அழைக்க தொடங்கியதாகவும் அதுவே பிற்காலத்தில் கவுண்டர் மணி ஆகிவிட்டதாகவும் கேள்வி. நடனசபாபதி சென்னை //<BR/><BR/>மேற்கண்ட கருத்தே உண்மை. கவுண்டமணி ஒரு அற்புத கலைஞன். <BR/><BR/><BR/><BR/>என் பங்கு பதிவு தலைக்கு <BR/><BR/>http://kuttapusky.blogspot.com/2006/04/hexa.html<BR/><BR/><BR/>// 'ஆகவேதான் நாம் அப்படி சிந்திக்க வேண்டியுள்ளது , நம் தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத நடிகராக ,அதே வேளை அதிகம் சாதித்த மனிதராய் தனக்கான இடத்தை இதுவரை எவரும் எட்டி பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியும், தான் வாழும் காலத்திலேயே தன் பிடிவாதத்தால் அல்லது தனக்கென்று தானே உருவாக்கிகொண்ட தொழிற்ச்சார்ந்த விதிகளால் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னமும் ஆளில்லாமல் தானே , தன் பழம் பிரதிகளே அதை நிரப்பிக்கொண்டிருக்கும் நிலையை ரசித்தபடியே தன் சுயத்தை உறுதிசெய்த மனிதனை நாம் அவ்வளவு சுலபமாக தாண்டிச்செல்ல முடியாது.திரைப்படங்களில் விளிம்புகளின் மையத்தை நோக்கிய எள்ளல் மிகுந்த விமர்சனங்களாகவும்,அபத்தமான காட்சியமைப்புகளிலும் அவர் வீசுகின்ற ஒற்றை சொல்லின் அதிர்வுகள் இன்றைக்கும் "நகைச்சுவை" நேரங்களின் தயவால் மீண்டும் மீண்டும் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் தனது பயணத்தை தொடர்ந்தபடியே உள்ளது //வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-70453479585852229952008-10-01T00:26:00.000-07:002008-10-01T00:26:00.000-07:00//திரு கௌண்டமணி அவர்களின் இயற் பெயர் மணி என்றும் அ...//திரு கௌண்டமணி அவர்களின் இயற் பெயர் மணி என்றும் அவர் யார் பேசினாலும் அதை Counter செய்து பேசுவது வழக்கமாம் அதனால் அவரை counter மணி என அழைக்க தொடங்கியதாகவும் அதுவே பிற்காலத்தில் கவுண்டர் மணி ஆகிவிட்டதாகவும் கேள்வி. நடனசபாபதி சென்னை //<BR/><BR/>மேற்கண்ட கருத்தே உண்மை. கவுண்டமணி ஒரு அற்புத கலைஞன். <BR/><BR/><BR/><BR/>என் பங்கு பதிவு தலைக்கு <BR/><BR/>http://kuttapusky.blogspot.com/2006/04/hexa.html<BR/><BR/><BR/>// 'ஆகவேதான் நாம் அப்படி சிந்திக்க வேண்டியுள்ளது , நம் தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத நடிகராக ,அதே வேளை அதிகம் சாதித்த மனிதராய் தனக்கான இடத்தை இதுவரை எவரும் எட்டி பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியும், தான் வாழும் காலத்திலேயே தன் பிடிவாதத்தால் அல்லது தனக்கென்று தானே உருவாக்கிகொண்ட தொழிற்ச்சார்ந்த விதிகளால் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னமும் ஆளில்லாமல் தானே , தன் பழம் பிரதிகளே அதை நிரப்பிக்கொண்டிருக்கும் நிலையை ரசித்தபடியே தன் சுயத்தை உறுதிசெய்த மனிதனை நாம் அவ்வளவு சுலபமாக தாண்டிச்செல்ல முடியாது.திரைப்படங்களில் விளிம்புகளின் மையத்தை நோக்கிய எள்ளல் மிகுந்த விமர்சனங்களாகவும்,அபத்தமான காட்சியமைப்புகளிலும் அவர் வீசுகின்ற ஒற்றை சொல்லின் அதிர்வுகள் இன்றைக்கும் "நகைச்சுவை" நேரங்களின் தயவால் மீண்டும் மீண்டும் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் தனது பயணத்தை தொடர்ந்தபடியே உள்ளது //வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-54734089343173724062008-09-30T07:20:00.000-07:002008-09-30T07:20:00.000-07:00தினமும் உங்கள் வலைத்தளத்திற்கு வந்து ஏமாந்து போவது...தினமும் உங்கள் வலைத்தளத்திற்கு வந்து ஏமாந்து போவது ஒரு பெரிய சோகம். பிறகு நீண்ட நாட்களாக வரவேயில்லை. (ஒரு வேலை நீங்கள் ஒரு பதிவில் எழுதியிருந்த படியே சீனியர் பதிவராக மாற நீங்களே எடுக்கும் முயற்சியாக இருக்குமோ?) <BR/><BR/>நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை இனிமையாக உள்ளதா?<BR/><BR/>சரி, இந்த பதிவை பற்றி..<BR/><BR/>எப்படிங்க இப்டில்லாம்? கவுண்டமணியின் வேடங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டமே வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறது.<BR/><BR/>உங்களுடைய எந்த பதிவும் உங்கள் சாதீய எதிர்ப்பை உணர்த்துவதாகவே உள்ளது. சாதீய எதிர்ப்பு உங்கள் சுவாசமாகவே உள்ளது என்று அறிய முடிகிறது.<BR/><BR/>உங்களுக்கான மேடைகள் இது மட்டுமல்ல, அந்த மேடை இன்னும் ஏராளமான மக்களை கல்வி கற்ற பாமரர்கள் உள்பட அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது என் அவா (இந்த அவா அவாள் உபயோகிக்கும் அவா, இவா அந்த அவா அல்ல)<BR/><BR/>சரி, என் பங்குக்கு நான் கொண்டாடும் நோன்பு பெருநாளில் உங்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-2259146407731633182008-09-27T10:07:00.000-07:002008-09-27T10:07:00.000-07:00பெரிய பெரிய விஷயங்களை ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போ...பெரிய பெரிய விஷயங்களை ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போறதுல கவுண்டரை அடிச்சிக்கவே முடியாது. <BR/><BR/>விவேக் நல்லவரா இருந்து அறிவுரை சொல்லுவாரு. கவுண்டர் ரியாலிட்டில எப்படி இருக்குனு நடிச்சி காட்டுவாரு. <BR/><BR/>அவர் பண்ண அளவுக்கு ரோல்ஸ் தமிழ் சினிமால யாரும் பண்ணதில்லைனு நினைக்கிறேன்.<BR/><BR/>பிச்சை எடுப்பது, சலவை தொழிலாளி, ரிக்ஷா இழுப்பது முதல் கொண்டு அமைச்சர் வரை ரோல் பண்ணியிருக்கார். <BR/><BR/>இன்னும் எழுதுங்க படிக்க காத்திருக்கிறோம் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-91164219697128107562008-09-27T09:57:00.000-07:002008-09-27T09:57:00.000-07:00அண்னே.... முதல் பகுதி இங்க இருக்கு. அடுத்த பகுதி எ...அண்னே.... முதல் பகுதி இங்க இருக்கு. அடுத்த பகுதி எங்கன்னே<BR/><BR/>(அதானே இதுன்னு சொல்லிராதீங்க) <BR/><BR/>:) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-26046823563420334752008-09-26T06:18:00.000-07:002008-09-26T06:18:00.000-07:00தொடருங்கள்தொடருங்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-68962161426275197412008-09-25T13:37:00.000-07:002008-09-25T13:37:00.000-07:00திடீரென சுகனை தாக்குவதன் உள்நோக்கம் என்னவோ? தமிழ...திடீரென சுகனை தாக்குவதன் உள்நோக்கம் என்னவோ? தமிழிச்சியின் எழுத்துக்களை படித்த தாக்கமோ? தமிழிச்சி சோபா சக்தியை அடித்ததாக பதிவு போட்டுவிட்டு சில நாட்களுக்கு பின் நீக்க என்ன காரணம்? கொள்கை ஒன்றும் புகழ்பெரும் ஆசைக்காகவும் பரபரப்பான தமிழிச்சியின் எழுத்துக்களை படித்து விட்டு இன்று சுகனின் மீது காழ்புணர்வு தோன்றுகின்றதோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-54894039620485373562008-09-24T02:47:00.000-07:002008-09-24T02:47:00.000-07:00He is Indian Carlos Mencia.Or Carlos Mencia is Lat...He is Indian Carlos Mencia.<BR/><BR/>Or Carlos Mencia is Latino Kavundamani.<BR/><BR/>Both of them are my favorites.<BR/><BR/>Carlos Mencia is America's famous stand-up comedian.<BR/><BR/>He once said of homosexuals, "Don't say, Carlos you are offending them. If they can take a dick, they can certainly take a joke".Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-12719565088197695332008-09-24T01:26:00.000-07:002008-09-24T01:26:00.000-07:00முதல் பாகம் என்றுதான் போட்டிருக்கிறீர்கள்.. முழுமை...முதல் பாகம் என்றுதான் போட்டிருக்கிறீர்கள்.. முழுமையாக முடியுங்கள்.. வந்து பின்னூட்டமோ, பதில் பதிவோ இடுகிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-56333907117500741842008-09-24T01:20:00.000-07:002008-09-24T01:20:00.000-07:00ஹூம்.. போன வாரம் இந்தப் பதிவு வந்திருந்தால் அவரிடம...ஹூம்.. போன வாரம் இந்தப் பதிவு வந்திருந்தால் அவரிடமே பதிலை கேட்டு இங்கே சொல்லியிருப்பேன். பரவாயில்லை. அடுத்த முறை நேரில் சந்திக்கும் போது கேட்கிறேன்.<BR/><BR/>ஆனால் அவருடைய பாஸ்போர்ட்டிலும் கூட 'கவுண்டமணி' என்று தான் பெயர் இருக்கிறது.<BR/><BR/>அவர் 'ஜக்குபாய்' படத்திற்காக தாய்லாந்து வந்த போது அமைதியின் திருவுருவாக இருந்ததை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.<BR/><BR/>***<BR/><BR/>அவர் என்ன ஜாதி என்ற செய்திக்குள்ளே நுழையவிரும்பவில்லை.<BR/><BR/>அவரும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் உறவினர்கள் என்பது மட்டும் செய்தி.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-48378252842008400222008-09-21T09:02:00.000-07:002008-09-21T09:02:00.000-07:00தமிழ் சினிமா'வின் - என்னை பொறுத்தவரை அதையும் தாண்ட...தமிழ் சினிமா'வின் - என்னை பொறுத்தவரை அதையும் தாண்டி - நிகரற்ற கலைஞனான கவுண்டமணிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை. நகைச்சுவையின் எல்லைக்கோடுகளை பெருமளவு விரிவாக்கியவர் அவர். அந்த அளவில், பரவலாக படிக்கப்படும் ஒரு வலைப்பதிவர் அவரைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சி.<BR/><BR/><BR/>ஆனால் கவுண்டமணி-செந்தில் ஜாதிகள் சார்ந்து அவர்கள் நகைச்சுவையை அணுக முயல்வது உவப்பாக இல்லை. <BR/><BR/>'கூலி' படத்தில் நீங்கள் தந்த எடுத்துக்காட்டுக்கு எதிராக பல படங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளை வைக்க முடியும். அவருடைய பாணியான எகத்தாளத்தை வன்மத்தின் வெளிப்பாடாகப் பார்க்கலாம். 'பெரிய தம்பி' படத்தில், செந்தில் போல் உருவம் கொண்ட ஒருவரை டீக்கடையில் வேட்டியை கழட்டி தரையில் உட்காரச் செய்வது போல ஒரு காட்சி வரும். இதற்கு படத்தில் ஒரு காரணம் உண்டு என்றாலும் - மேற்பரப்பில், இதை ஒரு ஜாதீய ஒடுக்குமுறையின் சித்திரமாக பார்ப்பது எளிதல்லவா.<BR/><BR/>ஒருவேளை நடிப்பவர்களின் ஜாதியை பொருத்து அக்காட்சியையும் எதிர்-வன்முறை என்று அர்த்தப்படுத்திக்கொள்வீர்களோ :-)<BR/><BR/>இதுபோல பல பல சொல்லலாம். பல படங்களில் விளிம்புநிலை மக்களை நகையாடும் பிற்போக்கான காட்சிகளும் அவர் நடித்ததுண்டு - பெண்கள், வயசாளிகள் இன்ன பிறர். <BR/>("சங்கு ஊதுர வயசுல என்ன சங்கீதா ? - கட்டபொம்மன்)<BR/><BR/>ஆனால் அதை எல்லாம் கணக்கிலெடுத்துக்கொள்ளாதபடி அதிர்ந்து சிரித்தோம். எல்லாவற்றையும் தாண்டி நம்மை சிரிக்கவைத்தவர் அவ்ர். நாகேஷ் என்ன, சாப்ளின் கூட என்னைப் பொறுத்தவரை கவுண்டமணியை நெருங்க முடியாது. சந்தேகமில்லாமல் ஒரு ஜீனியஸ்.<BR/><BR/>நகைச்சுவைக்கான தளைகளை உடைத்து, 'எல்லாம் சிரிப்புக்குரியவையே' என்று நிலைக்கச் செய்ததே அவரது மாபெரும் புரட்சி. அதை விட்டுவிட்டு, வேறு புரட்சி கட்டமைப்புகளுக்குள் அவரை திணித்துப் பார்ப்பது நகைப்புக்குரியதே.<BR/><BR/>ஜாதியின் கூறுகள் சமுதாயத்தில் பல இடங்களில், எளிதில் தெரியாத நுணுக்கங்களோடு இருக்கின்றன என்பதற்காக, எல்லாவற்றிலும் ஜாதியின் வீச்சை காண முயல்வது சரியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை.<BR/><BR/>பிரபு ராம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-80048375212185387492008-09-21T06:11:00.000-07:002008-09-21T06:11:00.000-07:00//தனக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களை எல்லாம் இப்படிய...//தனக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களை எல்லாம் இப்படியாக 'ஜாதிப்புத்தி', 'கவுண்டர் கல்ச்சர்' என்று அடையாளப்படுத்திவிடுவது எவ்வளவு எளிது?//<BR/><BR/>Hahaha! அதான் இவ்ளோ நாளா செஞ்சுட்டு இருந்தீங்களா?? அரசியல்வாதி தோத்தான் உங்ககிட்ட!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-20465097231346696242008-09-21T06:03:00.000-07:002008-09-21T06:03:00.000-07:00கவுண்டமணிக்கு நிகர் அவர்தான்.கவுண்டமணிக்கு நிகர் அவர்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-22602387036028889722008-09-19T06:08:00.000-07:002008-09-19T06:08:00.000-07:00என் மனதிற்கு பிடித்த நடிகரைப்பற்றி படிக்க ஆவலாய் வ...என் மனதிற்கு பிடித்த நடிகரைப்பற்றி படிக்க ஆவலாய் வந்தேன். ஆனால் அதிலும் சாதி சாயம் பூசி நமத்துப்போகச் செய்துவிட்டீர்கள். <BR/><BR/>அவர் வசனங்களை டைமிங்கில் (கவுண்டில்) பேசுவதால் “கவுண்ட்”மணி என்று அழைக்கப்பட்டு மறுவி கவுண்டமணி ஆகிவிட்டதாக நண்பர் கூறியிருக்கிறார். <BR/><BR/>அடுத்த பகுதியிலாவது சாதியை விட்டுவிட்டு அந்த கலைஞன் செய்த சாதனைகளை எழுதுங்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-29958981311539098392008-09-18T07:20:00.000-07:002008-09-18T07:20:00.000-07:00kavundamani.. kovaiyail naavithar samoogaththai sa...kavundamani.. kovaiyail naavithar samoogaththai saernthavar endru kaelvi pattullen.. thavaraagavum irukkalaam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-50613605427679256782008-09-17T05:01:00.000-07:002008-09-17T05:01:00.000-07:00திரு கௌண்டமணி அவர்களின் இயற் பெயர் மணி என்றும் அவர...திரு கௌண்டமணி அவர்களின் இயற் பெயர் மணி என்றும் அவர் யார் பேசினாலும் அதை Counter செய்து பேசுவது வழக்கமாம் அதனால் அவரை counter மணி என அழைக்க தொடங்கியதாகவும் அதுவே பிற்காலத்தில் கவுண்டர் மணி ஆகிவிட்டதாகவும் கேள்வி. நடனசபாபதி சென்னைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-50517741482535372462008-09-17T00:20:00.000-07:002008-09-17T00:20:00.000-07:00யார் தொழிலதிபர் என்று அவர் ஒருமுறை சொல்வாரே ?முந்த...யார் தொழிலதிபர் என்று அவர் ஒருமுறை சொல்வாரே ?<BR/><BR/>முந்தாநேற்று கூட அதை சொல்லி சிரித்தோம்....!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-65342305731054366912008-09-17T00:19:00.000-07:002008-09-17T00:19:00.000-07:00கவுண்டமணியை மறக்கமுடியுமா என்ன ? இன்றைக்கும் நான் ...கவுண்டமணியை மறக்கமுடியுமா என்ன ? இன்றைக்கும் நான் மிகவும் ரசிக்கும் காமெடி க்ளாஸிக்ஸ் கவுண்டமணியுடையது...<BR/><BR/>அதிலும் சத்தியராஜுடன் அவர் அடித்த லூட்டிகள்...!!!!<BR/><BR/>பேப்பர் ரோஸ்ட் எப்படி இருக்கனும் என்று அவர் கொடுத்த விளக்கத்தை பார்த்ததில் இருந்து, எப்போது பேப்பர் ரோஸ்டை பார்த்தாலும் கவுண்டரின் நினைவுதான் :))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com