tag:blogger.com,1999:blog-3764083374497778474.post5128794939444355695..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: முத்துக்குமாரின் மரணத்தைக் கொச்சைப்படுத்தும் துரோகிகளும் எதிரிகளும்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-74867898126304745312009-02-12T14:19:00.000-08:002009-02-12T14:19:00.000-08:00ஓகே, இதை பற்றி எழுதியாச்சு. அடுத்தது என்ன பதிவு? ந...ஓகே, இதை பற்றி எழுதியாச்சு. அடுத்தது என்ன பதிவு? நான் கடவுள் விமர்சனம் தானே? இப்பவே ஒண்ணு ரெண்டு பதிவு வந்தாச்சு. அதை படிச்சிட்டு, ஜெயமோகன் என்ன உள்குத்து குத்தி இருக்காருனு யோசிச்சு கிட்டே படம் பாருங்க. வந்து பீ உருண்டை சாணி உருண்டை அப்படீன்னு ஒரு பதிவயும் போட்டுடுங்க. <BR/>உங்க பதிவு தினத்தந்தி "இன்று தீபாவளி" மாதிரி predictable-a ஆகிப்போச்சு!.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-10421147243176007662009-02-05T03:54:00.000-08:002009-02-05T03:54:00.000-08:00நல்ல பெயர் வைக்கவும்!நல்ல பெயர் வைக்கவும்!Anonymoushttps://www.blogger.com/profile/03029505674526301665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-51966368999551292152009-02-05T03:25:00.000-08:002009-02-05T03:25:00.000-08:00நல்ல பதிவு... www.envazhi.comநல்ல பதிவு... <BR/>www.envazhi.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-2006772537537773052009-02-05T03:18:00.000-08:002009-02-05T03:18:00.000-08:00http://suguna2896.blogspot.com/2009/02/blog-post.h...http://suguna2896.blogspot.com/2009/02/blog-post.html<BR/>மிகவும் அருமையான பதிவு படித்தான் உங்கள் இடம் பகிர்ந்து கொண்டால் உலகம் எங்கும் உள்ள தமிழர் சென்று அடையும் என்று கருதி நம்பி சமர்பிக்கிறேன்<BR/><BR/>i have posted to thats tamil and envazhi.com where it will reach millionsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-90084418589608915962009-02-05T03:12:00.000-08:002009-02-05T03:12:00.000-08:00Migavum Arumaiya pathivu, now a days all are telli...Migavum Arumaiya pathivu, now a days all are telling bad about muthu kumar but your post is amazing, really that guy is so much passionate about tamil he even writes date in tamil. Every youngster wanted to do a revolution against bad governmentAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-5021786891362179822009-02-04T23:27:00.000-08:002009-02-04T23:27:00.000-08:00'சொர்ணமால்யா சோளிக்குள் கவனம் செலுத்தக்கூடாது என்ற...'சொர்ணமால்யா சோளிக்குள் கவனம் செலுத்தக்கூடாது என்று இருள்நீக்கி சுப்பிரமணியத்திற்குச் சொல்லியிருந்தால் பாராட்டலாம்.'<BR/><BR/>உங்களுடைய கீழான புத்திக்கு<BR/>சொர்ணமால்யாவின் சோளிதான்<BR/>இந்தச் சந்தர்ப்பத்திலும் நினைவிலிருக்கும்.முத்துக்குமாரின் மரணத்தை வைத்து உன்னால்<BR/>இப்படித்தான் எழுத முடியும்.எதை<BR/>வைத்து யாரை திட்டலாம் என்று<BR/>அலையும் உன் போன்றவர்களுக்கு<BR/>இந்த நினைவுக் கூட்டமெல்லாம்<BR/>அப்படி யாரைவது திட்ட ஒரு வாய்ப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-67271215328762170402009-02-04T05:18:00.000-08:002009-02-04T05:18:00.000-08:00//இன்றைக்குக் கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதாவோ வைகோவ...//இன்றைக்குக் கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதாவோ வைகோவோ அல்ல. முத்துக்குமார்தான் எதிரி. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் முத்துக்குமாரின் தியாகத்தையும் கருணாநிதியின் துரோகத்தையும் மறக்க மாட்டோம். <BR/><BR/>முத்துக்குமாரின் மரணத்தைக் ‘கோழைத்தனம்‘ என்பவர்களே! அவனின் இறுதி அறிக்கையைப் படித்தபோது எனக்குள் தோன்றிய எண்ணம், ‘‘இத்தகைய விரிவான வாசிப்பும் கருத்தியல் தெளிவும் உடைய இளைஞன் செத்திருக்கக்கூடாது‘‘ என்பதுதான். ஆனால் நம் சுரணையை மீட்டெடுக்கவும் கருணாநிதி & காங்கிரசு கள்ளக்கூட்டுத் துரோகத்தை அம்பலப்படுத்தவும் முத்துக்குமாருக்கு இதை விட்டால் வேறு வழி இல்லையே. முத்துக்குமாரின் ‘கோழைத்தனத்தை‘ விமர்சிக்கும் மகா மகா வீரர்களே! அவன் மரணம் உங்கள் முகத்திலும் என் முகத்திலும் காறி உமிழப்பட்ட எச்சில்.<BR/>// <BR/>நிச்சயமாக....குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-58975607521010722382009-02-03T21:57:00.000-08:002009-02-03T21:57:00.000-08:00முத்துக்குமார் போன்ற தெளிவான இளைஞனின் மரணம் உங்கள...முத்துக்குமார் போன்ற தெளிவான இளைஞனின் மரணம் உங்களைப் போலவே முதலில் வேதனையை அளித்தது. ஆனால், பிறகு சிந்தித்துப் பார்க்கும்போது உயிரோடு இருந்து அவர் இதைச் சொல்லியிருந்தால் அவ்வார்த்தைகள் எங்களைச் சுட்டிருக்குமா? தமிழகம் இத்தனை எழுச்சி கண்டிருக்குமா என்றால்... இல்லை! மரணத்தின் வழியாக செவிகளில் ஓங்கி அறைந்திருக்கிறான். ஒருவேளை அவன் தீக்காயங்களோடு தப்பித்திருந்தால்... என்ன நடந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோமல்லவா? ஜனநாயக நாடய்யா... ஜனநாயக நாடு!தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-84999138718095353232009-02-03T16:29:00.000-08:002009-02-03T16:29:00.000-08:00//கலைஞர் என்று சொல்வதற்கே அருவெறுப்பாக இருக்கிறது/...//கலைஞர் என்று சொல்வதற்கே அருவெறுப்பாக இருக்கிறது//<BR/><BR/><BR/>"கோமாளி கருணாநிதி" என்று சொல்லலாமே?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.com