tag:blogger.com,1999:blog-3764083374497778474.post8749716794951023403..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: தோழர்.போலி டோண்டுவும் துப்பறியும் சாம்புகளும்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-74172810853878120412007-09-06T01:15:00.000-07:002007-09-06T01:15:00.000-07:00\\பின்நவீன சித்தாந்தத்தின் அடிப்படையே பெருவெளியின்...\\பின்நவீன சித்தாந்தத்தின் அடிப்படையே பெருவெளியின் ஆக்கிரமிப்புகளை சிறுகதையாடல்களின் மூலம் உடைத்தெறிவதுதான்\\ <BR/><BR/><BR/>பின் நவீனத்துவத்தின் நேரடி பொருளில் சிறுகதையாடல், <BR/>பெருங்கதையாடல் என்பதே ஒரு <BR/>ஊகத்தொகுப்பு <BR/>(அகவய கருத்து முதல் வாதம்) தான் என்கிற போது <BR/>"பின் நவீனத்துவத்தின் அடிப்படையே பெருவெளியின் ஆக்கிரமிப்புகளை<BR/>சிறுகதையாடல்களின் மூலம் உடைத்தெறிவது தான்"<BR/>என்று கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் ?<BR/><BR/><BR/>\\சட்டகத்திற்குள் உண்மையை கொண்டுவந்துவிடமுடியென்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை..காலம் என்பது வெவ்வேறு தோற்றத்தையும் வெவ்வேறு விவரணைகளையும் முன் வைக்கலாம்..மிக குறைந்த நம்பிக்கையற்ற தன்மைகளோடு ஒப்புக்கொள்ளும் உண்மை கூட நாளை இன்னொருவனால் உடைத்தெறியப்படலாம்..// <BR/><BR/><BR/>அணைத்துமே வெவ்வேறு சட்டகத்திற்க்குள் தான் பயணிக்கின்றன<BR/>ஆனால் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல சில தெளிவின்றி<BR/>இருக்கலாம், ஆனால் காலமும் புற நிலையும் கோரும் மாற்றம் அவற்றை<BR/>நுட்பமாகவும்,துலக்கமானா வடிவிலும் வெளிப்படுத்தி கொள்ளும்.<BR/><BR/><BR/><BR/>\\தேசத்துரோகி/மகாத்மா இரண்டுக்குமே எவ்வித அர்த்தங்களும் இல்லை.அவரவர் நம்பிக்கைகளுக்கேற்றார்போல் பெயர்களும் தங்களுக்கான வடிவங்களைப் பெற்றுக்கொள்கிறது.<BR/>இதைப்போலத்தான் சுகுணாவின் தோழர் என்கிற விளியும் என நம்புகிறேன்//<BR/><BR/><BR/>மேலே கூறியது போலவே பின் நவீனத்துவம் என்பது ஊகத்தொகுப்பின்<BR/>மொத்தம் தான் என்பதற்கு இது எடுப்பான சான்று.<BR/>ஆனால் இங்கு எட்டி பார்த்து விட்ட உண்மை நிச்சயமாக கட்டுப்பாடுகளற்ற<BR/>பின் நவீனத்துவ 'சட்டகத்திற்குள்' இருந்து வந்திருக்க முடியாது !<BR/><BR/><BR/>\\பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின்தொகுப்பு//<BR/><BR/><BR/>தத்துவம் என்பதே அறிதல் முறைகளின் தொகுப்பு தான் <BR/>என்பது கூட<BR/>சுகுனாவுக்கு தெரியாதா ?<BR/><BR/><BR/>\\இன்று மேற்கத்திய அறிவுத்துறையை பின் நவீனத்துவப் பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டுதானிருக்கிறது. இலக்கிய, அரசியல், மொழியியல் துறைகளில் ஆரம்பித்த பின்நவீனத்துவ ஆய்வுமுறைகளின் வீச்சு இன்று பல்கலைக்கழக பாடவிதானங்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன<BR/>- ஷோபாசக்தியின் நேர்காணல்//<BR/><BR/>சரி அப்படி பிடித்தாட்டியதாகவே இருக்கட்டும் <BR/>அதன் விளைவுகள் என்ன ? எதிர்வினை, பயன் என்ன ?<BR/>அது சமூக மாற்றத்திற்கு என்ன பங்களிப்பை வழங்கியது ?<BR/><BR/><BR/><BR/>\\ஒருவேளை நீங்கள் சொல்வதைப் போல பன்மைத்தத்துவம் மேலைநாடுகளில் மண்டையைப் போட்டுவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். இதையேதானே மார்க்சிய எதிரிகளும் சொல்கிறார்கள், சோவியத் உடைந்துவிட்டது, சீனா முதலாளித்துவப்பாதைக்குத் திரும்பிவிட்டது. எனவே மார்க்சியம் காலாவதியாகிவிட்டதென்று. நாம் அதை ஏற்றுக்கொள்கிறோமா என்ன//<BR/><BR/><BR/>மார்க்சியம் காலாவதியான தத்துவம் என்பதை முதலாளித்துவவாதிகளுக்கு<BR/>முன்பே கூறிய ஜோசியக்காரர்கள் நம்ம பின் நவீனத்துவவாதிகள் தான்.<BR/>ஆனால் மார்க்சியம் உயிர்த்துடிப்புள்ள மெய்யியல் என்பதையும்,<BR/>இது மாமேதை <BR/>" மார்க்சிற்குறிய நூற்றாண்டு " என்பதையும் நிரூபிக்க<BR/>'அமெரிக்கா ஏகாதிபத்தியமாக வளர்ந்து ஏழை நாடுகளை மறுகாலனியாக்கிக் கொண்டிருப்பதும்,<BR/>ஈராக்கின் நேரடி காலனியாட்சியும்,<BR/>ஏகாதிபத்திய <BR/>எதிர்ப்பில் சிவந்து கிடக்கும் தென்னமெரிக்க கண்டமும்,<BR/>இமயத்தில் உயரும்<BR/>செங்கொடியுமே நடைமுறைச்சான்றுகள்.<BR/><BR/><BR/><BR/>\\ தலித்தியம் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் கையிலெடுத்துக் கொண்டதாலேயே ஏகாதிபத்திய ஆதரவுச் சித்தாந்தம் என்று சொல்லிவிட முடியாது.// <BR/><BR/><BR/>மக்களின் போர்குனமிக்க போராட்டங்களை நீர்த்து போகச்செய்ய,<BR/>கூர்மையான வழிமுறைகளை மழுங்கடித்து தீர்வுகளை எட்ட <BR/>முடியாத பெயரளவிலான போராட்டங்களிலேயே இருத்தி வைப்பதற்கு ஏகாதிபத்தியத்தால் <BR/>உருவாக்கப்பட்ட அடிவருடிகள்,கைக்கூலிகள் தான் தன்னார்வக்குழுக்கள்.<BR/>ஏகதிபத்திய எலும்புத்துண்டுக்காக <BR/>"சாதி வெறி,ஆய் ஊய் " என்று ஊளையிடும் சொரி நாய்கள்<BR/>தான் NGO கள்.<BR/>இவர்களுக்கான 'புராஜக்ட்டை' முடிக்க தரப்பட்ட தத்துவம் தான் "தலித்தியம்". <BR/><BR/><BR/><BR/>\\அம்பேத்கர் தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் தலித் என்னும் சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார்.//<BR/><BR/><BR/>தலித் என்கிற சொல்லைத்தானே பயன்படுத்தினார் ?<BR/><BR/><BR/><BR/>\\இந்த சமூகத்திற்கென்று இருக்கும் அறவியல் மதிப்பீடு என்பது எந்த வர்க்க அல்லது சாதியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்தது? முதலாளித்துவ மற்றும் பார்ப்பனீய அறவியலா அல்லது எல்லோருக்குமான நீதியை வழங்கிவிடக்கூடிய அறவியலா?//<BR/><BR/><BR/>ஜனநாயகம் ஒழிந்து போகும் <BR/>போது தான்<BR/>'அணைவருக்குமான நீதியும்,அறவியல் மதிப்பீடுகளும்<BR/>நிலவ முடியும்.<BR/>எல்லோருக்குமான ஒரே நீதி,<BR/>எல்லோருக்குமான ஒரே விழுமியங்கள்<BR/>விதிகளாக இல்லாமல் இயற்கையாகி விடும் போது அங்கு "சுதந்திரம்" உருவாகி விடுகிறது.<BR/><BR/>எனவே இந்த சமூகத்தில் பொதுவான விழுமியங்களோ நீதியோ இருக்க முடியாது<BR/>என்கிற போது நாங்கள் கடைபிடிப்பது 'பாட்டாளி வர்க்க' பண்பாட்டைத்தவிர<BR/>வேறு என்னவாக இருக்க முடியும் ?<BR/><BR/><BR/><BR/>\\'கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பொதுவுடைமையாக்கிவிடுவார்கள்' என்று முதளாளித்துவவாதிகள்தான் அவதூறுப்பிரச்சாரம் செய்தார்கள். நீங்களும் அதே மொழியிலேயே பேசுகிறீர்களே?//<BR/><BR/><BR/>அந்த மொழியில் <BR/>நான் <BR/>பேசவில்லை சுகுனா,<BR/>நீங்களே வெட்கப்படாமல் சொல்லுங்கள் <BR/>பின் நவீனத்துவவாதிக்கு<BR/>ஏதாவது அறம் சார்ந்த விழுமியங்களோ,கட்டுப்பாடோ இருக்கிறதா ?<BR/><BR/>எந்த கட்டுப்பாடும் தேவை இல்லை,<BR/>எந்த மதிப்பீடும் தேவை இல்லை<BR/>யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள்ளலாம்<BR/>இயற்கையாகவும்,<BR/>இயற்கைக்கு மாறாகவும், <BR/>தேச துரோகம் <BR/>நாட்டுப்பற்று இரண்டுக்குமே<BR/>அர்த்தம் கிடையாது,<BR/>அதன் பொருள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் !<BR/><BR/>ஆனால் நாங்கள் <BR/>அப்படி இருக்க முடியாது<BR/>எனவே எல்லோரையும் தோழர் என்று அழைக்காதீர்கள் என்றதற்கு தான் <BR/>அய்யனார் <BR/>அது என்ன புனிதப்படுத்துகிறீர்கள்,<BR/>தோழர் என்பது மட்டும் <BR/>என்ன புனிதமான வார்த்தையா என்றார்.<BR/>இல்லை அய்யா சமூகத்தில் ஒவ்வொரு உறவுகளுக்கும் ஒரு மதிப்பும்,மரியாதையும்<BR/>உண்டு நாங்கள் அந்த மதிப்பீட்டிலிருந்து அனுகுகிறோம் எனவே உங்களுக்கு<BR/>புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்பதற்காக தான் அப்படி சொன்னேன்<BR/>இப்ப புரிஞ்சுதா ?<BR/><BR/><BR/><BR/>\\தேசப்பற்று என்பது எது? இன்றைக்கு இந்துப்பார்ப்பனீயம் உருவாக்கி வைத்திருக்கிற எல்லைக்கோடுகளின் மீதான தேசிய இனவாத வெறியா? நீங்கள் தேசப்பற்று என்பது சொல்வது மக்களின் மீதான பற்று என்றுதான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்த தேசியக் கட்டமைப்பும் அதற்கு ஆதரவாக ராணுவமும் போலீசும் ஊடகங்களும் நீங்கள் ஒத்துக்கொண்டாலும். கொள்ளாவிட்டாலும் உங்களைத் தேசத்துரோகி என்றே பிரச்சாரம் செய்யும்.// <BR/><BR/><BR/>பிறகு என்ன சிறந்த தேசபக்த் பட்டமா கொடுப்பார்கள் ?<BR/>இந்த 'இந்து தேசிய' கட்டமைப்பு மட்டுமல்ல எல்லா சுரண்டும் வர்க்க அமைப்புகளும்<BR/>புரட்சியாளர்களை தேசத்துரோகிகளாகத் தான் சித்தரிக்கும்.<BR/><BR/>ஆனால் நான் கேட்டது வேறைங்க சுகுனா, <BR/>சரி அதை விடுங்க பார்த்துக்கலாம்.<BR/><BR/><BR/>சுகுனா <BR/>(க்ஷோபா சக்தி நேர்கானலிலிருந்து) பின் நவீனத்துவம் ஒரு <BR/>சித்தாந்தம் அல்ல என்கிறார்,<BR/>ஆனால் <BR/>அய்யனாரோ <BR/> "சமூகத்திற்கான அறவியல் மதிப்பீடுகளின் அளவு கோல்கள் குறித்தெழும் சந்தேகங்களின் விகித வேறுபாடுதான் இருவேறுபட்ட சித்தாந்தங்கள்.என் அறிவுக்கெட்டியவரை சமுகம் குறித்தெழும் அக்கறைக்கான விழுமியங்களின் தகிப்பில் தோன்றுவதே சித்தாந்தம்..நாம் இருவரும் பேசிக்கொண்டிருப்பது கூட இந்த விகித வேறுபாடு மட்டும்தான்."<BR/>என்கிறார்.<BR/><BR/>இவர்களுக்கிடையிலேயே இவ்வளவு குழப்பமா என்று ஆச்சரியப்படாதீர்கள்<BR/>பின் நவீனத்துவம் என்றாலே ஒருவகையில் குழப்பம் தான் <BR/>இதை பற்றி சாரு <BR/>என்கிற லூசை கேட்டால் அது ஒன்றைச் சொல்லும்,<BR/>வளர்மதி சாரைக் கேட்டால் சார்<BR/>வேறொன்றைச் சொல்லுவார், <BR/>M G சுரேஷ் மற்றொன்றை சொல்லுவார்,<BR/>இன்னொருவருக்கு<BR/>கருத்தே கூட இல்லாமல் இருக்கலாம், <BR/>எனவே இப்படி பலவாறு பிதற்றித்திரியப்படும் பின் நவீனத்துவம் விரைவில்<BR/>தனி ஒரு பதிவின் மூலம் அம்பலப்படுத்தப்படும்பாவெல்https://www.blogger.com/profile/06297821975329283078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-3633953553621202492007-09-05T00:26:00.000-07:002007-09-05T00:26:00.000-07:00பாவெல்,/பண்மைத்தன்மையின் சித்தாந்தம் அய்ரோப்பிய நா...பாவெல்,<BR/><BR/>/பண்மைத்தன்மையின் சித்தாந்தம் அய்ரோப்பிய நாடுகளிலேயே மண்டையை போட்டுவிட்டது<BR/>அதன் பிறகும் நீங்கள் அந்த தத்துவத்தின் வழியாகவே பார்ப்பதாக கூறுவதை நான் நம்பமுடியாது,<BR/>வேறு யாரும் நம்பவும் மாட்டார்கள் !<BR/><BR/>/<BR/><BR/>பின்நவீனத்துவம் அய்ரோப்பியச் சூழலுக்கு பொருந்தும் நமது சூழலுக்குப் பொருந்தாது என இங்குள்ளவர்கள் சொல்கிறார்களே?<BR/><BR/>பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின் தொகுப்பு. பின்நவீன அறிதல்முறைகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது மேற்கிலேயே காலாவதியான போக்கு என்று டெர்ரி ஈகிள்டன் போன்றவர்களைச் சான்றாதாரங்களாக நிறுத்தி இங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று மேற்கத்திய அறிவுத்துறையை பின் நவீனத்துவப் பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டுதானிருக்கிறது. இலக்கிய, அரசியல், மொழியியல் துறைகளில் ஆரம்பித்த பின்நவீனத்துவ ஆய்வுமுறைகளின் வீச்சு இன்று பல்கலைக்கழக பாடவிதானங்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன<BR/> - ஷோபாசக்தியின் நேர்காணல்.<BR/><BR/>ஒருவேளை நீங்கள் சொல்வதைப் போல பன்மைத்தத்துவம் மேலைநாடுகளில் மண்டையைப் போட்டுவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். இதையேதானே மார்க்சிய எதிரிகளும் சொல்கிறார்கள், சோவியத் உடைந்துவிட்டது, சீனா முதலாளித்துவப்பாதைக்குத் திரும்பிவிட்டது. எனவே மார்க்சியம் காலாவதியாகிவிட்டதென்று. நாம் அதை ஏற்றுக்கொள்கிறோமா என்ன?<BR/><BR/>/பின் நவீனத்துவம் தெளிவான<BR/>கோணலோடு பன்மைத்தன்மைகளின் மிக முக்கிய கூறாகிய வர்க்கத்தை பின் நிலைக்குத் தள்ளி விட்டு பால்,இனம்,மொழி,சாதி<BR/>போன்ற கூறுகளை முன் வைக்கிறது.<BR/><BR/>/<BR/><BR/>அப்படியெல்லாம் சொல்லமுடியாது. வர்க்கம் போலவே பல்வேறு அடையாளங்களும் தன்னிலைகளைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கின்றன என்றே சொல்கிறது. வர்க்கத்தை எப்போதும் பின் தள்ளவில்லை.<BR/><BR/>/"தலித்தியம்" என்கிற வார்த்தையை அம்பேத்கர் வாழ்ந்த வரை எங்களுக்கு சொல்லித்தரவில்லை. <BR/><BR/>எமது மக்கள் வர்க்க ரீதியா திரண்டு விடக்கூடாது என்பதற்காகவே<BR/>ஏகாதிபத்திய&பின் நவீனத்துவ கூட்டணி உருவாக்கிய தத்துவம் தான் <BR/>தலித்தியம்/<BR/><BR/>இப்படியெல்லாம் எல்லாவற்றையும் சடரென்று ஏதாவது லேபிள் குத்த்தி குப்பியில் அடைப்பதுதான் உங்களிடத்தில் மாபெரும் சிக்கல். 1992 பாபாசாகேப் அம்பேத்கர் நூற்றாண்டுவிழாவிற்குப் பிறகு மாபெரும் அளவில் தமிழகச்சூழலிலும் இந்தியச்சூழலிலும் பேசப்படும், விவாதிக்கப்படும் சித்தாந்தமாக மாறியதே தலித்தியம். அதைத் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் கையிலெடுத்துக் கொண்டதாலேயே ஏகாதிபத்திய ஆதரவுச் சித்தாந்தம் என்று சொல்லிவிட முடியாது. மேலும் அம்பேத்கர் தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் தலித் என்னும் சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார்.<BR/><BR/>/நாங்கள் -கம்யூனிஸ்டுகள்- எதையும் புனிதம் என்று உயர்த்துவதுமில்லை<BR/>அசிங்கமானது,அருவெருப்பானது என்று தாழ்த்துவதுமில்லை.<BR/>இந்த சமூகத்திற்கென்று ஒரு அறவியல் மதிப்பீடு இருக்கிறது அதை<BR/>கடை பிடிக்கிறோம்.<BR/><BR/>/<BR/><BR/>இந்த சமூகத்திற்கென்று இருக்கும் அறவியல் மதிப்பீடு என்பது எந்த வர்க்க அல்லது சாதியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்தது? முதலாளித்துவ மற்றும் பார்ப்பனீய அறவியலா அல்லது எல்லோருக்குமான நீதியை வழங்கிவிடக்கூடிய அறவியலா?<BR/><BR/>/உதாரணத்திற்கு அனைத்து பெண்களையும் என் பொண்டாட்டி <BR/>என்று கூறி விட முடியுமா? <BR/>அவ்வாறு கூறி விட்டு மக்களை அணிதிரட்டி புரட்சியை நடத்த கட்சியை கட்டுவதை நினைத்து பார்க்க முடியுமா ?<BR/><BR/>அல்லது நான் ஒரு "தேசதுரோகி" என்று பகட்டாக பிரகடனம்<BR/>செய்து கொண்டு நாட்டைப்பற்றி பேசத் தான் முடியுமா ஐய்யனார் /<BR/><BR/>என்ன தோழர் இது அபத்தமாக இருக்கிறது? அனைத்துப் பெண்களும் என் பெண்டாட்டி என்று யார்சொன்னது? பொதுவுடமை பற்றிப் பேசப்பட்டபோது 'கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பொதுவுடைமையாக்கிவிடுவார்கள்' என்று முதளாளித்துவவாதிகள்தான் அவதூறுப்பிரச்சாரம் செய்தார்கள். நீங்களும் அதே மொழியிலேயே பேசுகிறீர்களே?<BR/><BR/>தேசப்பற்று என்பது எது? இன்றைக்கு இந்துப்பார்ப்பனீயம் உருவாக்கி வைத்திருக்கிற எல்லைக்கோடுகளின் மீதான தேசிய இனவாத வெறியா? நீங்கள் தேசப்பற்று என்பது சொல்வது மக்களின் மீதான பற்று என்றுதான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்த தேசியக் கட்டமைப்பும் அதற்கு ஆதரவாக ராணுவமும் போலீசும் ஊடகங்களும் நீங்கள் ஒத்துக்கொண்டாலும். கொள்ளாவிட்டாலும் உங்களைத் தேசத்துரோகி என்றே பிரச்சாரம் செய்யும்.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-64713067980138291022007-09-04T21:45:00.000-07:002007-09-04T21:45:00.000-07:00/பெரு வெளியிலேயே கிளைத்தலுக்கானவாய்ப்பு காத்திருக்.../பெரு வெளியிலேயே கிளைத்தலுக்கான<BR/>வாய்ப்பு காத்திருக்கிறது,<BR/>அப்போது உங்களுடைய உண்மை ஒரு சட்டகத்திற்க்குள் கட்சிதமாக<BR/>பொருந்தி இருக்கும். /<BR/><BR/>இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை பாவெல்..பின்நவீன சித்தாந்தத்தின் அடிப்படையே பெருவெளியின் ஆக்கிரமிப்புகளை சிறுகதையாடல்களின் மூலம் உடைத்தெறிவதுதான்.மேலும் பெருவெளியென்பது சமரசங்களின்/ஒத்திசைவுகளின் ஒட்டு மொத்த குரலாக மட்டுமே இருக்கமுடியும்.சட்டகத்திற்குள் உண்மையை கொண்டுவந்துவிடமுடியென்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை..காலம் என்பது வெவ்வேறு தோற்றத்தையும் வெவ்வேறு விவரணைகளையும் முன் வைக்கலாம்..மிக குறைந்த நம்பிக்கையற்ற தன்மைகளோடு ஒப்புக்கொள்ளும் உண்மை கூட நாளை இன்னொருவனால் உடைத்தெறியப்படலாம்.. <BR/><BR/>/சமூகத்திற்கென்று ஒரு அறவியல் மதிப்பீடு இருக்கிறது அதை<BR/>கடை பிடிக்கிறோம்./<BR/><BR/>சமூகத்திற்கான அறவியல் மதிப்பீடுகளின் அளவு கோல்கள் குறித்தெழும் சந்தேகங்களின் விகித வேறுபாடுதான் இருவேறுபட்ட சித்தாந்தங்கள்.என் அறிவுக்கெட்டியவரை சமுகம் குறித்தெழும் அக்கறைக்கான விழுமியங்களின் தகிப்பில் தோன்றுவதே சித்தாந்தம்..நாம் இருவரும் பேசிக்கொண்டிருப்பது கூட இந்த விகித வேறுபாடு மட்டும்தான்.ஒரு சமூகம் அல்லது அடிப்படை வாழ்வியல் முறைகளை சிதைக்க யாரும் விரும்புவதில்லை.<BR/><BR/>/தேசதுரோகி" என்று பகட்டாக பிரகடனம்<BR/>செய்து கொண்டு நாட்டைப்பற்றி பேசத் தான் முடியுமா ஐய்யனார் ? /<BR/><BR/>மகாத்மா என்கிற பட்டங்களோடு நாட்டை சூறையாடிக்கொண்டிருப்பது தெரிந்ததுதானே பாவெல்..நம் தமிழ்நாட்டு மகாத்மா க்களின் பட்டியல்களையும் அவர்களின் சூறையாடல்கள் குறித்தும் உங்களுக்கு விரிவாய் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.<BR/><BR/>தேசத்துரோகி/மகாத்மா இரண்டுக்குமே எவ்வித அர்த்தங்களும் இல்லை.அவரவர் நம்பிக்கைகளுக்கேற்றார்போல் பெயர்களும் தங்களுக்கான வடிவங்களைப் பெற்றுக்கொள்கிறது.<BR/>இதைப்போலத்தான் சுகுணாவின் தோழர் என்கிற விளியும் என நம்புகிறேன்.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-63072670696555733622007-09-04T04:10:00.000-07:002007-09-04T04:10:00.000-07:00//நிஜம்தான் பாவெல் உண்மை பன்முகத் தன்மை கொண்டது.உண...//நிஜம்தான் பாவெல் உண்மை பன்முகத் தன்மை கொண்டது.உண்மையின் வசீகரங்களை துய்க்க நேரிடும்போது எந்த ஒரு சட்டகங்களுக்குள்ளும் நம்மைப் பொருத்திக்கொள்ளமுடியவில்லை.ஏதாகினும் எங்கேனும் ஒரு சிறு இடைவெளியிலாவது வேறொரு கிளைத்தலுக்கான வாய்ப்புகளுமிருக்கிறது என்பதில் எனக்கெந்த சந்தேகங்களுமில்லை.<BR/>இதனால்தானோ என்னவோ நிறுவனமயமாக்கப்படும்,தனி அடையாளப்படுத்தப்படும்,புனிதங்கள் என உயர்ந்த பீடங்களில் ஏற்றிவைக்கப்படும்,அசிங்கமானது/அருவெருப்பானது என தாழ்த்தப்படும் எந்த ஒன்றினையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை//<BR/><BR/><BR/><BR/>அய்யனார்<BR/><BR/>பன்முகத்தன்மையில் பார்ப்பது தவறல்ல, அவ்வாறு பார்ப்பது தான் அறிவியல் பூர்வமான அனுகு முறையும் கூட,<BR/>ஆனால் அவ்வாறு பார்க்கும் பின் நவீனத்துவம் தெளிவான<BR/>கோணலோடு பன்மைத்தன்மைகளின் மிக முக்கிய கூறாகிய வர்க்கத்தை பின் நிலைக்குத் தள்ளி விட்டு பால்,இனம்,மொழி,சாதி<BR/>போன்ற கூறுகளை முன் வைக்கிறது.<BR/><BR/>"தலித்தியம்" என்கிற வார்த்தையை அம்பேத்கர் வாழ்ந்த வரை எங்களுக்கு சொல்லித்தரவில்லை. <BR/><BR/>எமது மக்கள் வர்க்க ரீதியா திரண்டு விடக்கூடாது என்பதற்காகவே<BR/>ஏகாதிபத்திய&பின் நவீனத்துவ கூட்டணி உருவாக்கிய தத்துவம் தான் <BR/>தலித்தியம்.<BR/><BR/>எந்த சட்டகங்களுக்குள்ளும் உன்னை பொருத்திக்கொள்ளாதே <BR/>என்று உபதேசிப்பது முதலில் உண்மையாகவே இருக்க முடியாது<BR/>என்று கருதுகிறேன்,<BR/>எனினும் உண்மையாகவே உண்மையின் வசீகரத்தை துய்க்க<BR/>சிறு இடை வெளியல்ல <BR/>பெரு வெளியிலேயே கிளைத்தலுக்கான<BR/>வாய்ப்பு காத்திருக்கிறது,<BR/>அப்போது உங்களுடைய உண்மை ஒரு சட்டகத்திற்க்குள் கட்சிதமாக<BR/>பொருந்தி இருக்கும். <BR/><BR/>நாங்கள் -கம்யூனிஸ்டுகள்- எதையும் புனிதம் என்று உயர்த்துவதுமில்லை<BR/>அசிங்கமானது,அருவெருப்பானது என்று தாழ்த்துவதுமில்லை.<BR/>இந்த சமூகத்திற்கென்று ஒரு அறவியல் மதிப்பீடு இருக்கிறது அதை<BR/>கடை பிடிக்கிறோம்.<BR/><BR/>உதாரணத்திற்கு அனைத்து பெண்களையும் என் பொண்டாட்டி <BR/>என்று கூறி விட முடியுமா? <BR/>அவ்வாறு கூறி விட்டு மக்களை அணிதிரட்டி புரட்சியை நடத்த கட்சியை கட்டுவதை நினைத்து பார்க்க முடியுமா ?<BR/><BR/>அல்லது நான் ஒரு "தேசதுரோகி" என்று பகட்டாக பிரகடனம்<BR/>செய்து கொண்டு நாட்டைப்பற்றி பேசத் தான் முடியுமா ஐய்யனார் ?பாவெல்https://www.blogger.com/profile/06297821975329283078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-81369890669456284072007-09-04T01:40:00.000-07:002007-09-04T01:40:00.000-07:00செந்தழல் ரவி போலியுடன் சேர்ந்து கொண்டு செய்த காரிய...செந்தழல் ரவி போலியுடன் சேர்ந்து கொண்டு செய்த காரியங்களுக்கு போலிப்பதிவில் தக்க ஆதாரமே இருக்கிறது. நீ ஏன் அவனை எதிர்த்து பதிவு எழுதவில்லை சுகுனா? குடிச்ச தண்ணிக்கு துரோகம் செய்யக் கூடாதுன்னா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-27183613266640759682007-09-04T01:33:00.000-07:002007-09-04T01:33:00.000-07:00/மூர்த்தியின் மனநோயால் பிறருக்கு ஏற்படும் பாதிப்பை.../மூர்த்தியின் மனநோயால் பிறருக்கு ஏற்படும் பாதிப்பை நீங்கள் உங்கள் கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள். பெரியார் பற்றியும், பார்ப்பன எதிர்ப்பு, திரவிட ஆதரவு போன்ற எவ்விதமான பரிச்சயங்களும், இல்லாத ஒரு சாமானியப் பெண் இந்தத் தாக்குதலுக்கு உட்படும் போது, பொதுப்புத்திக்கு உட்பட்டுத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி, அதிகார மைய்யங்களில் நம்பிக்கை இல்லாத ஒருவர், தன் ஸ்கூட்டர் களவு போனால், இன்னமும் போலீஸ், நீதிமன்றம் என்ற அதிகார மய்யங்களை அணுகுகிறாரோ அப்படி. /<BR/><BR/>உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன் நண்பரே.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-91866693418445409872007-09-04T01:26:00.000-07:002007-09-04T01:26:00.000-07:00டோண்டு ராகவன் 200 ரூபாய் பணம் கொடுத்து விட்டு சிகர...டோண்டு ராகவன் 200 ரூபாய் பணம் கொடுத்து விட்டு சிகரெட்டும் பீரும் அடித்ததற்கு, அவர் என்னமோ ஓசியில் தண்ணி அடிக்க வந்தார் என்று எழுதிய திராவிட பரதேசிகள்தானே நீங்கள் எல்லோரும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-26299532639187084262007-09-04T01:24:00.000-07:002007-09-04T01:24:00.000-07:00போலி செல்லாவை தலித்து கம்னாட்டி என்றோ தாழ்த்தப்பட்...போலி செல்லாவை தலித்து கம்னாட்டி என்றோ தாழ்த்தப்பட்டவன் என்றோ முதலில் கூறவில்லை.<BR/><BR/>எப்போது எப்படி கூறினான் தெரியுமா?<BR/><BR/>செல்லா சென்னையில் ஹோட்டலில் ரூம்போட்டு டோண்டுவுடன் பேசு நடத்தி அதனை தன் போஸ்ட்டில் பதிவாக போடும்வரை பார்ப்பனர்களை எதிர்த்தான். அதன்பிறகு எதிர்க்கலை.<BR/><BR/>எனவே திராவிடர்களை மட்டுமே தாழ்த்தப்பட்டவன் என அசிங்கமாக பாப்பான் பேசவில்லை. தலித்துகளையும் பேசுகிறான். டோண்டு ராகவன் பார்ப்பனர் தவிர்த்த அத்தனை பேரையுமே தீண்டத்தகாதவனாகத்தான் பார்க்கிறான் என்பதை போலி புரியவைத்தான்.<BR/><BR/>அதற்கு செல்லா, ஆமாண்டா நான் தலித்துதான் என்று சொன்னபிறகுதான் போலி அந்த வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தினான். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.<BR/><BR/>இப்போது நீங்கள் திடீரென பள்ளன், பறையன் ஆதரவு கோஷம் போடுவது ஏன் என்று தெரியவில்லை.<BR/><BR/>அன்றைக்கு பாப்பான் தன்ஜாதியை உயர்வாகக் கூறி மற்ற தலித்துகள் இரட்டை டம்ளர் வைத்து தண்ணி குடிங்கடா என்று சொன்னபோது எங்கே சென்றே சுகுனா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-60543597299092022862007-09-04T01:20:00.000-07:002007-09-04T01:20:00.000-07:00அருண்குமார் என்கிற இந்த பார்ப்பன நாய் லக்கிலுக்கின...அருண்குமார் என்கிற இந்த பார்ப்பன நாய் லக்கிலுக்கின் அலுவலகத்துக்கு போன்போட்டு மேலதிகாரிகளிடம் போன் செய்து வம்பு செய்தது இந்த ஓசி தண்ணி குடித்த சுகுணாதிவாகருக்கு தெரியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-51618392492803364382007-09-04T01:19:00.000-07:002007-09-04T01:19:00.000-07:00தரன் என்பவர், தன் பதிவில் செந்தழல்ரவி என்கிற இரவுக...தரன் என்பவர், தன் பதிவில் செந்தழல்ரவி என்கிற இரவுக்கழுகு எழுதியவனை காட்டமாக பின்னி எடுத்திருக்கிறார்.<BR/><BR/>செந்தழல்ரவியிடம் தண்ணி வாங்கி குடித்துவிட்டு துண்டு சிகரெட் வாங்கி இழுத்த நீ அவனைப் பற்றி தாக்கி பதிவு எழுத மாட்டே. ஏன்னா அவன் தரும் தண்ணி உனக்கு தேவை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-76275680988027966202007-09-04T01:18:00.000-07:002007-09-04T01:18:00.000-07:00நான் ஒரு அய்யங்கார் ஆத்துப்பெண் என்ற பார்வையில் இத...நான் ஒரு அய்யங்கார் ஆத்துப்பெண் என்ற பார்வையில் இதனை பார்க்கிறேன். ஒருவன் தான் பிறந்த ஜாதியை பெருமையாக சொல்லிக் கொள்வது தவறு. அவ்வாறு சொல்பவன் எவனாக இருந்தாலும் ச்எருப்பால் அடிக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-37811935140079185762007-09-03T21:53:00.000-07:002007-09-03T21:53:00.000-07:00/நீங்கள் அனைத்தையும் பண்மைத்தன்மையில்அல்லவா பார்க்.../நீங்கள் அனைத்தையும் பண்மைத்தன்மையில்<BR/>அல்லவா பார்க்கிறீர்கள்/<BR/><BR/>நிஜம்தான் பாவெல் உண்மை பன்முகத் தன்மை கொண்டது.உண்மையின் வசீகரங்களை துய்க்க நேரிடும்போது எந்த ஒரு சட்டகங்களுக்குள்ளும் நம்மைப் பொருத்திக்கொள்ளமுடியவில்லை.ஏதாகினும் எங்கேனும் ஒரு சிறு இடைவெளியிலாவது வேறொரு கிளைத்தலுக்கான வாய்ப்புகளுமிருக்கிறது என்பதில் எனக்கெந்த சந்தேகங்களுமில்லை.<BR/>இதனால்தானோ என்னவோ நிறுவனமயமாக்கப்படும்,தனி அடையாளப்படுத்தப்படும்,புனிதங்கள் என உயர்ந்த பீடங்களில் ஏற்றிவைக்கப்படும்,அசிங்கமானது/அருவெருப்பானது என தாழ்த்தப்படும் எந்த ஒன்றினையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-91044322085855843312007-09-03T07:37:00.000-07:002007-09-03T07:37:00.000-07:00//இவனால் நான் என் வாழ்க்கையில் பட்ட கழ்டம் சொல்லி ...//இவனால் நான் என் வாழ்க்கையில் பட்ட கழ்டம் சொல்லி மாளாது. மூர்த்திக்கு முதல் அல்லைகை இவன் தான்//<BR/><BR/>அனேகமாக, இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிற அனைவருமே இதை ஊகித்து விட்டிருப்பார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-32784183637030788062007-09-03T07:06:00.000-07:002007-09-03T07:06:00.000-07:00//Kasi Arumugam - காசி said... //நான் அறிந்த க...//Kasi Arumugam - காசி said...<BR/><BR/> //நான் அறிந்த காசி நிதானமானவர். எதையும் ஆராய்ந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து வார்த்தையை விடுபவர்.//<BR/><BR/> ஓஹோ அப்படியா? ரொம்பத்தான் அறிந்தவர் நீங்கள்.<BR/><BR/> //நான்கு நாட்களாக "Kasi Arumugam - காசி" என்ற பெயரில் வரும் கமெண்டுகள் அவசரத்தோடும், ஆத்திரத்தோடும் போடப்படுபவையாக தெரிகிறது!//<BR/> எங்கே கொஞ்சம் லிங்க் எடுத்துப்போடமுடியுமா தம்பி?//<BR/><BR/>திரு காசி ஆறுமுகம் அவர்களே தமிழ் வலைபூக்கள் வளர்க்க நீங்கள் பாடுபட்டது வெகு அதிகம். இந்த லக்கிலுக் என்ற பதிவர் தமிழ் வலைபூக்கள் அழிக்க வெகுவாக பாடுபட்டு கொண்டு இருக்கிறார்.<BR/><BR/>என்ன ஆதாரம் வேண்டும்??<BR/>நான் இந்த கிருழ்ணா என்ற இந்த லக்கிலுக் போல ஒரு பஞ்சோந்தி துரோகியை வாழ்க்கையில் இது வரை பார்த்தது இல்லை. இவனால் நான் என் வாழ்க்கையில் பட்ட கழ்டம் சொல்லி மாளாது. மூர்த்திக்கு முதல் அல்லைகை இவன் தான். நானும் அக்னிசிறகு என்று தமிழ்மணத்தில் எழுதியவன் தான். ஆனால் இந்த லக்கிலுக்கின் போட்டு கொடுத்தல் அல்லத்து கூட்டி கொடுத்தல் காரணமாக தமிழ் பதிவுலகை விட்டு விலகி விட்டேன்.. காரணம் என்னவாக இருக்கமுடியும்.. இது போல சாக்கடைகளோடு என்னால் போராட முடியவில்லை<BR/>என்னை பற்றி சைகோ மூர்த்தி நான் வேலை பார்க்கும் இடத்தில் புகார் கொடுத்தான்..என்னவாம்.. நான் இணையத்தில் ஆபாசமாக எழுதுகிறேனாம் :) .. சரி என் பெயர் ஊரு கம்பேனி எப்படி அவனுக்கு தெரிந்தது?? எல்லாம் இந்த லக்கிலுக் தான் கொடுத்தார்..<BR/><BR/>என்னிடம் அனைத்து ஆதாரமும் உள்ளது..<BR/><BR/>திரு காசி அவர்களே அந்த பொறம்போக்கு மூர்த்தியால் நான் பாதிக்கட்டது பல.,மூர்த்தியை எதிர்த்து நீங்கள் எங்கு புகார் கொடுத்தாலும் அங்கு நான் கைஎழுத்து இட த்யார்.. கூடவே இந்த அல்லைகை லக்க்கிலுக் சைக்கோ மூர்த்தி தொடர்பு குறித்தான வலுவான அசைகக்முடியாத ஆதாரம் என்னிடம் உண்டு.. அதை சைபர் க்ரைமிடம் சம்ர்பிக்க த்யார்..Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-67345222046954237152007-09-03T04:58:00.000-07:002007-09-03T04:58:00.000-07:00\\ஒரு சித்தாந்தத்தின் அடியொற்றிகள் மட்டும் பயன்படு...\\ஒரு சித்தாந்தத்தின் அடியொற்றிகள் மட்டும் பயன்படுத்தத்தான் ஒரு வார்த்தை எனும் ஒற்றைத் தன்மையினூடாய் உங்களின் சித்தாந்த அறிவு கேள்விகளுக்குட்படுத்த வேண்டியது என நினைக்கத் தோன்றுகிறது.தோழர் என்ற வார்த்தையை புனிதப்படுத்த நினைக்கும் உங்களின் அணுகு முறைக்கும் ஒரு மனிதனை கடவுளாய் புனிதபடுத்தும் வெகுசன அறியாமைக்கும் என்ன மிகப் பெரிய வித்தியாசம்//<BR/><BR/><BR/><BR/>அய்யனார்,<BR/><BR/>பண்மைத்தன்மையின் சித்தாந்தம் அய்ரோப்பிய நாடுகளிலேயே மண்டையை போட்டுவிட்டது<BR/>அதன் பிறகும் நீங்கள் அந்த தத்துவத்தின் வழியாகவே பார்ப்பதாக கூறுவதை நான் நம்பமுடியாது,<BR/>வேறு யாரும் நம்பவும் மாட்டார்கள் !<BR/><BR/>மார்க்சியத்தை உலககண்ணோட்டமாக<BR/>கொண்டவர்கள்,<BR/>மக்களுக்காக சொந்த வாழ்வை<BR/>இழப்பவர்கள்,<BR/>புரட்சியை தவிர வேறு <BR/>நோக்கமும்<BR/>திட்டமும் <BR/>இல்லாதவர்கள் <BR/>அவர்கள் தான் தோழர்கள். அவர்களை தான் தோழர்களாக கருத முடியும்.<BR/><BR/>மற்றவர்கள் வேண்டுமானால் சுய திருப்திக்காக <BR/>தங்களைத்தாங்களே மாறிமாறி <BR/>தோழர் தோழர் என்று கூறிக்கொள்ளலாமே தவிர<BR/>என்றுமே மக்கள் அவர்களை "தோழர்" <BR/>என்ற்ழைக்க மாட்டார்கள் <BR/>இந்த அர்த்ததில் தோழர் என்பதை <BR/>புரிந்து கொள்ளுங்கள் ஐய்யனார்.<BR/><BR/>"தோழர்" என்கிற வார்த்தையை புனிதமானது <BR/>என்று நான் எங்கு கூறியுள்ளேன் ?<BR/><BR/>கூறாவிட்டாலும் அது அந்த பொருளில் தான்<BR/>இருக்கிறது என்று நீங்கள் கருதலாம்<BR/>அது அந்த வார்த்தைக்கு உள்ள பொருளின் செறிவான உண்மையிலிருந்து வெளிப்படுகிறது<BR/>எனினும் உங்களுக்கு அதை அப்படி தான் பொருள் கொள்ள முடியும் என்று கருதுகிறேன், <BR/>ஏனெனில்<BR/>நீங்கள் அனைத்தையும் பண்மைத்தன்மையில்<BR/>அல்லவா பார்க்கிறீர்கள்!பாவெல்https://www.blogger.com/profile/06297821975329283078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-6000922266821507562007-09-03T04:16:00.000-07:002007-09-03T04:16:00.000-07:00Well said friend....l am new to blogs... From my v...Well said friend....<BR/><BR/><BR/>l am new to blogs... From my view point, its osai chella who gave lot of publicity to bad people....<BR/><BR/>without him, I would have known about all those nonsense...<BR/><BR/>He think himself he has enlightened after reading some books of osho... Now he is suffering due to that illusion...<BR/><BR/>If u read ur blog without any prejudies he will write again constructively....Unknownhttps://www.blogger.com/profile/16344073084387840680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-90758112705624297102007-09-03T04:02:00.000-07:002007-09-03T04:02:00.000-07:00//அதேபோல உண்மைத்தமிழனைப் பொறுத்தவரை அவரது மொழிநடைய...//அதேபோல உண்மைத்தமிழனைப் பொறுத்தவரை அவரது மொழிநடையும் அவர்து கருத்துக்களும் என்னை ஒருபோதும் ஈர்த்ததில்லை. ஆனால் அவரது உடல் ஊனத்தைக் குறிப்பிட்டும் அவரது வறுமை குறித்தும் வசைபாடி போலிடோண்டு எழுதியது அவர் இதுவரை பயன்படுத்திவந்த கெட்டவார்த்தைகளை விடவும் கொடூரமானது.//<BR/><BR/>நன்றி சுகுணா.. <BR/><BR/>ஆனாலும் என்னைவிட அதிகமாக வசைபட்டிருப்பது டோண்டு ஸார்தான் என்பதில் எனக்கு ஐயமில்லை.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-44248004335479963602007-09-03T03:30:00.000-07:002007-09-03T03:30:00.000-07:00//குழலி / Kuzhali said... வாய்யா கருப்பு, நீதானா அ...//குழலி / Kuzhali said... <BR/>வாய்யா கருப்பு, நீதானா அது, நேற்று பேசும்போதே சொல்லியிருந்திருக்கலாமல்லவா நீ தான் கருப்பு என்று, கடைசி வரை நீங்கள் தான் கருப்பு என்று சொல்லிக்கொள்ளவேயில்லையே!!! வலைப்பதிவு பக்கமே வருவதில்லை என்றீரே? கடைசியில் பார்த்தால் கருப்பே நீராக இருக்கின்றீர்....<BR/>//<BR/><BR/>http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_08.html<BR/><BR/>கருப்புவின் பதிவில் குழலியின் பின்னூட்டம். மூர்த்தியை மூன்று முறை சந்தித்தாராம். அப்போதெல்லாம் மூர்த்தி தான் போலி என்று தெரியாதாம். அம்மாவை திட்டியதும் தான் மூர்த்தி தான் போலி என்று தெரிந்ததாம். இந்த விழயம் எல்லாம் நம்பும்படியா இருக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-68371453972031290372007-09-03T02:46:00.000-07:002007-09-03T02:46:00.000-07:00தோழர் எனும் வார்த்தையை புணிதபடுத்த வேணாம் குறைந்த ...தோழர் எனும் வார்த்தையை புணிதபடுத்த வேணாம் குறைந்த பட்சம் அசிங்கப்படுத்தாமலாவது இருங்கள்<BR/><BR/>எந்த தோழனும் அடுத்த ஒரு நபரின் அம்மாவை பற்றி தங்கையை பற்றி கேவலமாக பதிவெழுதமாட்டான்.<BR/><BR/>எதையும் புனிதபடுத்தாதீர்கள் என்பதற்கு எல்லாவற்றையும் அசிங்கப்படுத்துக்கள் என புரிந்துகொண்ட உங்களின் அறியாமை கண்டு வருந்துகிறேன்.<BR/><BR/>போலி உங்களை பற்றி கேவலமாக எழுதவில்லை இனிமேலும் எழுதகூடாது எனும் நிலைபாட்டிலும் <BR/><BR/>அதே நேரத்தில் இந்த நேரத்தில் எதையேனும் தட்டச்சவேணும் எனும் நோக்கிலும் நீங்கள் போலியை தோழர் என விழிக்கும் சந்தர்ப்பவாதம் எந்த வகையில் சேர்த்தி .<BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பு கொடுத்து படித்துகொண்டும் யோசித்துகொண்டும் இருந்தேன் .<BR/><BR/>உங்களின் இந்த ஒரு பதிவு போது <BR/>நீங்கள் யார் எனும் நிலையை எனக்கு உணர்த்த நன்றி சுகுணா திவாகர்thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-88589396623970268692007-09-03T02:13:00.000-07:002007-09-03T02:13:00.000-07:00இங்கே ஒரு போலி மட்டுமல்ல நிறைய போலிகள் உலாவுகிறார்...இங்கே ஒரு போலி மட்டுமல்ல நிறைய போலிகள் உலாவுகிறார்கள்..ஊரு இரண்டுப் பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்...மேலெ இருக்கும்..விஜயலெட்சுமி கூட அதர் ஆப்ஷனில் போட்டது போல் இருக்கிறது...இந்த புயல் ஒயும் வரை, சிண்டு முடியும், பிரச்சனையயை திசை திருப்பும், பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம்...<BR/><BR/>எல்லா பதிவர்களுமே அதை பின்பற்றலாம்...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-90180748991236142982007-09-03T01:48:00.000-07:002007-09-03T01:48:00.000-07:00//நான் அறிந்த காசி நிதானமானவர். எதையும் ஆராய்ந்து,...//நான் அறிந்த காசி நிதானமானவர். எதையும் ஆராய்ந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து வார்த்தையை விடுபவர்.//<BR/><BR/>ஓஹோ அப்படியா? ரொம்பத்தான் அறிந்தவர் நீங்கள்.<BR/><BR/>//நான்கு நாட்களாக "Kasi Arumugam - காசி" என்ற பெயரில் வரும் கமெண்டுகள் அவசரத்தோடும், ஆத்திரத்தோடும் போடப்படுபவையாக தெரிகிறது!// <BR/>எங்கே கொஞ்சம் லிங்க் எடுத்துப்போடமுடியுமா தம்பி?Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-19111591063530249422007-09-03T01:20:00.000-07:002007-09-03T01:20:00.000-07:00//சுகுணாதிவாகர் said... இது உண்மையான காசி ஆறுமுகம்...//சுகுணாதிவாகர் said... <BR/>இது உண்மையான காசி ஆறுமுகம்தானா? <BR/>//<BR/><BR/>எனக்கும் அந்த சந்தேகமுண்டு. :-(((<BR/><BR/>நான் அறிந்த காசி நிதானமானவர். எதையும் ஆராய்ந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து வார்த்தையை விடுபவர்.<BR/><BR/>நான்கு நாட்களாக "Kasi Arumugam - காசி" என்ற பெயரில் வரும் கமெண்டுகள் அவசரத்தோடும், ஆத்திரத்தோடும் போடப்படுபவையாக தெரிகிறது!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-45472119610029098942007-09-03T01:17:00.000-07:002007-09-03T01:17:00.000-07:00/தோழர் என்றழைக்க ஒரு சில தகுதிகள் தேவை,தோழர் என்கி.../தோழர் என்றழைக்க ஒரு சில தகுதிகள் தேவை,<BR/>தோழர் என்கிற தகுதியை அடைய சில <BR/>அற்புதமான பன்புகளும் <BR/>அர்ப்பணிப்பும் தேவை ///<BR/><BR/>பாவெல் <BR/>ஒரு சித்தாந்தத்தின் அடியொற்றிகள் மட்டும் பயன்படுத்தத்தான் ஒரு வார்த்தை எனும் ஒற்றைத் தன்மையினூடாய் உங்களின் சித்தாந்த அறிவு கேள்விகளுக்குட்படுத்த வேண்டியது என நினைக்கத் தோன்றுகிறது.தோழர் என்ற வார்த்தையை புனிதப்படுத்த நினைக்கும் உங்களின் அணுகு முறைக்கும் ஒரு மனிதனை கடவுளாய் புனிதபடுத்தும் வெகுசன அறியாமைக்கும் என்ன மிகப் பெரிய வித்தியாசம்?Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-4941834478043577482007-09-03T01:12:00.000-07:002007-09-03T01:12:00.000-07:00இது உண்மையான காசி ஆறுமுகம்தானா?இது உண்மையான காசி ஆறுமுகம்தானா?சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-14455183719181465202007-09-03T00:40:00.000-07:002007-09-03T00:40:00.000-07:00ப்பூ.. அட. நீ இவ்வளவுதானா? நல்லாரு.-காசிப்பூ.. அட. நீ இவ்வளவுதானா? நல்லாரு.<BR/>-காசிKasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.com