tag:blogger.com,1999:blog-3764083374497778474.post9215173660316105810..comments2023-08-28T02:51:07.280-07:00Comments on சின்னஞ்சிறுகதைகள் பேசி....: சாருநிவேதிதாவின் 'நான்கடவுள்' விமர்சனம் - சில இடையீடுகள்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3764083374497778474.post-83912034289745069642009-04-01T06:22:00.000-07:002009-04-01T06:22:00.000-07:00நல்ல பதிவு. இந்தப் பதிவை காலதாமதமாக வாசிக்க நேரிட்...நல்ல பதிவு. இந்தப் பதிவை காலதாமதமாக வாசிக்க நேரிட்டதற்கு வருந்துகிறேன். இது தொடர்பான எனது பதிவை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்..<BR/><BR/>http://aganaazhigai.blogspot.com/2009/02/blog-post.html<BR/><BR/>- பொன். வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-56190845270224553172009-03-16T01:07:00.000-07:002009-03-16T01:07:00.000-07:00நியாயப்படி பார்த்தால் கதை : ஜெயமோகன் & பாலா என...நியாயப்படி பார்த்தால் கதை : ஜெயமோகன் & பாலா என்றுதானிருக்க வேண்டும். ஆனால் அது ஜெயமோகன் சுயமரியாதை தொடர்பான விசயம் என்பதால் அதிகமும் இங்கு விவாதிக்கத் தேவையில்ல /// <BR/><BR/>ஏழாம் உலகம் வாசித்தபின் நான்கடவுள் பார்த்து சினிமாவிற்கான கதை எது என்றும் கதை-பாலா ஜெயமோகன் என்று போட்டிருக்கவேண்டும் என்று சாருவிடம் கேட்டதற்கு சாரு ஏழாம் உலகம் வாசிக்கவில்லை என்றும் பாலாவின் படைப்பிலும் எழுத்தாளனுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று கேட்டிருந்ததுக்கு பாலா அப்படி பட்ட ஆள் இல்லை என்று நினைக்கிறேன் என்று பதில் எழுதியிருந்தார்.<BR/><BR/>நேரடியாக ஜெயமோகனிடம் கேட்டிருந்தேன் அதற்கு சுஜாதா பாலகுமாரன் தொடங்கி வசனம் என்றே வருவதாக சொன்னது <BR/><BR/>ஒடுக்கப்படவர்களுக்கான குரல் என்று எழுதிதள்ளுபவர்கள் மத்தியில் சினிமா உலகினில் எழுத்தாளன் ஒடுக்கப்பட்டவானவே எனக்கு தோன்றுகிறது.<BR/><BR/>பாண்டித்துரை<BR/>சிங்கப்பூர்பாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-13805865544328201862009-03-14T06:09:00.000-07:002009-03-14T06:09:00.000-07:00this post makes me think!this post makes me think!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-77576825483476681322009-03-08T23:20:00.000-07:002009-03-08T23:20:00.000-07:00உங்கள் வாசிப்பின் அகலமும், சிந்தையின் ஆழமும் பிரமி...உங்கள் வாசிப்பின் அகலமும், சிந்தையின் ஆழமும் பிரமிக்க வைக்கிறது.<BR/><BR/>வேறொன்றும் சொல்லத் தோணவில்லைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-70609787405409603352009-03-08T00:40:00.000-08:002009-03-08T00:40:00.000-08:00The blogger and Charu have lost their mental balan...The blogger and Charu have lost their mental balance it seems.<BR/>Sorry to have trespassed.Bhupathihttps://www.blogger.com/profile/00906147471019419410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-35920543971928310382009-03-07T21:11:00.000-08:002009-03-07T21:11:00.000-08:00///‘நான்கடவுள்‘ திரைப்படம் உலகத்தரம் என்னும் ஏணியி...///‘நான்கடவுள்‘ திரைப்படம் உலகத்தரம் என்னும் ஏணியில் ஏறமுடியாமல் பாலாவின் டவுசரைப் பிடித்து இழுத்தது இளையராஜாவின் இசைதான் என்ற சாருவின் கருத்தை விவாதிக்கும் அளவு எனக்கு இசையறிவு கிடையாது.////<BR/><BR/>http://www.thinnai.com/?module=displaystory&story_id=20902261&format=html<BR/><BR/>Thursday February 26, 2009<BR/><BR/>சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர் <BR/><BR/>சேதுபதி அருணாசலம்K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-41186671100682088182009-03-07T17:28:00.000-08:002009-03-07T17:28:00.000-08:00பிச்சை பாத்திரம் பாட்டு எழுதினதும் இளையராஜாவா ?பிச்சை பாத்திரம் பாட்டு எழுதினதும் இளையராஜாவா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-49930885665004879952009-03-07T16:09:00.000-08:002009-03-07T16:09:00.000-08:00அருமைஅருமைBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-4053091760980532702009-03-07T09:32:00.000-08:002009-03-07T09:32:00.000-08:00உங்கள் வாசிப்பின் அகலமும், சிந்தையின் ஆழமும் பிரமி...உங்கள் வாசிப்பின் அகலமும், சிந்தையின் ஆழமும் பிரமிக்க வைக்கிறது<BR/><BR/>வாழ்த்துக்கள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-56283997562173495382009-03-07T09:12:00.000-08:002009-03-07T09:12:00.000-08:00அக்மார்க் எழுத்துலக அரசியல்வாதியான சாருவின் நான் க...அக்மார்க் எழுத்துலக அரசியல்வாதியான சாருவின் நான் கடவுள் விமர்சனம் - பாலா அடுத்த படத்தில் வாய்ப்புத் தருவதற்கும், தனது அடுத்த புத்தக வெளியீட்டு விழாவில் பாலாவை தலைமை தாங்க வைக்கும் முயற்சி. <BR/><BR/>அரசியலைப் புரிந்து கொள்ளுங்கள். <BR/><BR/>சமீபத்தில் அமீரும், சுப்ரமணியபுரம் இயக்குனரும் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில், நடித்து விட்டுச் சென்ற காட்சிகளைப் பார்த்திருப்பீர்களே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-72421570842004051152009-03-07T08:47:00.000-08:002009-03-07T08:47:00.000-08:00அது சரி வந்த முதல் பின்னூட்டமே கொளுத்திப் போட்டி...அது சரி வந்த முதல் பின்னூட்டமே கொளுத்திப் போட்டிருக்கிறது. என்னவோ புதிது புதிதாகச் சொல்கிறீர்கள். 'நான் கடவுள்'பற்றி இவ்வளவு பேசவேண்டியது அவசியமா?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3764083374497778474.post-23025646560952963992009-03-07T05:44:00.000-08:002009-03-07T05:44:00.000-08:00//கடவுள் என்பதே தமிழ்ச்சொல் இல்லை //அடங் கொப்புரான...//கடவுள் என்பதே தமிழ்ச்சொல் இல்லை //<BR/><BR/>அடங் கொப்புரானே? அப்படியா? நீங்க சொல்லிப்புட்டீங்க, மறு பேச்சென்ன வேண்டிக் கெடக்கு எங்களுக்கு. கவிதயப் பத்தி, எலக்கியம் பத்தி, சினிமா பத்தி, புணர்ச்சியப் பத்தி, என்னென்ன சாதி இருக்கு, யாரு யாரு <BR/>என்ன சாதிங்கறதப் பத்தி பின் நவீனத்துவம் பத்தி, திராவிடம் பத்தி, ஈழத்தப் பத்தி உங்க அளப்பெரிய <BR/>அறிவோட, எல்லாத்துக்கும் மேல இருந்து கருத்துச் சொல்லும் மேதாவி நிலையில-இல்லன்னா ஆரிய-யூத<BR/>-பார்ப்பனிய மனப்பான்மையில- இருந்து எல்லாம்வல்ல அதி மேதாவியாகிய நீங்க தான் கருத்து சொன்னீங்க. கேட்டுக்கிட்டோம். இதையுங் கேட்டுக்கறோம்! இப்போ நீங்க புதுசா மொழியறிஞர் வேற ஆகியிருக்கறது அடி வயித்துல பகீர்னு திகலக் கெளப்புது. அது கெடக்கட்டும்! இதக் கண்டு புடிச்சவெரு யாருங்க? 'ராஜராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்திலக அதிபராக்கிரம விக்கிரம குலோதுங்க ரஜபரிகேசரி' அ(.)மார்க்சருங்களா? இல்ல உங்கள மாரி ஆக்களுக்கே வழிகாட்டியா இருக்கக் கூடிய எல்லாதையும் சமஸ்கிருதம்னுட்டு சொல்லிட்டு <BR/>அலைஞ்ச உங்க தலீவரு ஸ்ஸ்.வையாப்புரி பிள்ளையவருங்களா? சரிதான், கேட்டுக்கறோமுங்க! இன்னொண்ணும் சொல்லிடுங்க! எந்த மொழிச் சொல்லுங்க? வழக்கம் போல சமஸ்கிருதந்தானுங்களே? வேர் எது, அத்தோட கூடிய சொல்தொகுதிகள் என்னென்ன எல்லாத்தையும் சொல்லிடுங்க. உங்க மொழியறிவு குறிச்சு புல்லரிச்சுப் போயிக் கெடக்கறோமுங்க! வணக்கமுங்க!Anonymousnoreply@blogger.com