Friday, July 27, 2007

அன்பு நண்பர்களுக்கு....




கடந்த இரண்டரை வருடங்களாக 'மிதக்கும்வெளி' என்னும் வலைப்பக்கத்தின் வழியாக உங்களோடு உரையாடிவந்தேன். ஆனால் சமீபகாலமாக அப்பக்கத்தில் பதிவு எதையும் பதிவிட முடியவில்லை. பிளாக்கர்.கொம் என்னுடைய பிளாக்கை 'ஸ்பாம் பிளாக்' என்று அடையாளம் கண்டிருப்பதால் பின்னூட்டங்களை வெளியிட முடிகிறதேயல்லாது பதிவிட முடியவில்லை. இதன் பின்னணியிலிருப்பது பார்ப்பனச்சதியா, ஏகாதிபத்தியச்சதியா, பில்லிசூனியமா என்று தெரியவில்லை ((-. எனவே கீழ்க்கண்ட மூன்று வலைப்பக்கங்களின் வழியாக உங்களைச் சந்திக்கலாமென்றிருக்கிறேன்.
உரையாடுவோம்.


பிரியங்களுடன்...சுகுணாதிவாகர்.

2 comments:

dondu(#11168674346665545885) said...

பிளாக்கரில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் (FAQ) பார்க்கவும். அவற்றில் உங்கள் பிரச்சினைக்கு விடை கிடைக்கலாம். அல்லது பிளாக்கர் ஆதரவு (blogger support) க்கு மெயில் அனுபவும். அவர்கள் ஆவன செய்வார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சென்ஷி said...

ada neeya thalaiva athu....

ungalukku ippadillam kuuda ezutha varuma,,

naan yetho neenga ezuthuna enakku puriyathunnulla nenachaen

ippadiye tamilla ezuthavum

senshe

from sharjah