Tuesday, September 11, 2007

வேலூர் திருப்பத்தூர் நண்பர்களுக்கு...

அன்பு நண்பர்களுக்கு

இவ்வாண்டு தோழர் பெரியாரின் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் (வேலூர்) தூயநெஞ்சர்கல்லூரி செப்டம்பர் 16ம் தேதி முழுநாள் கருத்தரங்கமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அக்கருத்தரங்கில், 'பெரியாரின் போராட்டமுறைகள் - தற்கால அரசியல்சூழலிலிருந்து ஒரு மதிப்பீடு' என்னும் தலைப்பில் பேசவுள்ளேன். மேலும் பொ.வேல்சாமி, டி.தருமராஜன், ஸ்டாலின்ராஜாங்கம், பார்த்திபராஜா போன்ற பலரும் பேசவுள்ளனர். நேரமுள்ள நண்பர்கள் வரவும். என்னை தொடர்புகொள்ள : தொலைபேசி எண் : 9941910052

4 comments:

Anonymous said...

Hi Divakar,

Pls post your speech after in this blog. I am one of alumni of SHC.

Venkat.

Anonymous said...

என்ன சுகுணா, இந்த தலைப்பில் வளர்மதி ஒன்றும் எழுதிய ஞாபகம் இல்லையே, எங்கிருந்து சுட்டது இது?....

பின் நவினத்திவம் = பின்வந்து திருடுதுவம் = சுகுணாதுவம்

:-)

கையேடு said...

பெரியார் பல்கலைக்கழகத்தின் விழாக்கள் கூட விநாயகர் துதியுடன் ஆரம்பிக்கும் இக்காலத்தில் - கடவுள் மறுப்பாளரைப் பற்றிய கருத்தரங்கத்தை தூய நெஞ்சர் கல்லூரி ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது - வாழ்த்துக்கள்.

சீனு said...

அடடா! எந்த காலேஜ்ல காலடி படக்கூடாதுன்னு சபதம் போட்டோமோ, அதுலயா??? ;)

// I am one of alumni of SHC.//

Me 2...