Sunday, March 30, 2008

தோழர்.தமிழச்சி நீக்கத்தைக் கண்டிக்கிறேன்










சில தொடர்ச்சியான தனிப்பட்ட வேலைகள், பயணம் ஆகியவற்றால் இணையத்திற்கு வந்து சில நாட்களாகின்றன. ஆனாலும் சில நண்பர்கள் 'தமிழ்மணப் பரபரப்புத் தகவல்கள்' குறித்து தொலைபேசியின் மூலம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இப்பொழுதுதான் ஓரளவிற்கு முழுமையாக செய்திகளை அறியமுடிந்தது. எனவே தாமதமான எதிர்வினைக்கு நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

தோழர்கள் தமிழச்சியும் லக்கிலுக்கும் முதலில் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதைக்கண்டித்து நண்பர் ஓசைசெல்லா தானாகவே தமிழ்மணத்திலிருந்து விலகியிருக்கிறார். ஆனால் லக்கியின் சில இடுகைகள் மட்டும் நீக்கப்பட்டு அவர் தமிழ்மணத்தில் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறார். ஆக, இப்போதைக்குத் தோழர்.தமிழச்சி மட்டுமே முழுமையாகத் தமிழ்மணத்தினின்று நீக்கப்பட்டிருக்கிறார்.

தமிழச்சியின் பணிகள் குறித்து மதிப்பிட வேண்டுமானால் தமிழ்ச்சூழல் குறித்த குறைந்தபட்சப் புரிதல் அவசியம். தமிழ்ச்சமூகத்தின் ஒப்பாரும் மிக்காருமில்லாத சுயசிந்தனையாளர் தோழர்.பெரியார் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சமூகப்பொதுவாழ்க்கைக்காகவே செலவழித்தவர்.

ஏறக்குறைய அரைநூற்றாண்டிற்கும் மேலாகப் பொதுவெளியில் எதிர்ப்புகளைத் தாண்டியும் இயங்கிவந்த அவரின் இடையீடுகள் முழுக்க முழுக்கப் அப்பொதுவெளியிலேயே பதிவு செய்யப்பட்டன. பெண்ணியம், எதிர்க்கலாச்சாரம் தொடங்கி தேசப்பிரிவினை, கம்யூனிச ஆதரவு வரை நம்மைப் போன்று இணையத்தளம மாதிரியான பாதுகாப்பான, அதிகமும் ஆபத்தில்லாத ஊடகங்களின் வழி இயங்கிவந்தவரோ, குறைந்தளவிலான ஒரு இலக்கியக்கூட்டத்தில் எதிர்க்கலாச்சாரம் குறித்து உரையாடியவரோ அல்ல பெரியார். திருமணவிழாக்களுக்குச் சென்று திருமணமறுப்புப் பிரச்சாரம் செய்தவர். லட்சக்கணக்கான மக்கள் கூடிய மாநாட்டில் 'ஒரு திருமணமான பெண் இன்னொரு ஆணை விரும்புவது தவறாகக் கொள்ளப்படக்கூடாது' என்று தீர்மானம் கொண்டுவந்தவர்.

இவ்வாறாகத் தம்வாழ்க்கை முழுதும் பொதுத்திறந்தவெளியிலேயே இயங்கியதால் பெரியாரின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் முழுமையாகத் தொகுக்கப்பெறாத நிலையிலேயே இருக்கிறது. பெரியாரின் சிந்தனைகள் தொகுக்கப்பெறாதது தமிழ்ச்சமூகம் தனக்குத்தானே செய்துகொண்ட சுயதுரோகமும் வரலாற்றுப் பிரக்ஞையற்ற அறியாமையுமாகும்.

காங்கிரசு ஆளும் மகாராட்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளையும், பவுத்ததிற்குப் புதிய அறம்சார்ந்த அரசியல்வடிவம் கொடுத்தவரும், இந்தியாவின் தலைசிறந்த அறிவுஜீவியும் சட்ட மற்றும் பொருளாதாரமேதையுமான பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு நூல்களாக வ்ந்துள்ளன. ஆனால் திராவிடக்கட்சிகள் மாறிமாறி நாற்பதாண்டுகாலத்திற்கும் மேலாய் ஆண்டுவரும் தமிழகத்தில் பெரியாரின் எழுத்துக்கள் தொகுக்கப்பெறவில்லை.

அய்ந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால், பெரியாரின் சிந்தனைகளை முன்வைத்து உரையாடவேண்டுமென்றால் அதற்கு ஆதாரமாக இருந்தவையெல்லாம் மார்க்சியப்பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர்.வே.ஆனைமுத்துவால் தொகுக்கப்பட்ட 'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்' மூன்று தொகுதிகளும். திராவிடர்கழகத்தலைவர் தோழர்.கி.வீரமணியால் தொகுக்கப்பட்ட 'பெரியார்களஞ்சியம்' நூல்களுமே.

அதற்குப்பின்னரே பெரியார்திராவிடர்கழகத்தோழர்கள் முன்முயற்சியெடுத்து குடியரசுத் திரட்டு (1925 முதல்) போன்ற பல்வேறுத் தொகுப்புநூல்களைக் கொணரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். பெரியார் தலித்விரோதி, முஸ்லீம்விரோதி என்றெல்லாம் அவதூறுகள் பரப்பப்பட்டப்பட்ட சூழலில் அவ்வரசியல் நெருக்கடியின் விளைபொருளாய் திராவிடர்கழகத்தால் 'பெரியார் - ஜாதி - தீண்டாமை' பாகங்கள் வெளிவந்துள்லன.

எப்படிக் கணக்கிட்டுப் பார்க்கினும் இப்போது நம் கைவசமிருப்பது பெரியாரின் சிந்தனைகளில் கால்வாசிக்கும் குறைவே.

இந்நிலையில் நவீன அறிவியலின் விளைபொருளான இணையத்தில் பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்து ஆவணப்படுத்துவதும் குறிப்பாக அரசியல்நீக்கம் செய்யப்பட்ட, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நுகர்வுக்கலாச்சாரத்திற்கு அடிமையாய்ப் பழக்கப்பட்ட இன்றைய இளையதலைமுறைக்கு அதைக் கொண்டு சேர்ப்பதும் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த பணி.

அத்தகையதொரு பணியைத் தானே மேற்போட்டுக்கொண்டு இயங்கியவர், இயங்கிவருபவர் தோழர்.தமிழச்சி. இதற்காகத் தமிழ்ச்சமூகம் தமிழச்சிக்குக் கடமைப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பெண்ணாயிருந்து தனிப்பட்ட அலுவல்களுக்கிடையில் பெரியாரின் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் உரைகளையும் தட்டச்சு செய்து ஏற்றுவது என்பது உண்மையில் செயற்கரிய செயலேயாகும்.

ஆனால் இப்பொழுது தோழர்.தமிழச்சி தமிழ்மணத்தினின்று நீக்கப்பட்டிருக்கிறார். அதற்குக் காரணங்களாய்ச் சொல்லப்படுவது அவர் சில 'ஆபாசமான' வார்த்தைகளைப் பயன்படுத்தினார், தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டார், விளம்பரமோகத்தோடு ஈடுபட்டார் என்பன போன்றவையாம்.

தமிழச்சியின் இன்றைய எழுத்துநடை மற்றும் முன்வைக்கும் சிந்தனைகளில் பலருக்கும் விமர்சனங்கள் இருப்பதைப்போலவே எனக்கும் விமர்சனங்களும், மறுப்பும் விலகலும் இருப்பதைப்போலவே உடன்பாடும் ஒன்றுபடும் புள்ளிகளும் இருக்கவே செய்கின்றன. அத்தகைய விமர்சனங்களை நேர்மையாக நான் என் எழுத்திலேயே பதிவு செய்துமிருக்கிறேன். தமிழச்சியும் தனது எழுத்துக்கள் குறித்து சுயவிசாரணையுடன் கூடிய பின்னூட்டமொன்றும் என் பதிவொன்றிற்கு இட்டுமிருந்தார்.

மேலும் வலைப்பக்கங்களில் என்னைவிட யாரும் தமிழச்சியைக் கிண்டலடித்திருக்கமுடியாது. ஆனாலும் இதுவரை அதற்காகத் தனிநபர்த்தாக்குதலில் இறங்கியவரல்ல தமிழச்சி. பிரச்சினை வேறு எங்கோ இருக்கிறது. மேலும் ஒருவர் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி எல்லச்சந்தர்ப்பத்திலும் எழுதமுடியாது என்கிற பாலபாடத்தைக்கூட மீண்டும் இப்போது சொல்ல நேர்ந்தால் அதைவிடச் சிறுபிள்ளைத்தனம் கிடையாது.

/தமிழ்மணத்திலிருப்பவர்களாகிய எங்களுக்கும் அரசியல் மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் உண்டு. ஆனால் அதன் அடிப்படையில் பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டுவதும், நீக்குவதும் கிடையாது. எனவே பெண்ணியம், பெரியாரியம், இந்துத்துவம், பார்ப்பனியம் என்ற அடிப்படைகளில் தமிழ் மணத்தின் நிலைப்பாட்டை அலச வேண்டாம். வழக்கமாக ஊடகங்கள் செய்யும் இந்த அரசியல் கருத்துத் தணிக்கையிலிருந்து விடுபட்ட ஊடகமாக வலைப்பதிவுகள் வளரவேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது, அதற்காக உழைக்கிறது. /

என்கிறார் தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான நண்பர் சங்கரப்பாண்டி. நல்லது. வரவேற்கத்தக்க பன்மைத்துவத்திற்கு மதிப்பளிக்கும் அணுகுமுறை என்று மகிழும் அதேவேளையில் இந்த அ-தணிக்கை வெறுமனே கருத்துக்களுக்கு மட்டும்தானா, எழுத்து மற்றும் எழுத்துமுறைகளுக்கு இல்லையா என்கிற கேள்வியை எழுப்பவேண்டியது அவசியமாகிறது. வலதுசாரிப் பதிவுகளையும் அனுமதிக்கக்கூடிய அளவு தாராளவாதப் போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழ்மணம், 'ஆபாசப்பதிவுகள்' குறித்து மட்டும் இறுக்கமான, கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது ஏன்?

மேலும் தமிழ்மணம் ஒரு வலைத்திரட்டி மட்டுமே. அதைத் தாண்டியும் கூட இணையத்தின் வேறு சிலபக்கங்களின் வழியாகவும் சிலவாரங்களுக்கு முன்புவரை ஆனந்தவிகடனில் வந்த 'வலைப்பூ அறிமுகங்கள்' வழியாகவும் பல புதிய வாசகர்கள் பதிவர்களைக் கண்டடைந்திருக்கின்றனர். எனது கட்டுரைகள் கணிசமனா இடைவெளியில் கீற்று இணையத்தில் வெளியிடப்படுவதால் கீற்றின் வழியாக வாசகர்கள் என் பக்கத்தை வந்தடைந்த அனுபவமும் எனக்கு உண்டு. மேலும் பல பதிவர்கள் தங்களுக்குப் பிடித்த பதிவர்களின் பக்கங்களைக் கூகுள் ரீடர்வழியாகவும் படித்துவருகின்றனர்.

எனவே தமிழ்மணம் பல்வேறு பதிவர்களின் பதிவுகளைப் பொதுவெளியில் வைப்பதன்றிப் பதிவர்களின் தெரிவுகளைத் தீர்மானிப்பது இயலாதவொன்று. உண்மையில் தமிழச்சியின் இடுகைகள் மிக மோசமானவை, கீழ்த்தரமானவை என்று கருதப்படக்கூடிய பதிவர்கள் அப்பதிவுகளைப் படிப்பதைத் தவிர்க்கும் சாத்தியங்கள் உள்ளன. மேலும் நமக்குப் பிடித்த பதிவர்கள் என்று நம்மால் தெரிந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் அத்தனைப் பதிவுகளையும் கூட முழுமையாக படித்துவிடுவது சாத்தியமற்றதாயிருக்கும்போது தமிழச்சியின் எழுத்துநடைகளில் உவப்பில்லாதவர்கள் அதை விலக்கிவிட்டுப் போவது சாத்தியமில்லாததல்ல.

எப்படிப் பார்க்கினும் இது ஒரு கருத்துச்சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் கொலைசெய்யும் அநீதி. பன்மைத்துவம், நுண்ணரசியல், மற்றமைகளை அங்கீகரித்தல் போன்ற நவீனச்சிந்தனைகளின்பால் நீண்டகால மற்றும் ஆழமான வாசிப்பும் அவதானிப்பும் கரிசனமும் கொண்ட தோழர் பைத்தியக்காரன் போன்ற பதிவர்கள் கூட இத்தகைய நுண்ணதிகாரச் செயற்பாடுகள் குறித்து எவ்விதக் கேள்வியெழுப்பாமலிருப்பதும் குறைந்தபட்சம் தம் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைப் பதிவு செய்யாமலிருப்பதும் அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் ஒருசேர அளிக்கின்றன.

வெறுமனே கவிதை எழுதுவது, சமையற்குறிப்புகள் எழுதுவது, மொக்கைத் திரைப்படங்களுக்கு அதைவிடவும் மொக்கையாக விமர்சனங்கள் எழுதுவது என்றே பல பெண்பதிவர்கள் இயங்கிவரும் நிலையில் இந்த வெளிகளைத் தாண்டி சில சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்து சரியாகவோ தவறாகவோ கருத்தினைத் துணிச்சலாகப் பதிவுசெய்பவர் தமிழச்சி. ஆனால் அவரது எழுத்க்துநடைக்காவே அவரை 'காபரே டான்சர்' என்று பெயரிலி விமர்சித்து எழுதியுள்ளதாக அறிகிறேன். (ஆனால் அந்த இடுகையை நான் படிக்கவில்லை. நண்பர்கள் சுட்டி அனுப்பினால் உதவியாக இருக்கும்.)

இத்தகைய மோசமான ஆண்மய்யத்திமிரை எந்தப் பெண்பதிவர்களும் விமர்சிக்காததும் கண்டிக்காததும் அதிர்ச்சியையும் சுயவெட்கத்தையுமே கையளிக்கிறது.

பெயரிலி தன் வயது மற்றும் வாசிப்பிற்குச் சம்பந்தமில்லாதவகையிலான இத்தகைய அறிவுகெட்ட உளறல்களை நிறுத்தவேண்டும். தமிழச்சியிடம் பகிரங்க மன்னிப்புகோர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் தமிழ்மணம் நிர்வாகமும் வருத்தம் தெரிவித்து தமிழச்சியை மீண்டும் தமிழ்மணத்தில் இணைப்பது மட்டுமல்லாது எதிர்காலத்தில் பதிவர்கள் தொடர்பாக இத்தகைய ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக, தமிழச்சிக்கும் எனக்கும் அரசியல்ரீதியாக ஒன்றுபடக்கூடிய புள்ளிகள் இருக்கின்றன என்பதால் மட்டுமே தமிழச்சி நீக்கத்தைக் கண்டிக்கவில்லை, மாறாக நேசகுமார், அரவிந்தன்நீல்கண்டன், ஜடாயு போன்ற இந்துத்துவச்சார்புப் பதிவர்கள் நீக்கப்பட்ட / விலகியபோதும்கூட அதைக் கண்டித்திருக்கிறேன் என்பதை இங்கு பதிவுசெய்ய விழைகிறேன்.

42 comments:

Anonymous said...

பூலை எடுத்து உன் வாயில் வைக்க என்ற வகையில் தலைப்பிடுகிறார் என சொல்வது எந்த மைய்யத்திமிர்? இதன் பெயர் கிண்டல் எனில் கறுப்புபட்டிய கராத்தே கழட்டிய காபரே என்பது மட்டும் தனியே மையத்திமிராமோ?

தனியே பதிவிடும் நோக்கமில்லை. ஆனால் பெயரிலியை போலவே நீங்களும் தமிழச்சி பூலை எடுத்து உன் வாயில் வைக்கிறார் என்பது போன்ற தலையங்கங்களை இடுகிறார் என எழுதியதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

Anonymous said...

தமிழச்சியை நீக்கியது தவறு. எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. இது ஒரு வகை அதிகார துஷ்யபிரோயோகம். எத்தனையோ வலைதளங்கள் உள்ளன ஆபாசங்களுக்கு, இவந் எழுதியது 0.000001% கூட இல்லை.

PRABHU RAJADURAI said...

'கன்பைட் காஞ்சனா' என்பதும் ஒருவகையில் ஆண்மய்யத் திமிரில்லையா?

Anonymous said...

வணக்கம்.. நான் இந்த வலைப்பதிவுகளுக்கு புதியவன்.. சமீப காலமாக பெரியாரின் சொற்பொழிவுகளை தமிழச்சியின் வலைத்தளத்தில் படித்து வருபவன். அவர் தமிழ்மனத்திலிருந்து நீக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. உங்களுடன் சேர்ந்து இத்தாள் நானும் எனது கண்டணத்தை தெரிவிக்கின்றேன்.

ஈழநாதன்(Eelanathan) said...

சுகுணா நீங்கள் இன்னமும் படிக்கவே படிக்காத பெயரிலியின் பின்னூட்டத்தை யாரோ சொன்ன புரிதலின் ஊடாக விளங்கிக் கொண்டு பெயரிலி வயதுக்குச் சம்பந்தமில்லாத உளறல்களை நிறுத்து வேண்டுமென்பது இதுநாள் வரை நான் உங்கள் எழுத்தை வைத்து உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையைத் தகர்க்கிறது.தமிழச்சி கராத்தே கற்றால் எனக்கென்ன காபரே ஆடினால் எனக்கென்ன என்பதுதான் பெயரிலியின் கூற்று அதாவது சுகுணா இடதுசாரியால் இருந்தால் எனக்கென்ன வலதுசாரியாய் இருந்தால் எனக்கென்ன என்று நான் சொன்னால் உடனே என்னை வலதுசாரி என்கிறான் என்று வரிந்து கட்டிக் கொண்டு வருவீர்களா?

தமிழச்சி மற்றவர்களை தட்டுக் கழுவி தேவடியா என்றெல்லாம் விளிக்கும் போது அது உங்களுக்குக் கலகக் குரலாக தெரிகிறதா?

Anonymous said...

Sreedharan from Doha said,

Following is a copy / paste of your impression on Thamizachi from your own reply to Ayyanaar and Jyovram Sundar :

1. கோணேஸ்வரி கவிதை பற்றிய தமிழச்சியின் பதிவில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு பிரதியை கட்டவிழ்ப்பது வேறு, ஆனால் தட்டையாக கவிதையை அணுகுவது வேறு. தமிழச்சியின் அணுகுமுறை இரண்டாம் வகை.

2.தமிழச்சியின் ஆதரவாளர், எதிர்ப்பாளர் என்று இரு குழுக்கள் உருவாகியுள்ள்ளன. நான் ஆதரவாளனுமில்லை, எதிர்ப்பாளனுமில்லை. நான் எவனையும்/ வளையும் ஆதரிக்க வேண்டிய அவசியமுமில்லை

3.தமிழச்சி தனக்குத் தெரியாத விசயங்கள் குறித்து உளறிக்கொட்டுகிறார்

4.தமிழச்சியை மய்யப்படுத்தி இருகுழுக்கள் உருவாகக்கூடிய அளவிற்கு அவர் மதிப்புமிக்கவருமில்லை.

5.மடத்தனம். இதையே தமிழச்சி செய்திருந்தார்

6.தமிழச்சி மூன்றுமாதங்கள் முன்புவரை ராணிமுத்து காலண்டரில் வரும் பொன்மொழிகளையெல்லாம் தொகுத்து, 'தைரியமும் தன்னம்பிகையும்' என்கிற ரீதியில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அதை யாரும் படிப்பதில்லை என்பதால் சமீபகாலங்களில் அதே பதிவுகளை 'உன் வாயில என் பூலை வைக்க' என்று தலைபை மட்டும் மாற்றி வெளியிடுகிறார். இதுதான் 'தமிழச்சியின் சமீபத்திய பதிவுகளில் தெரியும் முதிர்ச்சி'. இதற்கு நான் வேற காசு வாங்கவேணுமா, என்ன?

Suguna, you are faster than a politician in changing your statements and undermining yourself.

Anonymous said...

வழக்கம் போல இந்த பதிவிலும் இடரல்கள். பேஷ், போட்டோ போட்டாச்சு! அதென்ன பெண்னாயிருந்தும்?! இவர் என்ன பெரியார் பக்கத்தில் உட்கார்ந்து நோட்ஸ் எடுத்தாரா?! கூகல் ஸர்ச் அடித்து காபீ பேஸ்ட் பண்ணுவதற்கு ஆண் என்ன பெண் என்ன?! நீங்கள் பின் நவீனம் எழுதுவதே நல்லது. இப்படி சாதாரணமாக எழுதினால் உங்கள் சரக்கு எவ்வளவு என்று சுலபமாக தெரிந்து விடுகிறது. ஆகவே பின் நவீன எழுத்தாளர் பிரண்ட் வாங்குவதில் முனைப்பாக இருங்கள்.

கொழுவி said...

கன்பைட் காஞ்சனா' என்பதும் ஒருவகையில் ஆண்மய்யத் திமிரில்லையா?//

இல்லை
இது கிண்டல்

Anonymous said...

//தமிழச்சி கராத்தே கற்றால் எனக்கென்ன காபரே ஆடினால் எனக்கென்ன என்பதுதான் பெயரிலியின் கூற்று //

ஈழநாதன் அண்ணாச்சி முழு பூசணிக்காயை அப்படியே கொஞ்சூண்டு சோத்துலே மறைச்சா எப்படி? உங்க பெயரிலி பயந்துபோயி எல்லா பதிவையும் தூக்கிட்டு அனாமதேயமா திரியறப்பவே தெரியலையா அந்த ஆளு தப்பு பண்ண ஆளுன்னு.

பொம்பளை பொறுக்கியான பெயரிலி சொன்ன வார்த்தை exact ஆக என்ன தெரியுமா?

"அக்காவுக்கு
கறுப்புப்பட்டி கட்டும் கராத்தே தெரிந்தால் எனக்கென்ன?
கறுப்புப்பட்டி கழட்டும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?"

பெயரிலி ஒரு ஈழத்தமிழர் என்பதால் பெயரிலியின் கள்ளத்தனத்தை மூடிமறக்க நினைக்கும் மற்ற ஈழத்தமிழர்களுக்கு எங்களது கண்டனங்கள்.

Anonymous said...

தமிழச்சியை பெரியாரின் புகழுடன் இணைத்து பதிவிடுவது மிக அபத்தமானது.
தமிழச்சியின் ஆரம்பகாலப் பதிவுக்கும் பிற்காலப் பதிவுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாட்டை யாரும் உணரலாம்.

பிற்காலத்தில் அவருடைய தலைப்புக்கள் மிக அருவருக்கத்தக்கது. அதுவும் சுய விளம்பரத்திற்காக மிக மலிவான உத்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

பெயரிலியோ அல்லது எந்தப் பதிவாளரும் தமிழச்சியை ஆரம்பத்தில் கண்டிக்கவில்லை.
தமிழச்சியின் உண்மை முகம் தெரியத் தொடங்கிய பின்னர்தான் அவர்மீது கண்டனமும் அதிருப்தியும் வெளியிட்டார்கள். இதில் பெயரிலியை வம்புக்கு இழுப்பதை முற்றாகக் கண்டிக்கின்றேன்.

தமிழ்மணம் என்பது மஞ்சள் பத்திகை அல்ல.

Anonymous said...

தமிழச்சியை பெரியாரின் புகழுடன் இணைத்து பதிவிடுவது மிக அபத்தமானது.
தமிழச்சியின் ஆரம்பகாலப் பதிவுக்கும் பிற்காலப் பதிவுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாட்டை யாரும் உணரலாம்.

பிற்காலத்தில் அவருடைய தலைப்புக்கள் மிக அருவருக்கத்தக்கது. அதுவும் சுய விளம்பரத்திற்காக மிக மலிவான உத்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

பெயரிலியோ அல்லது எந்தப் பதிவாளரும் தமிழச்சியை ஆரம்பத்தில் கண்டிக்கவில்லை.
தமிழச்சியின் உண்மை முகம் தெரியத் தொடங்கிய பின்னர்தான் அவர்மீது கண்டனமும் அதிருப்தியும் வெளியிட்டார்கள். இதில் பெயரிலியை வம்புக்கு இழுப்பதை முற்றாகக் கண்டிக்கின்றேன்.

தமிழ்மணம் என்பது மஞ்சள் பத்திகை அல்ல.

தமிழச்சி said...

/// ஈழநாதன்(Eelanathan) said...


சுகுணா நீங்கள் இன்னமும் படிக்கவே படிக்காத பெயரிலியின் பின்னூட்டத்தை யாரோ சொன்ன புரிதலின் ஊடாக விளங்கிக் கொண்டு பெயரிலி வயதுக்குச் சம்பந்தமில்லாத உளறல்களை நிறுத்து வேண்டுமென்பது இதுநாள் வரை நான் உங்கள் எழுத்தை வைத்து உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையைத் தகர்க்கிறது.தமிழச்சி கராத்தே கற்றால் எனக்கென்ன காபரே ஆடினால் எனக்கென்ன என்பதுதான் பெயரிலியின் கூற்று அதாவது சுகுணா இடதுசாரியால் இருந்தால் எனக்கென்ன வலதுசாரியாய் இருந்தால் எனக்கென்ன என்று நான் சொன்னால் உடனே என்னை வலதுசாரி என்கிறான் என்று வரிந்து கட்டிக் கொண்டு வருவீர்களா?

தமிழச்சி மற்றவர்களை தட்டுக் கழுவி தேவடியா என்றெல்லாம் விளிக்கும் போது அது உங்களுக்குக் கலகக் குரலாக தெரிகிறதா?///



தட்டுக்கழுவி + தேவ*** = விளக்கம்!



சமீபகாலமாக எனக்கு ஆதரவாக பதிவுகள் வந்தால் அதில் தமிழச்சி மட்டும் தட்டுக்கழுவி, தேவ*** என்று சொல்லலாமா என்று மொட்டடைக்கும், முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறார்கள். எப்போதோ நடந்த சம்பவத்தை இத்துடன் இணைத்து பேசுகிறார்கள்! புதியதாக படிக்கும் வாசகர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பம் நேரக்கூடும். அல்லது என்னை தவறாக எண்ணக்கூடும் என்ற காரணத்தினால் எந்த சம்பவத்தில் அந்த வார்த்தை கூறப்பட்டது என்பதை சொல்ல சாட்சி இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் என்னுடைய முதல் தமிழச்சி வளைதளம் அழிக்கப்பட்டுவிட்டது.

தினமும் 4 - அல்லது 5 - என்ற கணக்கில் பெரியார் சொற்பொழிவுகளை பதிவு செய்து கொண்டிருந்த கட்டத்தில் ஒருவன் அனானியாக வந்து பிரான்சில் என்ன தட்டுக்கழுவிக் கொண்டு சம்பாரிக்கும் பணம் போதுமானதாக இல்லையென்று டைப்படித்து சம்பாதிக்கிறாயா? என்றான். அதற்காக தான் நான் பதில் கொடுத்தேன். அந்த கட்டத்தில் பிரான்சில் நடந்த தலீத் மாநாட்டைப் பற்றி நான் செய்த விளம்பரத்தால் சில பதிவர்கள் என்னை தாக்கி எதிர் பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தனர். அதில் கொழுவி என்பவர் இந்த தட்டுக் கழுவி மேட்டரை பெரியாக எடுத்துக் கொண்டு பிரச்சனையை ஆரம்பித்தார். இதே கொழுவி தான் பெரியாரிஸ்ட் பெரிய டைப்பிஸ்ட் என்றும் சொன்னார். என்னை எதிப்பவர்களை எதிர்ப்பது என்னுடைய மரபு. நானாகவா வார்த்தைவிட்டேன் அவனவனும் வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள். நான் என்ன செய்வது?

அடுத்து தேவ*** மேட்டார்! இதற்கு காரணம் பிரான்சில் இருக்கும் இந்து கோயில்களின் அஜாக்கிரகங்களும் அதை நிர்வகிப்பவர்களின் திருட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்தி எழுதிய போது அடிக்கடி வீட்டுக்கு கொலை மிரட்டல் போன் வர ஆரம்பித்தது. என்னை போனில் மிரட்டயவன் மோசமான வார்த்தைகளால் விமர்சிக்க ஆரம்பித்தான். அவன் மிரட்டியதை அப்படியே எடுத்து இணையத்தில் பதிவு செய்தேன். எரிச்சலான அவன் எனக்கு பின்னூட்டத்தில் கேவமாக விமர்சித்தான். அப்போது அவன் என்னை தேவ*** என்று விளித்திருந்த போது அதை உன் அம்மாவும் தான் தேவ*** போடா என்றேன். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னை இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நான் எதுவும் பேசக் கூடாதா? அதுவும் வலைதளத்துக்கு வந்த புதிதில் எந்தெந்த பின்னூட்டங்களை மட்டுப்படுத்துவது என்று கூட தெரியாமல் அனானியில் இருந்து என்னை திட்டி தாக்கி வரும் இரட்டை அர்த்த வார்த்தைகளின் அர்த்தங்கள் கூட புரியாது வெளியிட்டுக் கொண்டிருந்தேன். இது தான் என்னுடைய சூழல்.

வி. சபேசன் அவர்கள் தேவ*** என்பது பெண்ணை இழிவுபடுத்தி பேசும் சொல் அதை பெண்ணீயம் பேசும் நீங்கள் உபயோகிக்கலாமா என்றார். அதற்கு மாற்றாக பாலீயல் தொழிலாளர்கள் என்று ஒருமுறை விளக்கம் கொடுத்திருந்தார். அதில் இருந்து யாரையும் அப்படி குறிப்பிடுவதில்லை. எழுத ஆரம்பித்த பிறகு நான் கற்றுக் கொண்ட தமிழ்வார்த்தைகள் அதிகம். தெரியாமல் செய்வது, தான் தவறு தெரிந்து செய்வதல்ல. அதைத் தான் நானும் செய்தேன். நியாயம் கேட்டுக் கொண்டு வருபவர்கள் என்னை நோக்கி கூறிய வார்த்தைகளைப் பற்றியும் சற்று சிந்திதால் நல்லது.

Anonymous said...

//\
ஆனால் அவரது எழுத்க்துநடைக்காவே அவரை 'காபரே டான்சர்' என்று பெயரிலி விமர்சித்து எழுதியுள்ளதாக அறிகிறேன். (ஆனால் அந்த இடுகையை நான் படிக்கவில்லை. நண்பர்கள் சுட்டி அனுப்பினால் உதவியாக இருக்கும்.)

இத்தகைய மோசமான ஆண்மய்யத்திமிரை எந்தப் பெண்பதிவர்களும் விமர்சிக்காததும் கண்டிக்காததும் அதிர்ச்சியையும் சுயவெட்கத்தையுமே கையளிக்கிறது.

பெயரிலி தன் வயது மற்றும் வாசிப்பிற்குச் சம்பந்தமில்லாதவகையிலான இத்தகைய அறிவுகெட்ட உளறல்களை நிறுத்தவேண்டும். தமிழச்சியிடம் பகிரங்க மன்னிப்புகோர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் தமிழ்மணம் நிர்வாகமும் வருத்தம் தெரிவித்து தமிழச்சியை மீண்டும் தமிழ்மணத்தில் இணைப்பது மட்டுமல்லாது எதிர்காலத்தில் பதிவர்கள் தொடர்பாக இத்தகைய ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
\//

நீங்கள் இன்னும் வாசித்து புரிந்துக்கொள்ளாத ஒரு விசயத்தைப்பற்றி இவ்வளவு திமிருடன் "பெயரிலி" மன்னிப்புக்கேட்க வேண்டும்... தமிழ்மணம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்... என்று அதிகாரம் தொனிக்க எழுதுகிறீர்களே... இந்த சட்டாம்பிள்ளை தனத்தை முதலில் உங்களுக்கு நீங்களே குறுக்கு விசாரணை செய்து பாருங்கள்!

இல்லையென்றால் நேற்று வாங்கிக்குடித்த குவாட்டருக்கு இன்று உளறும் சுகுணா! என்பதை தவிர வேறு கருத்திருக்க முடியாது:(

Sanjai Gandhi said...

தமிழ்மணத்தின் செயலை கண்டித்து நானும் பதிவிட்டிருக்கிறேன். தமிழச்சியின் நீக்கம் தவறாக இருப்பினும்... அவர் வார்த்தை பிரயோகங்களில் சில கட்டுபாடுகளை கடைபிடிக்கலாம் என்பதே என் கருத்து. பெரியார் எந்த ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்? நம் கருத்துக்களை ஆபாசம் கலக்காமலும் வெளிப்படுத்தலாம்.

Anonymous said...

தோழர் தமிழச்சியை நீக்கியது முற்றிலும் கண்டிக்கதக்கது.....

Anonymous said...

Sreedharan from Doha said..

Suguna,

Hats off to your honesty !

I am surprised that you published my comment fully without editing. In fact, that comment clearly exposes you. In spite of that you published fully and honestly.

You proved you are a gentleman blogger !

My heartiest congratulations to your wedding.

Anonymous said...

//பூலை எடுத்து உன் வாயில் வைக்க என்ற வகையில் தலைப்பிடுகிறார் என சொல்வது எந்த மைய்யத்திமிர்? இதன் பெயர் கிண்டல் எனில் கறுப்புபட்டிய கராத்தே கழட்டிய காபரே என்பது மட்டும் தனியே மையத்திமிராமோ?//

தமிழச்சி அந்த மாதிரி தலைப்பிட்டது உண்மை.அதைதான் சுகுணாவும் சொன்னார்.ஆனால் காபரே ஆட்டக்காரி என தமிழச்சியை பெயரிலி சொன்னது கடைந்தெடுத்த ஆம்பளை திமிர்.இதையே தெருவில் எவனாவது எந்த பெண்ணையாவது சொல்லியிருந்தால் ஈவ்டிஸிங் கேசில் பிடித்து உள்ளே தள்ளியிருப்பார்கள்.

//'கன்பைட் காஞ்சனா' என்பதும் ஒருவகையில் ஆண்மய்யத் திமிரில்லையா?//

பிரபு

அதில் எந்த ஆண்மையத் திமிரும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பதாக இனி யாராவது (அல்லது நீங்களே) திரித்தால் தான் உண்டு.

//தமிழச்சி கராத்தே கற்றால் எனக்கென்ன காபரே ஆடினால் எனக்கென்ன என்பதுதான் பெயரிலியின் கூற்று.அதாவது சுகுணா இடதுசாரியால் இருந்தால் எனக்கென்ன வலதுசாரியாய் இருந்தால் எனக்கென்ன என்று நான் சொன்னால் உடனே என்னை வலதுசாரி என்கிறான் என்று வரிந்து கட்டிக் கொண்டு வருவீர்களா?
//

ஈழநாதன்

ஒரு ஆணை வலதுசாரி என்பதற்கும், பெண்ணை காபரே ஆட்டக்காரி என்பதற்கும் வித்தியாசம் தெரியாத ஆளாய்யா நீங்கள்? பெண்ணுடன் விவாதம் செய்து தோற்கும் நிலையில் அவள் நடத்தையை பழிப்பது எந்த விதத்தில் நியாயம்?

//தமிழச்சி மற்றவர்களை தட்டுக் கழுவி தேவடியா என்றெல்லாம் விளிக்கும் போது அது உங்களுக்குக் கலகக் குரலாக தெரிகிறதா?//

அதற்கெல்லாம் பலர் பதிவுபோட்டு அவரை கண்டித்து விட்டார்கள். அதேபோல் தான் பெயரிலியையும் பலர் கண்டிகிறார்கள். பொது இடத்தில் பெண்களிடம் எப்படி பேச வேண்டும், எழுதவேண்டும் என்று தெரியாத ஆளையெல்லாம் நிர்வாகத்தில் உட்கார வைப்பது நரியை கூப்பிட்டு நாட்டாமை செய்த கதைதான்.

பெயரிலி அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக்கொண்டு, பகிரங்கமாக தமிழச்சியிடம் மன்னிப்பு கோரினால் மட்டுமே அவர் இத்தனை நாள் போட்ட முற்போக்கு வேஷத்துக்கு ஒரு அர்த்தம் இருப்பதாக கொள்ளமுடியும். இல்லாவிட்டால் அவர் வெறும் உருத்திராட்ச பூனை தான் என்பது உறுதியாகும்.

K.R.அதியமான் said...

////வலதுசாரிப் பதிவுகளையும் அனுமதிக்கக்கூடிய அளவு தாராளவாதப் போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழ்மணம், /////

What do you mean by this ?

இடதுசாரி பொருளாதர கொள்கைகள் மட்டும்தான் பொலிடிக்கலில் கரெக்ட்டா என்ன ?
அல்லது realistic aa ?

K.R.அதியமான் said...

///எப்படிப் பார்க்கினும் இது ஒரு கருத்துச்சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் கொலைசெய்யும் அநீதி. பன்மைத்துவம், நுண்ணரசியல், மற்றமைகளை அங்கீகரித்தல் போன்ற நவீனச்சிந்தனைகளின்பால் /////

Dear Suguna,

I guess i can never make you 'understand' that the basic freedoms as mentioned above are always ruthlessly suppressed in any form of collectivist and totalatarian regimes like fomer USSR, China, etc.

Basic rights like right to liberty, expression, dissent, etc are causally suppressed under any from of MArxisim (Maoist, Stalisnist, Lenninst or any other 'forms'). it is the practical effects of such 'isims' that matter than any theoritical or ideaological arguments.

There is still strong denial of such suppression, even arguments that such suppressions are nessecary for effective implementation of communism, etc.

I am called a rightist while i suppose all your freinds and collegue are 'leftists' :))))
While the rerality is that we all of us are 'rightists' in the economic sense and except for Naxals no one is a practical leftist. just mere words....

The basic incompatiblity between
communism and freedom cannot be understood easily. may be if you happen to live in any form communism, you may realise.

And reg the terrible genocide in former USSR / Ukraine, pls see this and if possible try to argue about this :

http://en.wikipedia.org/wiki/Holodomor

such info is not widely known to most people. unbeliveable it may sound now. We can argue if the data is wrong. Communists are mis-guided idealists whose actions
inevitably ends such horror. Theory and practise are
very different in such ideologies..

Anonymous said...

fOOOOOOOOOOOOOOOOOOOOOOL

Anonymous said...

// தமிழச்சி அந்த மாதிரி தலைப்பிட்டது உண்மை.//

சுட்டிக்காட்ட முடியுமா?

Anonymous said...

தமிழச்சியின் பதிவை நீக்கியதைக் கண்டிக்க முன்பு உங்க வீட்டல, உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர்களிடத்தில தமிழச்சியின் பதிவுகளைக் காட்டிப்பாருங்க ரியக்சன் புரியும். பெயரிலியை வம்புக்கு இழுத்து உங்க மதிப்பை குறைக்க முயற்சிக்க வேண்டாம்.



தமிழச்சியின் பதிவுகள் தொடர்ந்து எழுத்துலகில் பயன்படுத்தப்படாத வார்த்தைகளே பயன்படுத்தினார்.

தமிழச்சி எழுத ஆயிரம் விடயங்கள் இருக்கும்போது ஏன் "...." மாத்திரம் ஆர்வம் காட்டினார் என்பதை உளவியல் நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்க மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க தமிழச்சியின் பதிவுகளை உங்க வீட்டில் உள்ளவர்கள் வாசிக்க அனுமதிப்பீர்களா?

தயவுசெய்து குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுங்கள்

நண்பன்

சுகுணாதிவாகர் said...

/வழக்கம் போல இந்த பதிவிலும் இடரல்கள்/

நல்லவேளை எங்கே எந்த இடறலும் இல்லாமல் 'முழுமையான பதிவு' ஆகிவிடுமோ என்று பயந்திருந்தேன். நன்றி நண்பரே.
/கூகல் ஸர்ச் அடித்து காபீ பேஸ்ட் பண்ணுவதற்கு ஆண் என்ன பெண் என்ன?/

இணையத்திலேயே இதுவரை பெரியாரின் சிந்தனைகள் வலையேற்றப்படாதபோது கூகிளில் எப்படி தேடி வெட்டி ஒட்டுவீர்கள்? அது முழுக்க அவர் தட்டச்சு செய்தது என்றே அறிகிறேன்.

/நீங்கள் பின் நவீனம் எழுதுவதே நல்லது. இப்படி சாதாரணமாக எழுதினால் உங்கள் சரக்கு எவ்வளவு என்று சுலபமாக தெரிந்து விடுகிறது. /

நான் பின்நவீனத்துவம் குறித்து எழுதுவதுதான் மோசமானதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். நீங்களோ இப்படி. நீங்கள் சொல்கிற 'சாதாரணமான' பதிவுகளை நான் நூற்றுக்கணக்கில் எழுதியிருக்கிறேன். நீங்கள் நினைப்பதைப் போல தமிழச்சி நீக்கம் குறித்த இந்த பதிவு 'சாதாரணப்' பதிவல்ல, 'மற்றமையை அங்கீகரித்தல்', 'பன்மைத்துவத்தைப்பேணல்' என்னும் பின்நவீன அறங்களை வலியுறுத்தும் பதிவே. ஏதோ நாலு கெட்டவார்த்தை வந்தால் அல்லது ஒன்றும் புரியாமல் கிர்ர்ரானால்தான் பின்நவீனம் என்று நீங்களாக முடிவு செய்தால் எப்படி?

சுகுணாதிவாகர் said...

பெயரிலி விவகாரத்தைப் பொறுத்தவரை அவர் பின்னூட்டமோ பதிவோ அதை நான் படிக்கவில்லை என்று நான் தான் சொன்னேன். நான் நேர்மையாக ஒத்துக்கொள்கிற விசயங்களை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு ஊடுகட்டி அடிப்பது எந்த ஊர் நியாயம்? பெயரிலி தான் எழுதியதைத் தானே அழித்துவிட்டால் பின் எதை வைத்துத்தான் விவாதிப்பது?

நான் தமிழச்சியிடம் காசுவாங்கிக்கொண்டு எழுதுவதாக ஒருநண்பர் அவதூறு செய்வதாக எண்ணிக்கொண்டு 'தமாஷ்' பண்ணியபோது நான் பண்ணிய எதிர்த்தமாஷ்தான் 'பூலை வைக்க' வாக்கியம். அதேபோல 'கன்பைட் காஞ்சனா'. இதிலே என்ன ஆணாதிக்கத் திமிரிருக்கிறது? ஒருவேளை தமிழச்சி அப்படிக் கருதினால் நான் தமிழச்சியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கத்தயார்.

-/சுடலை மாடன்/- said...

சுகுணா,

இன்றுதான் உங்களுடைய இந்த இடுகையைப் படிக்கிறேன்.

//அதுவும் ஒரு பெண்ணாயிருந்து தனிப்பட்ட அலுவல்களுக்கிடையில் பெரியாரின் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் உரைகளையும் தட்டச்சு செய்து ஏற்றுவது என்பது உண்மையில் செயற்கரிய செயலேயாகும்.//

மேற்கூறிய வரிகள் வரை தமிழச்சியின் பதிவுகளைப் பற்றி நீங்கள் எழுதியவற்றுடன் நானும் உடன்படுகிறேன்.

//அதற்குக் காரணங்களாய்ச் சொல்லப்படுவது அவர் சில 'ஆபாசமான' வார்த்தைகளைப் பயன்படுத்தினார், தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டார், விளம்பரமோகத்தோடு ஈடுபட்டார் என்பன போன்றவையாம்.//

சில பதிவுகளும் இடுகைகளும் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிட்ட சில 'ஆபாசமான' வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியதனாலோ அல்லது பெயரிலியுடன் ஏற்பட்ட மோதல்களாலோ அல்ல. அது உண்மையெனில் உங்களது இடுகைகள் சிலவும் நீக்கப் பட்டிருக்க வேண்டும் :-)

தமிழ்மணத்தின் வலைத்தளத்தில் இரண்டு மாத இடைவெளிக்குள் எழுதப்பட்ட இரண்டு இடுகைகளில் இதற்கான காரணங்கள் தெளிவாகச் சொல்லப் பட்டிருகின்றன. குறிப்பாக முதல் இடுகையில் ” பதிவர்களின் கருத்துரிமையில் தலையிடும் நோக்கம் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு இல்லையெனினும், இப்போக்கால் பெருவாரியான பதிவர்கள், வாசகர்கள் தமிழ்மணத்தின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு இத்தகைய, வெறும் பரபரப்பு மதிப்பிற்காக எழுதப்படும் இடுகைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெளிவாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டுமாத இடைவெளியிலும், அதற்கு முன்பும் தமிழ்மணத்தில் நடந்த ஆக்கபூர்வ விவாதங்களின் விகிதத்தையும், தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் கேலிக்கூத்துகளின் விகிதத்தையும், தமிழ்மணத்தின் பெரும்பாலான வாசகர்களுக்குத் தெரியும். ஆரோக்கியமான (அல்லது ஆக்ரோசமான) கருத்து வாதங்களை தமிழ்மணக் காட்சியிலிருந்து வேகமாக மறையச் செய்யும்படியாக நீடித்துக் கொண்டிருந்த சிந்தனை-மழுங்கடிக்கும் கவனச்சிதறல்களைப் பற்றி வாசகர்கள் பலர் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டிருந்தனர். ஏற்கனவே ஒருமுறை எச்சரித்த பின்னும் இவை தினமும் இங்கு தொடர்ந்து கொண்டிருந்தன. தமிழச்சி தட்டி அனுப்பிய பெரியாரின் சிந்தனைகள் கூட கவனம் பெறவில்லை. அதன்பின்தான் சில பதிவுகளும், இடுகைகளும் நீக்கப் பட்டன. இசையைக் கேட்கவிடாமல் இரைச்சல் அதிகமாக இருந்தால் சன்னலைச் சாத்துவது இல்லையா?

//ஆனால் அவரது எழுத்க்துநடைக்காவே அவரை 'காபரே டான்சர்' என்று பெயரிலி விமர்சித்து எழுதியுள்ளதாக அறிகிறேன். (ஆனால் அந்த இடுகையை நான் படிக்கவில்லை. நண்பர்கள் சுட்டி அனுப்பினால் உதவியாக இருக்கும்.)

இத்தகைய மோசமான ஆண்மய்யத்திமிரை எந்தப் பெண்பதிவர்களும் விமர்சிக்காததும் கண்டிக்காததும் அதிர்ச்சியையும் சுயவெட்கத்தையுமே கையளிக்கிறது.

பெயரிலி தன் வயது மற்றும் வாசிப்பிற்குச் சம்பந்தமில்லாதவகையிலான இத்தகைய அறிவுகெட்ட உளறல்களை நிறுத்தவேண்டும். தமிழச்சியிடம் பகிரங்க மன்னிப்புகோர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.//

பெயரிலி என்ன எழுதினார் என்று படிக்காமலே நீங்கள் இப்படி எழுதுவது முற்றிலும் தவறு. அது மட்டுமல்லாமல் இங்கு நடந்து கொண்டிருந்த சர்ச்சையுடன் தொடர்புள்ள எல்லோருடைய இடுகைகளையும் படிக்காமல் ஒருவரை மட்டும் நீங்கள் இப்படிக் குறிப்பிட்டு தாக்குவது சரியல்ல.

//மாறாக நேசகுமார், அரவிந்தன்நீல்கண்டன், ஜடாயு போன்ற இந்துத்துவச்சார்புப் பதிவர்கள் நீக்கப்பட்ட / விலகியபோதும்கூட அதைக் கண்டித்திருக்கிறேன்//

நீங்கள் அப்பொழுதும் என்ன நடந்தது என்று படிக்காமல், முழுவிவரமும் அறியாமல்தான் எழுதினீர்கள். நேசக்குமாரின் பதிவு நீக்கப் பட்டதற்குக் காரணம் அவருடைய கருத்தோ அல்லது எழுத்து நடையோ அல்ல. பதிவர்களுடைய I.P. போன்ற தனிப்பட்ட தகவல்களை தமிழ்மணம் பிறருக்கு அளிக்கிறது என்று அபாண்டமாகக் குற்றம்சாட்டினார், அதற்கு ஆதாரமாக தன்னிடம் ஒரு மின்னஞ்சல் இருப்பதாக ஒரு பொய் வேறு. ஆனால் அவர் அந்த ஆதாரத்தை வெளிப்படுத்தவும் தயாரில்லை அல்லது தான் சுமத்தியக் குற்றச்சாட்டைத் திரும்பப் பெறவுமில்லை. தமிழ்மணத்தின் மேல் நம்பிக்கையிழந்து மற்ற பதிவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்துடன் ஒரு பொய்யான கிரிமினல் குற்றச்சாட்டைச் சுமத்துபவர் ஏன் தமிழ்மணத்தில் நீடிக்க வேண்டும். அவரைத் தொடர்ந்து விலகிய அவரது சில நண்பர்களும் தாமாகவே வெளியேறினர்.

எனவே ஒரு விசயத்தைப் பற்றித் நீங்கள் படிக்க/அறியவில்லையென்று உங்களுக்கே தெரிந்தும், இப்படி எழுதுவது உங்களுடைய எழுத்துக்கு அழகல்ல என்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நண்றி – சொ. சங்கரபாண்டி

Anonymous said...

பூலை எடுத்து உன் வாயில் வைக்க.... தமிழ்மணம் என்பது மஞ்சள் பத்திகை அல்ல Suguna,

Anonymous said...

சுகுணா,----sunny kundi punaaa... poodaaa maadapunaaa..

Anonymous said...

தேவடியா என்பது பாலியல் தொழில் என்று ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்த தாராளவாதிகள் காபரே ஆட்டக்காரி என்ற பதப்பிரயோகத்துக்கு இந்த குதி குதிப்பது வேடிக்கையாக இல்லை? பாலியல் தொழிலைப் போல காபரே ஆடுவதையும் ஒரு தொழில் என்று எடுத்துக்கொள்ளவேண்டியது தானே.

அடுத்து எவையெல்லாம் ஆண் மையத்திமிர், எவையெல்லாம் ஆண் மையத்திமிர் இல்லை என்று யாராவது ஒரு கையேடு எழுதுங்களேன். புண்ணியமாகப் போகும்.

வனம் said...

வணக்கம்

நான் வயதில் சிறியவன் எனக்கு பெரியாரின் கருத்துக்கள் தமிழச்சி மூலமே அரிய கிடைத்தன இப்பொழுது அவரின் பதிவு நீக்கப்பட்டதால் எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவர் மீண்டும் தமிழ்மணத்தில் அனுமதித்தால் மகிழ்ச்சி

வேறு எந்த பதிவர்கள் பெரியார் கருத்துக்களை வலையேற்றுகிறார்கள் என்று அரியத்தந்தால் நன்றி

இராஜராஜன்

Unknown said...

"இசையைக் கேட்கவிடாமல் இரைச்சல் அதிகமாக இருந்தால் சன்னலைச் சாத்துவது இல்லையா?"

பன்முகத்தன்மையை ஏற்கும் வகையில் இரைச்சலை
ரசிக்கப் பழகலாம் :)

தமிழச்சி said...

வணக்கம் சுகுணா,

சில நேரங்களில் மௌனமாக இருந்து விடுவது நல்லது. சில நேரங்களில் பேசித் தீர வேண்டிய கட்டாயம்.பல வேளைகளுக்கு நடுவே இந்த பதிவை துச்சமென ஒதுக்கி விட்டு போக முடியவில்லை. ஏனெனில் அனானிகளை தவிர்த்து பதிவர்களின் வாதங்களுக்கு பதில் சொல்ல வேண்டி கட்டாயம் இருக்கின்றது.

தோழர் சுகுணா அவர்கள் என்னை பூ** எடுத்து உன் வாயில் வைக்க என்று பேசியதை ஆளாளுக்கு தூக்கிப் பிடித்துக் கொண்டு வர வேண்டாம். மீண்டும் கட்டுரையை ஒருமுறை படித்து பார்ப்பது நல்லது. தனித்து அந்த வார்த்தையை மட்டும் தூக்கிப் போட்டு எழுதுவதால் ஆபாசமான தோற்றத்தை உண்டு பண்ணுகிறீர்கள். அய்யனாருக்கு கொடுத்த பதில். அது பற்றி நானும் தோழரும் பேசிவிட்டோம். ஒருவரை புககழ வேண்டும் என்றால் முகஸ்தூதி செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. சுகுணாவைப் பற்றி எனக்குத் தெரியும்.

சூடான வாதப்பிரதிவாதங்களில் நியாயம் கேட்கிறோம் என்று இயைத்தில் நம் ஒப்பாரிகளையும், எரிச்சல்களையும், கோபங்களையும் கொட்டிவிடும் போது அந்தந்த வார்த்தைகள் மற்றவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப உருபெறுகின்றன. இந்த தவறை நாம் எல்லோரும் செய்திருக்கின்றோம். தட்டுக்கழுவியும், தேவ*** எனக்கு உபயோகித்ததை திருப்பி நான் சொல்லப் போய் எனக்கே எதிராக திசை திருப்பப்பட்டுவிட்டது.

சுகுணா!

மற்ற பதிவர்களுக்கும், எனக்கும் இடையே நடைப்பெறும் விவாதத்தில் பல அர்த்தங்கள் உள்ளது. என்னை சுற்றி இருப்பது கேடுகெட்ட அரசியல். இரு பிரிவுகளாக இருந்துக் கொண்டு அவதூறுகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றது. மற்றொரு காரணம் பெரியதாக ஓன்றுதில்லை. "பொட்டச்சி" இவளுக்கு இவ்வளவு தீமிரா என்ற ஈகோ பிரச்சனை தான். பல ஆண் பதிவர்களுக்கும் எனக்கும் இடையே இருப்பது.

சுகுணா!

ஆளாளுக்கு உங்களை படிக்காமல் பெயரிலியை எப்படி விமர்சிக்க முடிகிறது என்கிறார்கள் சுடலை மடன் உட்பட. பெயரிலி பதிவுகளை அழித்துவிட்டது இவர்களுக்கு தெரியாதா? அல்லது எப்போதாவது இணையத்து வரும் உங்களுக்கு எதுவும் தெரியாது என்ற எண்ணத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்களா? பதிவுக்கு தொடர்புடைய சுட்டிகளை நான் தருகின்றேன் சுகுணா படித்து பாருங்கள்.

முதல் முதலில் எனக்கும் பெயரிலிக்கும் பிரச்சனை ஆரம்பித்தது -
http://thamizachi.blogspot.com/2008/02/blog-post_6569.html இந்த பதிவில் இருக்கும் பின்னூட்டங்களை பார்க்கவும்.

அதற்கு அடுத்த பதிவில் ஒரு நக்கலுடன் பின்னூட்டமிடுகிறார். http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_585.html
இந்த பதிவில் இருக்கும் பின்னூட்டத்தில் சுதந்திரப்பெண் தமிழச்சியிடம் லக்கி டவுசர் கழற்றிக் கொண்டிருப்பதை நான் ஏன் பார்க்கப்போகிறேன் என்கிறார்? அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறதா?

நான் சூடான இடுகைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக ஆபாசமான தலைப்புகளை பதிவுகளில் வைப்பதாக குற்றம் சாட்டினார். வேதத்தில் இருக்கும் புராணக்கதைகளை தான் பதிவு போட்டேன். அதை ஆபாசம் என்கிறார்கள். அதைத் தான் நாமும் சொல்கிறோம். வேதம் என்பதே ஆபாசக் கதைகள் தான் என்று! அவரின் குற்றச்சாட்டை மறுத்து நீங்கள் பேசியதை தலைப்பாக நான் போட்டாலும் சூடான இடுகைக்கு போகும் என்று சவால் விட்டு அவர் வார்த்தைகளை தலைப்பாக வைத்து பதிவுகள் போட சூடான இடுகைக்கு சென்றது. 3ம் நாள் சூடான இடுகையை தூக்கிவிட்டார். சூடான இடுகை வேண்டும் என்று யார் கேட்டார்கள். கிளுகிளுப்புக்கு இவர்கள் தமிழ்மணத்தை ஓட்ட ஏதாவது டெக்னிக் வைத்து இருப்பார்கள். அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகள் என்று இருந்திருந்தால் ஒருவேளை வாசகர்களுக்கு வேறு சிந்தனை வந்திருக்கலாம். ஆளாளுக்கு சூடான இடுகைக்கு அர்த்தம் தெரியாமல் பேச ஆரம்பித்துவிட்டார்கள்

http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_9333.html

http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_8838.html

http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_1019.html

http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_899.html

http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_8360.html

http://thamizachi.blogspot.com/2008/03/hey-dude.html

சூடான இடுகை தூக்கப்பட்டதற்கான அறிவிப்பு
http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_7701.html


பதிவு இருப்பது போல் திருட்டுத்தனம் செய்தது
http://thamizachi.blogspot.com/
2008/03/blog-post_4911.html

மாற்றி போட்ட பதிவு இதுதான்
http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_2161.html

என்னைத் அவதூறாக விமர்சித்திருந்த பெயரிலியின் பதிவுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன!

http://thamizachi.blogspot.com/2008/04/blog-post_9276.html

கடைசியாக போட்ட பதிவு! இதுவும் அழிக்கப்பட்டுவிட்டது.
http://thamizachi.blogspot.com/2008/04/blog-post_9963.html



இன்னும் விரிவாக எழுதலாம். நேரமில்லை சுகுணா! வேறு வேலை இருக்கிறது. முடிந்தால் நாளை தொடருகிறேன்.

Anonymous said...

தன்னை கராத்தே தெரிந்த பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்வதில், தன்னை பிரான்ஸ் நாட்டில் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஒருவருடைய மனைவியாக அடையாளப்படுத்திக்கொள்வதில் தமிழச்சி காட்டுகிற ஈடுபாடு..., ஒப்பீட்டளவில் நீ யாராக இருந்தால் (கராத்தே தெரிந்த அல்லது காபரே நடனமாடும்) எனக்கென்ன என்று எழுப்பப்பட்ட எள்ளலுக்கு... இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன் சுகுணா? இவர்களின் அளவுகோலில் காபரே நடனப்பெண்கள் இழிந்தவர்கள்:( இதில் பெண்ணியத்திற்க்கு போராடுவதாக வெற்று விளம்பரக்கூச்சல் வேறு!

எனது முந்தானையை பிடித்திழுத்துவிட்டார்கள், பெண்களை கேவலப்படுத்திவிட்டார்கள் என்று ஊரூராக போய் அரற்றிய செயலிலதாவிற்க்கும், தமிழச்சிக்கும் என்ன வித்தியாசம்? தங்களுடைய சுய விளம்பரத்திற்க்கும், அதிகாரத்தை நோக்கிய நகர்தலுக்கும் பெரியாரும், பெண்ணியமும் தொட்டுக்கொள்ள ஊறுகாயா?

சுகுணாதிவாகர் said...

தோழர் தமிழச்சி,

எனக்கு உங்கள் மீது முழுநம்பிக்கை உண்டு. உங்களின் மேலும் விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். மற்றவர்களின் கருத்துக்களும் இன்னும் வரவேண்டியது வந்தவுடன் கொஞ்சம் விரிவாகப் பேசுகிறென். நன்றி.

தமிழச்சி said...

/// Anonymous said...


தன்னை கராத்தே தெரிந்த பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்வதில், தன்னை பிரான்ஸ் நாட்டில் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஒருவருடைய மனைவியாக அடையாளப்படுத்திக்கொள்வதில் தமிழச்சி காட்டுகிற ஈடுபாடு..., ///


நான் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் என்று எப்போதாவது சொன்னேனா? என்னுடைய MR பிரான்ஸ் நாட்டு அரசியலில் வெற்றி பெற்றத்தை சொல்லி இருக்கிறேனா? நினைத்தால் பிரான்ஸ் மினிஸ்ட்டர் கூட இருக்கும் படங்களை படம்படமாக எனக்கும் போடத் தெரியும்! எனக்கும் என்னுடைய MR- க்கும் செல்லா நண்பர். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து சொல்லத் தோணியது. அவர் வலைபக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?


/// ஒப்பீட்டளவில் நீ யாராக இருந்தால் (கராத்தே தெரிந்த அல்லது காபரே நடனமாடும்) எனக்கென்ன என்று எழுப்பப்பட்ட எள்ளலுக்கு... இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன் சுகுணா? ///

ஒப்பீட்டளவில் எழுதப்பட்ட பதிவுகள் அனைத்தையும் இன்று பெயரிலி அழித்து வைத்திருக்கிறார். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ! மொத்தமாக சாட்சி இல்லாமல் அழிக்கப்பட்ட வார்த்தைகளுக்கு இந்த அனானி பரிந்துரை செய்து கொண்டு வருவது எவ்வளவு நியாயமாக ஆள் என்று அனைவருக்கும் தெரிகிறது.


//// இவர்களின் அளவுகோலில் காபரே நடனப்பெண்கள் இழிந்தவர்கள்:( இதில் பெண்ணியத்திற்க்கு போராடுவதாக வெற்று விளம்பரக்கூச்சல் வேறு!//////


கராத்தே தெரிந்த பெண் என்று சொன்னால் அல்டாப்பு, ஒரு நண்பன் இன்னொரு நண்பனின் வெற்றிக்கு வாழ்த்து சொன்னால் தவறு.
ஆனால் காபரே ஆடுபவர்கள் யோக்கியமானவர்கள் என்று பேசிக் கொண்டு வரும் அனானியின் லாஜிக் இடிக்கிறதே!


//// எனது முந்தானையை பிடித்திழுத்துவிட்டார்கள், பெண்களை கேவலப்படுத்திவிட்டார்கள் என்று ஊரூராக போய் அரற்றிய செயலிலதாவிற்க்கும், தமிழச்சிக்கும் என்ன வித்தியாசம்? ////

அனானி உங்களுடைய எழுத்துக்களில் எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்! ஒரு காபரே ஆட்டக்காரி என்ற சொல் தவறில்லை என்கிறீர்கள்.
தன்னுடைய புடவையை இழுத்து அவமானப்படுத்தியதை ஜெயலலிதா சொன்னது எப்படி கேவலமாகும்.

அய்யா அனானி அவர்களே ஜெயலலிதாவுடன் என்னை இணைத்து பேசாதீர்கள். அவர் அரசியல்வாதி! நான் சமூகவாதி. என்னுடைய லட்சியங்கள் வேறு!

சரி! ஜெயலலிதாவுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்னும் நீங்கள் எதில் எதில் நான் ஜெயலலிதாவை ஒத்து இருக்கிறேன் என்று கூறமுடியுமா?


/// தங்களுடைய சுய விளம்பரத்திற்க்கும், அதிகாரத்தை நோக்கிய நகர்தலுக்கும் பெரியாரும், பெண்ணியமும் தொட்டுக்கொள்ள ஊறுகாயா? ////

என்னுடைய சுய விளம்பரங்கள்
எது? என்னுடைய எழுத்தா? பெரியாரியத்தையும், பெண்ணீயத்தையும் கையிலெடுத்தால் அதிகாரத்தை நோக்கிய நகர்தலா?
சரி நீங்கள் சொல்லுங்கள் பெரியாரியத்தையும், பெண்ணீயத்தையும் எப்படி நான் கையாள வேண்டும்.

தமிழச்சி said...

/// Anonymous said...


வழக்கம் போல இந்த பதிவிலும் இடரல்கள். பேஷ், போட்டோ போட்டாச்சு! அதென்ன பெண்னாயிருந்தும்?! இவர் என்ன பெரியார் பக்கத்தில் உட்கார்ந்து நோட்ஸ் எடுத்தாரா?! கூகல் ஸர்ச் அடித்து காபீ பேஸ்ட் பண்ணுவதற்கு ஆண் என்ன பெண் என்ன?! நீங்கள் பின் நவீனம் எழுதுவதே நல்லது. இப்படி சாதாரணமாக எழுதினால் உங்கள் சரக்கு எவ்வளவு என்று சுலபமாக தெரிந்து விடுகிறது. ஆகவே பின் நவீன எழுத்தாளர் பிரண்ட் வாங்குவதில் முனைப்பாக இருங்கள். ////


கூகல் ஸர்ச் அடித்து காபீ பேஸ்ட் பண்றதுக்கு எப்படி என்று சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மந்திரத்தில் மாங்காய் வரவழிப்பதை போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற உளறல்களுக்கு அனானியாக வந்தால் தான் முடியும். பெரியாரியக் கருத்துக்கள் நான் எழுதுவதற்கு முன்பு பெரியார் திராவிடக்கழகத்தில் 50 கட்டுரைகள் வரை பதிவு செய்து வைத்திருந்தார்கள். பெரியார். ஓர்ஜில் பெரியார் குறித்த சில சம்பவங்கள் மட்டுமே இருந்தன. சொற்பொழிவு குறித்த கட்டுரை இல்லை. பெரியார் குறிதத் வாழ்க்கை குறிப்புகள் சில இருக்கின்றன. இணையத்தில் பெரியாரை முன்வைத்து விவாதங்கள் இருந்திருக்கின்றனவே ஒழிய அவரின் சொற்பொழிவுகள் இருந்ததில்லை. சமீபகாலமாக சிலர் என்னைப் போல் முயன்று வருகின்றனர். என்னுடைய பதிவுகள் அனைத்திலும் எந்த புத்தகத்தில் இருந்து அச்சடிக்கப்படுகின்றது எந்த பக்கம் என்ற குறிப்பில் இருந்து பதிவு செய்கின்றேன். உங்களை மாதிரி வெள்ளந்தரியாக பேசிக் கொண்டு வருபர்களுக்கு ஒன்றும் புடுங்காவிட்டாலும் கேணயன் போல் பேசிக் கொண்டு வருவதில் ஒன்றும் குறைச்சலில்லை.

இன்னொன்று.....

பெரியார் பக்கத்தில் உட்கார்ந்து நோட்ஸ் எடுத்தாரா?! என்ற உங்களின் அதிபுத்திசாலித்தனமான கேள்வியில் அப்படியே உங்களின் அறிவு எந்த ரேஞ்சில் இருக்கிறது என்பதும் தெரிகிறது. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நோர்ட்ஸ் எடுக்க வேண்டும் என்றால் உலகத்தில் இதுவரை இருந்த தத்துவவாதிகளின் கருத்துக்களை எல்லாம் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு பரணையில் தூக்கி போட்டு வைக்க வேண்டியத தான். ஆனால் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவரிக் பேச்சுக்கள் அனைத்தும் பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டு எந்த இடத்தில் பேசினார் என்பதில் இருந்து புத்தகமாக இருக்கிறது. அதனால் எங்களை போன்ற பெரியாரிஸ்ட்டுக்களுக்கு புத்தகங்கள் போதும்.

Anonymous said...

குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடவும்

செல்வநாயகி said...

திவாகர்,

தொடர்ந்து நிகழ்வுகளைப் பலரின் இடுகைகள் மூலமும் படித்துவருகிறேன். ஆனால் அதுகூட ஒரே நாளில் உட்கார்ந்து தொடர்ச்சியாகப் படித்து அறிந்துகொள்ளும் நேரவாய்ப்பு இல்லை:((

வலைப்பதிவுகளுக்கு வந்தபிறகு பெரியார் மீது ஏற்பட்ட ஈர்ப்பின்பின்பே நானெல்லாம் அவர் நூல்களைத் தேடிப்படிக்க ஆரம்பித்தேன். அப்படித் தொடர்ந்துகொண்டிருக்கையில் எங்கோ ஒருமூலையில் தினமும் பெரியாரை மட்டும் தன்பாட்டுக்குத் தட்டச்சி இட்டுக்கொண்டிருந்த தமிழச்சியின் இடுகைகள் நான் பெரியாரைத் தொடர உதவியாக இருந்தது. நான் படித்திருக்காத பல விடயங்கள் தொடர்பான செய்திக்குறிப்புகளை அறிந்துகொள்ள அவரின் பக்கம் உதவியாக இருந்தது. ஆனால் அச்சமயத்தில் இவர் தமிழ்நாட்டில் இருக்கும் கவிஞர் தமிழச்சிதான் என்றே எண்ணியும் வந்தேன். ஏனெனில் தமிழச்சி அப்போது தன்னைப் புகைப்படங்கள் உட்பட எவ்வகையிலும் அடையாளப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. அச்சமயத்தில் பூங்காவுக்கு "தமிழ்மணம் வாசிப்பில்" எழுதிக்கொடுக்கக் கேட்கப்பட்டிருந்த நான் தமிழச்சி பக்கத்தைக் குறிப்பிட்டும் என் வாசிப்பை எழுதியிருக்கிறேன்.

பின்னூட்டங்களைக்கூடப் பிரசுரிக்காமல் பெரியாரை மட்டும் தட்டச்சி இட்டுக்கொண்டிருந்த தமிழச்சி ஒரு நாளில் தனக்கு வந்திருந்த தான் சேர்த்துவைத்த ஒரு பின்னூட்டத் தொகுப்பை வெளியிட்டார். "கலைஞர்கிட்ட படுத்தியா?" என்ற கேள்வியிலிருந்து அவரைப் பலவாறாக ஆபாசமாகவும், வக்கிரத்தோடும் அர்ச்சிக்கப்பட்டிருந்த பின்னூட்டங்கள் அவை. அதுவரைக்கும் பெரியார் எழுத்துக்களையே தலைப்பாக வைத்து எழுதிக்கொண்டிருந்த அவரின் எந்த இடுகையும் தமிழ்மணத்தின் "சூடான இடுகைகள்" பகுதியில் வந்ததுமில்லை. ஒரு சிறப்பான பணியைச் செய்துவந்த தமிழச்சி எந்தப் பதிவராலும் வேறொரு இடத்தில் குறிப்பிடப்பட்டும்கூட நான் வாசித்திருக்கவில்லை. முதன்முதலாக "இணையத்தில் பெரியாரின் எழுத்துக்களைத் தட்டச்சுவதற்காகவே படித்த கணிணி அறிவுவரை வந்தவர்களிடமிருந்து எனக்கு வந்திருக்கும் விமர்சனங்களைப் பாருங்கள்" என்று மற்றவர்களின் பார்வைக்கு அவற்றைத் தமிழச்சி வைத்தார் "கலைஞர்கிட்ட படுத்தியா?" என்ற ஒரு பின்னூட்டத்தையே தலைப்பாக வைத்து. அப்போதுதான் தமிழச்சியின் அந்த இடுகை "சூடான இடுகைகள்" கீழ் வந்தது.
அப்போதுகூட "நான் இதுவரைக்கும் இட்ட எந்தப் பெரியார் எழுத்தையும் தேடி வந்து படித்திருக்காத தமிழ் வாசகர் உலகம் இந்தமாதிரித் தலைப்புகளைப் படிக்க மட்டும் ஓடிவந்து சூடான இடுகையாக்குவதே நம் வாசிப்பு லட்சணத்தைக் காட்டுகிறது" என்கிற பொருளில் தன் வருத்தத்தையும் தமிழச்சி எழுதியிருந்ததாகவும் எனக்கு நினைவு.

அப்படிப் பதிவுலகத்தில் அறியப்பட்ட தமிழச்சி தன்மீதான தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தபோது அவர்பக்கம் படிப்பவர்களுக்குச் சுவாரசியமாகிப்போனது. தமிழச்சி மீதான தாக்குதல்கள்மீது எனக்குத் தார்மீகக்கோபம் எழுந்திருந்தபோதும் அவற்றை எதிர்கொள்வதற்காகத் தமிழச்சி தேர்ந்துகொண்ட வழிமுறைகள்மீது எனக்கு விமர்சனமும் இருந்தது. அவரின் புகைப்படங்களைப் பலரும் போட்டு பதிவுகள் வந்துகொண்டிருந்தபோதே அப்படி எழுதியவர்களில் உங்களின் நண்பர்களும் இருந்தாலும் "நீங்கள் பெரியார்சீடர்கள் என்று சொல்லிக்கொள்வதன் லட்சணம் இதுதானா?" என்று கேட்டு அச்செயல்முறையைக் கண்டித்து ஒரு பதிவு இட்டீர்கள் திவாகர். அதில் திவாகருக்கு நன்றிசொல்லி நானும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதேபோல் தமிழச்சியின் மீதான தாக்குதல்களையும் இச்சமூகத்தின் தொடரும் அவலமான ஆணாதிக்க மொழிவெளிப்பாடுகளையும், அரசியல்களையும் தொடர்புபடுத்தி இராயகரன் தமிழச்சிக்கு ஆதரவாக எழுதிய இடுகைக்கு நன்றி சொல்லியும் பின்னூட்டமிட்டவள் நான்.

அதற்குப் பிறகும் ஈழம் பற்றிய தன் கருத்துக்களுக்காகத் தமிழச்சி தாக்குதலுக்கு ஆளானார். அதற்குப் பதிலடியாகவும் பல இடுகைகளை தமிழச்சி அதிரடியாக எழுதிக்கொண்டிருந்தார். அச்சூழ்நிலைகளிலும் சரி பிறகுவந்த காலங்களில் "இணையங்களில் பெண்ணுரிமை பற்றியெல்லாம் பேசிய பெண்கள் என்ன கிழிப்பவர்கள்? நான் கூறுவதுதான் பெண்விடுதலை" என்கிற பொருளில் தமிழச்சி மற்றவர்கள்மீதான விமர்சனங்களை வைத்ததுவரை தொடர்ந்து கவனித்தே வந்திருக்கிறேன். அப்போதெல்லாம்கூட அவரிடம் உரையாட எனக்குப் பல மாற்றுக்கருத்துக்கள் இருந்தபோதும் நான் எழுதவரும் சொற்பநேரங்களில் அதை முழுமையாகச் செய்யமுடியாது என்று கருதியே தவிர்த்து வந்திருக்கிறேன். இன்னொருபுறம் எச்சூழ்நிலைகளிலும் தமிழச்சி பெரியார் எழுத்துக்களைச் சேமிப்பதை விடாமுயற்சியோடு செய்துவந்ததின்மீது எனக்கு நன்றியும் தொடர்ந்தே வந்திருக்கிறது திவாகர் நீங்கள் இவ்விடுகையில் அதற்கான அவசியங்களாகச் சொல்லியிருக்கும் அதே காரணங்களுக்காக.

தமிழச்சி குறித்த மற்றவர்களின் விமர்சனங்களிலும் சரி, அவற்றை எதிர்கொள்ளும் முறைகளில் தமிழச்சி மேற்கொண்ட அவசரமான தன்மைகளிலும்சரி விரிவாக அலசவும், விமர்சிக்கவும் நிறைய இருந்தபோதும் இறுதியாகத் தமிழச்சிமீது எறியப்பட்ட கணைகளும், அவை தேர்ந்துகொண்ட அவலமொழித் தந்திரங்களும் எல்லாம் கடும் கண்டனங்களுக்கு உரியவை என்பதே எனது நிலைப்பாடும். அவ்வகையில் உங்களின் இவ்விடுகைக்கு நன்றி.

அதோடு, "தமிழச்சி எதிர் மற்றவர்கள்" என்ற தொடர்ந்த கருத்துப்போரில் இருபுறங்களில் இருந்த தவறுகளும் நேர்மையாகச் சுட்டப்படாமல் தமிழச்சி மட்டுமே இசையன்றி இரைச்சலைப் பரப்பிவந்தவர் தமிழ்மணத்தில் என்று தமிழ்மணம் நிர்வாகக்குழு முடிவில் கட்டம்கட்டப்படுக் குற்றம்சாட்டப்பட்டிருப்பது எச்சார்புமில்லாது நிகழ்வுகளைப் பொதுவாக வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளர்கள் யாருக்குமேகூட சீரணிக்க இயலாததாகவே உள்ளது. (தமிழ்மண நிர்வாகத்தின்மீது கடந்தகாலங்களில் வேறுசில சக்திகளால் நேர்மையற்றுத் தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் நான் தமிழ்மணத்திற்கு ஆதரவாகவே கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன் என்பதை உபகுறிப்பாகவும் இங்கு பதிய விரும்புகிறேன்)

உங்கள் இடுகை எனது கருத்துக்களைப் பதிவுசெய்ய ஒரு களமாக உதவியது திவாகர்! நன்றி அதற்கும்.

////எந்தப் பெண்பதிவர்களும் விமர்சிக்காததும் கண்டிக்காததும் அதிர்ச்சியையும் சுயவெட்கத்தையுமே கையளிக்கிறது//////

இந்தப்புள்ளியில்கூட உங்களோடு விவாதிக்க எனக்கு எத்தனையோ விடயங்கள் உண்டு. தமிழச்சி விசயத்தில் மட்டுமென்ன பிற பொதுவான பெண்கள் பிரச்சினையில்கூட பெண்பதிவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி உரையாடவோ, விவாதிக்கவோ செய்திருக்கிறோமா என்ன? அது இயலாமல் தடுப்பதில் உள்ள அவலமான அரசியல்களையெல்லாம் நிதானமாகச் சிலநாட்களுக்கு விவாதித்தால் மட்டுமே நாம் பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தால் 'மற்றவர்களின் மௌனங்கள் கிடக்கட்டும்.... நீங்கள் எத்தனை இடங்களில் பெண்சமூகம் தொடர்பான இங்கத்தைய விவாதங்களில் மௌனமாக இருந்தீர்கள்? அதுவும் ஒரு பெரியார் கொள்கைவாதியாக இருந்துகொண்டு?" என்று உங்களோடும்கூட எனக்குச் சண்டை பிடிக்கவேண்டியிருக்கும் திவாகர்:))

சுகுணாதிவாகர் said...

உங்கள் கருத்துக்களில் எனக்கு முழுமையான உடன்பாடுண்டு. நிதானமான, பக்கச்சார்பற்ற கூற்று.

/தமிழச்சி விசயத்தில் மட்டுமென்ன பிற பொதுவான பெண்கள் பிரச்சினையில்கூட பெண்பதிவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி உரையாடவோ, விவாதிக்கவோ செய்திருக்கிறோமா என்ன? அது இயலாமல் தடுப்பதில் உள்ள அவலமான அரசியல்களையெல்லாம் நிதானமாகச் சிலநாட்களுக்கு விவாதித்தால் மட்டுமே நாம் பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தால் 'மற்றவர்களின் மௌனங்கள் கிடக்கட்டும்.... நீங்கள் எத்தனை இடங்களில் பெண்சமூகம் தொடர்பான இங்கத்தைய விவாதங்களில் மௌனமாக இருந்தீர்கள்? அதுவும் ஒரு பெரியார் கொள்கைவாதியாக இருந்துகொண்டு?" என்று உங்களோடும்கூட எனக்குச் சண்டை பிடிக்கவேண்டியிருக்கும் திவாகர்:))
/

உண்மைதான். பின்னூட்டத்திற்கு நன்றி.

தமிழச்சி said...

செல்வநாயகி அவர்களுக்கு வணக்கம்

உங்களுடய பின்னூட்டத்தை சற்று தாமதமாக பார்க்க நேர்ந்தது. தொடக்கத்தில் இருந்து என் வலைபக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள் என்று அறிந்து கொண்டேன். நீங்கள் பெண் பதிவரா? அல்லது செல்வநாயகி என்பது புணை பெயரா என்று தெரிநவில்லை.

உங்களுடைய புரியதலில் சில தவறுகள் உள்ளனன. எந்நிலையிலும் நான் மட்டும் பேசுவது தான் பெண்ணீயம் என்று சொன்னதில்லை. ஆனால் என்னுடைய தார்மீக கோபமானது பெண் பதிவர்களிடம் இருப்பது உண்மைதான். பெண்ணீயம் பேசவும் பெண் அடிமையின் உண்மைக் காரணங்களை பேசுவதில் மிகுந்த தயக்கத்துடனே இருக்கிறார்கள். சமயங்கள் ஒரு பெண்ணின் அடிமைத்தனற்கு காரணமானவை எவை என்பதை துணிந்து சொல்லும் போக்குகள் இருப்பதில்லை. கற்பு குறித்த விவாதங்களை முன் வைப்பதில்லை.அதைப் பற்றி தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேனே தவிர நான் மட்டும் தான் உண்மையாக பெண்ணீயம் பேசுபவள் என்று சொன்னதில்லை. எனக்கு தமிழில் வாசிப்புகள் குறைவு. தமிழில் இருக்கும் பெண் எழுத்தாளர்களைப் பற்றியும் தெரியாது. ஒருவேளை ஒரு சில பெண் எழுத்தாளர்கள் மதங்களில் இருந்து பெண் மீது திணிக்கப்பட்டிருகக்கும் கற்பு, புனிதம் போன்ற வார்த்தைகளை விவாதித்து இருக்கலாம்.

அடுத்ததாக என்னுடைய படத்தை சில திராவிட பதிவர்கள் போட்டதற்கு சுகுணாவுக்கும், உங்களுக்கும் அதற்கான காரணத்தை சொல்லுகிறேன்.

பெரியாருடைய எழுத்துக்களை இணையத்தில் பதிவு செய்ததற்கே நான் பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. அப்படி இருக்கும் போது பாரீசில் நடைப்பெற்ற பிள்ளையார் திருவிழாவுக்கு எதிராக நாங்கள் நோட்டிஸ் கொடுக்கப் போவதை அறிந்து மிரட்டப்பட்டோம். அந்த நேரத்தில் தமிழ்மணத்தில் நான் பிரபலமாகவும் இல்லை. மேலும் தோழர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. நோட்டிஸ் கொடுக்கும் போது ஏதாவது அசம்பாவிதம் வரலாம் என்பதால் அதிக அளவு பாரீசில் களம் இறங்குவதை பிரபலப்படுத்த முயற்சித்தேன். தோழர்கள் செல்லா, பெட்டி, வரவணை, லக்கி, செந்தழல் ரவி, மாசிலாமணி, பொ. மகேந்திரன் உதவி செய்தார்கள். மற்றும் தமிழ்நாட்டில கி.வீரமணி, தோழர் கொளத்தூர் மணி அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததால் பாரீசில் எங்கள் மீது கைவைக்க யோசிததனர்.

என்னை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. தோழர் சுகுணா அவார்கள் கூட இந்த விஷயத்தில் என்னை தவறாக புரிந்து கொண்டார். எல்லா காரியத்திலும் அரசில் தலையீடு அல்லது சர்வாதிகாரத்தனம் நம் தமிழ் சமூகத்தில் அதிகமாகவே இருக்கின்றன. என்னை பிரபலப்படுத்திக் கொள்ள பலவேறு வழிகள் இருக்கின்றன. ஆபத்தான இடங்களில் செயல்பட்டுதான் நான் பிரபலமாக வேண்டும் என்பதில்லை. தமிழ்நாட்டிலும் இருக்கும் அரசியல் ஆதரவுகளில் நான் வேறுவிதமாக செயல்பட முடியும். ஆனால் என்னுடைய ஓரே குறிக்கோள் அய்ரோப்பியத் தமிழர்களிடம் பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு செல்லவும் தந்தை பெரியாரின் எழுத்துக்களை இணையத்தில் தொகுக்க வேண்டும் என்பதில் தான் நான் தீவிரமாக செயல்படுகிறேன். சமயங்களில் சில ஆண்பதிவர்கள் சீண்டிப்பார்க்கும் போது அவர்கள் பாணியிலேயே பதில் அளிப்பதும் உண்மைதான். ஆனால் நானாக போய் யாரையும் சீண்டிப்பார்த்ததில்லை என்பதும் உங்களுக்கு தெரியும் இல்லையா? மற்றபடி தைரியம் என்பது அவரவர் மனத்துணிவை பொறுத்தது. அதிலும் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று விமர்சிப்பது அநாகரிகம். எல்லோருக்கும் ஒர் அளவு வரை எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் உட்பட்டு (எல்லை என்பது மற்றவரை விமர்சிப்பதை குறிக்கிறேன்) செயல்படுவோம்!


நன்றி

லிவிங் ஸ்மைல் said...

too late... But,

தமிழச்சியை விலக்கியதற்கு என் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

செல்வநாயகி said...

தமிழச்சி,

பின்னூட்டத்திற்கு நன்றி. சொல்லப்போனால் உங்களிடமிருந்து இப்படியான விளக்கங்களை எதிர்பார்த்தெல்லாம் நான் சுகுணாவின் பதிவில் பின்னூட்டம் இடவில்லை. நீங்கள், உங்கள் இயங்குதளம், உங்கள்மீது நடந்த தாக்குதல்கள், அதன் விளைவுகள் பற்றிய சுகுணாவின் பார்வைகளோடு எனக்கிருந்த உடன், முரண்பாடுகளை அவரோடு பகிர்ந்துகொள்ளவிரும்பியே இட்டேன். ஆனாலும் பேசுபொருள் உங்களைப் பற்றியது என்பதால் என் பின்னூட்டத்திற்குப் பதிலாக விளக்கங்கள் எழுதுவது உங்கள் உரிமை. அதை மதிக்கிறேன்.


////மற்றபடி தைரியம் என்பது அவரவர் மனத்துணிவை பொறுத்தது. அதிலும் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று விமர்சிப்பது அநாகரிகம். எல்லோருக்கும் ஒர் அளவு வரை எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் உட்பட்டு (எல்லை என்பது மற்றவரை விமர்சிப்பதை குறிக்கிறேன்) செயல்படுவோம்!//////


என்று சொல்லும் நீங்கள் இணையத்தில் எழுதும் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் உட்பட எல்லாத் தமிழ்ப் பெண்பதிவர்களையும் படித்துக்கூடப் பார்க்காமல்
"இங்கே இணையத்தில் என்ன பெண்ணுரிமை எழுதுகிறார்கள்? பெண் அடிமைக்கு அடிப்படை என்னவென்றுகூட எழுதத் தயங்கும் இவர்களை என்ன செய்வது?" (உருட்டுக்கட்டையால் அடிக்கவேண்டும் என்றுகூடத் தலைப்பிட்டு ஒருமுறை உங்கள் பதிவில் எழுதியிருந்து படித்ததாக எனக்கு நினைவுண்டு) என்றெல்லாம் விமர்சிப்பது முரண்நகையா இல்லையா என யோசித்துப் பாருங்கள். இப்போது தமிழில் எல்லாப் பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியாது எனவும் சொல்கிறீர்கள். அப்படியொரு நிலையில் பொத்தாம்பொதுவாகப் பெண் எழுத்தாளர்களின் இயங்குதளங்களை ஒற்றைவரியில் நீங்கள் விமர்சிக்கும்போது உங்களின் வாசிப்பு, அணுகுமுறையின்மீது வாசகர்களுக்கு ஏற்படும் விமர்ச்னங்கள் தவிர்க்கமுடியாதது. நியாயமான விமர்சனங்களை நாகரீகமான முறையில் வைக்க உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் யாருக்கும் உரிமையும் உள்ளது. எழுத்து, சமூக, சகமனித நேசம்கொண்ட யாருக்கும் நீங்கள் விமர்சனத்துக்கு இப்படி வரையறை செய்துகொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் அதை அவர்களே அறிவார்கள்.

மற்றபடி நீங்கள் விளம்பரத்துக்காக எதையும் செய்யவில்லை, அரசியல் ஆதரவுகள் கொண்டவர் என்பதிலெல்லாம் எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை. அதுபற்றிய உரையாடல்களைத் தொடரவும் ஆர்வமில்லை.

என் முதல் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோலவே பெரியாரின் எழுத்துக்களைத் தொகுப்பது ஒரு நல்ல பணி. தொடர வாழ்த்துக்கள்!

அதற்காக இணையத்திற்கு வெளியிலேகூட சந்தடியின்றி முயலுபவர்கள், அரசியல் ஆதரவெல்லாம் தேடிக்கொள்ளாமல் தனிப்பட்ட வாழ்வுகளில் மேற்கொள்பவர்கள், இன்னும் சொல்லப்போனால் பெரியார் வலியுறுத்திய சாதிமறுப்பை, பெண்விடுதலையை இன்னொருவர் காதுகூட அறியாமல் கடைப்பிடிப்பவர்கள் எனப் பலர் நாமறிந்தும், ஏன் அறியாமலும்கூட உண்டு. என்போன்றவர்களின் தேடல் எல்லோரையும் அறிந்துகொள்வதுதான். மற்றபடி பெரியாரின் கொள்கைகள் என்பன ஒரு பொதுநோக்காகவே இருக்கும் இருவருக்குக்கூடப் பயனிக்கும் பாதைகள் ஒன்றாகவே இருக்குமென்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. தைரியம் என்பது அவரவரின் மன இயல்பு, தெளிவுகளைப் போல என்பது போலவே பாதைகளை முடிவு செய்வதும். அவரவர் பாதை அவரவர்க்கு. பயணிக்கலாம்.

தமிழச்சி, இதில் மேலும் ஏதும் கருத்துக்கள் வந்தாலும்கூட வாசித்துத் தொடரும் சூழல் எனக்கு அமைவது அரிது இப்போது. எனவே விடைபெற்றுக்கொள்கிறேன். நன்றி.

உண்மைத்தமிழன் said...

//நான் தமிழச்சியிடம் காசு வாங்கிக்கொண்டு எழுதுவதாக ஒருநண்பர் அவதூறு செய்வதாக எண்ணிக்கொண்டு 'தமாஷ்' பண்ணியபோது நான் பண்ணிய எதிர் தமாஷ்தான் 'பூலை வைக்க' வாக்கியம்.//

அறிவுக் கொழுந்தே..

இதுக்குப் பேரு தமாஷா..? சூப்பர்.. புல்லரிக்குது போங்க..

வாழ்க உங்களது தமிழ்.. வளர்க உங்களது பகுத்தறிவு..

இந்த இடுகை மற்றும் இதன் தொடர்புடைய முந்தைய சில இடுகைகளுக்காக உங்களையும் தமிழ்மணத்திலிருந்து தூக்கலாம்..

நான் முன் மொழிகிறேன்..