Wednesday, April 23, 2008

கல்யாணத்துக்கு வாங்க!





அன்புநண்பர்களுக்கு

சென்னை மாநகரத்திலே, அதுவும் இந்தக் கொடூர வெயிலிலே தேடித்தேடி நண்பர்களுக்கு அழைப்பிதழ் வைப்பது இயலாத காரியம். எனவே வரமுடிந்த நண்பர்கள் ஞாயிறு (27.04.2008) மாலை 4.00 மணிக்கு நடேசன் பூங்கா வந்தால் சந்தித்து உரையாடி அழைப்பிதழைத் தர வசதியாக இருக்கும். வரவியலாத நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று அவசியம் திருமணத்திற்கு வரவும்.

நன்றி
பிரியங்களுடன்
சுகுணாதிவாகர்

25 comments:

கோவி.கண்ணன் said...

தங்கள் திருமணத்திற்கு எனது நல்வாழ்த்துகள் !

இரண்டாம் சொக்கன்...! said...

வாழ்த்துகள் சகோதரரே....

வாழிய பல்லாண்டு....

கல்வெட்டு said...

வாழ்த்துகள் சுகுணா

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும் ஆச்சயர்யங்களும் நிறைந்ததாக வாழ்க்கையை மேலும் சுவராசியமாக்கட்டும்.

சிறில் அலெக்ஸ் said...

அழைப்பிதழிலேயே பல மறுப்புகள் தென்படுகின்றன. நிகழ்வு இனிய அனுபவமாக அமைய வாழ்த்துகள்.

Sanjai Gandhi said...

வாழ்த்துக்கள் சுகுணா.. வாழ்க வளமுடன்..

பாலராஜன்கீதா said...

சுகுணாதிவாகர் ஜெயந்தி உங்கள் இருவருக்கும் எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்

Anonymous said...

சுகுணா...வாழ்த்துக்கள்!!!
மணவிழாவிற்கு வரமுடியுமா என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் நண்பா...
மயில்வண்ணன்

K.R.அதியமான் said...

வாழ்த்துக்கள் நண்பா. ஞாயிறு மாலை ந‌டேச‌ன் பூங்காவில் ச‌ந்திப்போம்.

அப்புற‌ம், த‌ல பால‌பார‌தி இப்போது திண்டுக்க‌ல் ச‌ட்ட‌ம‌ன்ற உறுப்பின‌ராக‌ ப‌ணியாற்றுவ‌து குறித்து பெரும் ம‌கிழ்ச்சி. வேலைய‌ உட்டுட்டேன்னு சொன்னார். இப்போ அர‌சிய‌ல் ப‌ணி புரிவ‌து மிக்க‌ ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து.. :)))))))

அசுரன் said...

வாழ்த்துக்கள் சுகுணா!!!

அசுரன்

Unknown said...

தங்கள் இல்லறம் இனிக்க வாழ்த்துக்கள் , திரு.சுகுணா திவாகர்

Anonymous said...

வாழ்த்துகள் நண்பரே!

Anonymous said...

திவா,
வாழ்த்துக்கள்..:)

குமரன் said...

வாழ்த்துக்கள் சுகுணா.

குமரன் said...

பிறகு...

ரயிலில் இடம் கிடைக்க இனி வாய்ப்பேயில்லை.

இந்த வேகாத வேயிலில், பஸ்ஸில் திண்டுக்கல் வரைக்கும் வந்து, வாழ்த்த மனசு வராது.

ஆகையால், கல்யாணத்திற்கு பிறகு இங்க வரவேற்பு நிகழ்ச்சியோ, அல்லது இதே மாதிரி பூங்காவிலோ சந்திக்கலாம்.

Boston Bala said...

வாழ்த்துகள்

கையேடு said...

வாழ்த்துக்கள்.. திரு.சுகுணா.

திருவடியான் said...

சுகுணா திவாகர், வாழ்த்துக்கள். மணவாழ்க்கை என்ற இனிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். சகோதரி செயந்தி துணைவர, வாழ்க்கைப் பயணத்தை சுவாராசியமாகவும் குறையாத மகிழ்ச்சியுடனும் இனிதே பயணிக்க மனமாற வாழ்த்துகிறேன். பதினாறும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க..

manjoorraja said...

அன்பு சிவா

இனிய திருமண நல்வாழ்த்துகள்

சுந்தர் / Sundar said...

வாழ்த்துக்கள் சுகுணா.

ரவி said...

வாழ்த்துக்கள் சுகுணா.

செல்வம் said...

ஞாயிறன்று வரமுடியவில்லை....திருமணத்திற்கு என் வாழ்த்துக்கள் சுகுணா..

Jazeela said...

திருமண பத்திரிகையே அமர்க்களம்.
திருமண நல்வாழ்த்துகள். ஜெயந்திக்கும் வாழ்த்தை தெரிவித்துவிடுங்கள்.

மாயவரத்தான் said...

இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

மாயவரத்தான் said...

திருமண மணடபத்தின்.. ஸாரி.. கல்லெறி வைபவ மண்டபத்தின் பெயர் 'விஸ்வகர்ம திருமண மண்டபம்'.

Kool.

:)

-/சுடலை மாடன்/- said...

வாழ்த்துக்கள்.

சங்கரபாண்டி